புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?
ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.
அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம். இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.
மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.
அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்
மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.
இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.
அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.
ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.
எப்படி ?
உணருதல் தொடரும்.
ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.
அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம். இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.
மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.
அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்
மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.
இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.
அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.
ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.
எப்படி ?
உணருதல் தொடரும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல பதிவு!
ஏழையாக பிறப்பது பாவம் செய்த விதி என்று கூறுகிரிர்களா?
ஏழையாக பிறப்பது பாவம் செய்த விதி என்று கூறுகிரிர்களா?
ஆம். முற்பிறவியின் பயன். ஆனால் இப்பிறவியில் அதை மாற்ற இறைவன் கொடுத்துள்ள வழிமுறையை ஜோதிடத்தின் மூலம் உணர்ந்தால் மாற்றிவிடலாம். அதாவது கிடைப்பதை முழுமனதுடன் அனுபவிக்கலாம்.அருண் wrote:நல்ல பதிவு!
ஏழையாக பிறப்பது பாவம் செய்த விதி என்று கூறுகிரிர்களா?
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சென்னையன் wrote:இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்
அய்யா சாமி நீங்க பெரிய மந்திரவாதி போல் இருக்கே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல திரி , அருமையான விஷயங்கள் தொடருங்கள் , வாழ்த்துகள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஒருவேளை மலையாள மந்திரவாதியாக இருப்பாரோ ....பூவென் ?பூவன் wrote:சென்னையன் wrote:இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்
அய்யா சாமி நீங்க பெரிய மந்திரவாதி போல் இருக்கே ?
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஒருவேளை மலையாள மந்திரவாதியாக இருப்பாரோ ....பூவென் ?பூவன் wrote:சென்னையன் wrote:இதற்க்கு இன்னும் ஒரு வழி உண்டு .மாந்திரீகம்
அய்யா சாமி நீங்க பெரிய மந்திரவாதி போல் இருக்கே ?
ஏன் தமிழ் மந்திரவாதியாக இருக்க கூடாதோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு.
ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பிறந்த இருவர், வெவ்வேறு பலன்களை, அவரவர் பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களுக்கு தக்கவாறு பலாபலன்களை அனுபவிப்பர்.
ரமணியன்
ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பிறந்த இருவர், வெவ்வேறு பலன்களை, அவரவர் பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களுக்கு தக்கவாறு பலாபலன்களை அனுபவிப்பர்.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|