புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பனே உன் சமத்து
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
“பொறுப்பு என்பது
ஒரு குரங்கு.
குரங்கு யார் தோளில்
உள்ளதோ, அவர்கள் தான்
அந்தப் பொறுப்பை ஏற்று
பிரச்சனைக்குத் தீர்வு
காண வேண்டும்.”
குரங்கு ஒன்று என் நண்பனின் சட்டைப்பையில் ஏறிவிட்டது. அவன் தவித்துக் கொண்டிருந்தான். அதைப்பார்த்து நான் என் நண்பனிடம் கவலைப்பட வேண்டாம், குரங்கை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவன் சட்டைப் பையில் இருக்கும் குரங்கை நான் பையில் ஏற்றிக் கொண்டேன். குழப்பமாக உள்ளதா? உங்கள் குழப்பத்தை தெளிவாக்க மேலும் படியுங்கள்.
ஒருநாள் காலையில் சாலையில் நடந்து செல்லும் சூர்யா, தனது நண்பன் ஈஸ்வரனைக் காண்கிறான். அவனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறான் சூர்யா. பள்ளிப் பருவத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் காணப்பட்டவன், இப்போது மிகவும் தளர்ந்து போய் சோர்வாகக் காணப்பட்டான். 35 வயது ஈஸ்வர் 50 வயது ஆளைப்போல் தோற்றமளித்தான். அவன் முகத்தில் சுறுக்கம், பேச்சில் தடுமாற்றம், உடம்பில் தளர்ச்சி.
ஈஸ்வருக்கு அப்படி என்னதான் பிரச்சனை என்று கேட்கிறான் சூர்யா. அவனிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் தனக்காக நேரம் செலவிட முடியவில்லை, எப்பொழுதும் அடுத்தவருக்காக வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்கிறான் ஈஸ்வர். ஈஸ்வரிடம் விளக்கமாக அவனது பிரச்சனையைக் கூறச் சொல்கிறான் சூர்யா.
ஈஸ்வருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் கிரிக்கெட் விளையாடுவதில் கெட்டிக்காரன். அவனை தினமும் காலை 6ல் இருந்து 7 வரை கிரிக்கெட் பயிற்சிக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அங்கு அவனுக்குத் தேவையான Glucose, Cricket Set வாங்கிக் கொடுத்து ஜெயித்தால் அவனுக்குப் பரிசும், தோற்றால் அவனை அரவணைத்து ஆறுதலும் கூற வேண்டும்.
இது முடிந்து வீட்டிற்கு வந்தபின்னர் மனைவியை ஆபிஸ் அழைத்துச் செல்ல வேண்டும். மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு, ஈஸ்வர் தன் அலுவலகம் செல்ல வேண்டும். ஈஸ்வரின் ஆபிஸ் 9 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அவருடைய மனைவியின் ஆபிஸ் 8 மணிக்கு என்பதால் அவருடைய மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு தன் ஆபிஸிற்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே போய்விடுகிறார். வீட்டில் எஹள் தீர்ந்துவிட்டது என்று மனைவி கூறினால், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பார் ஈஸ்வர். அதேபோல் அவருடைய மகனுக்கு ஸ்கூலில் பிரச்சனை என்றாலும் ஈஸ்வர் சென்று பார்த்துக் கொள்வார்.
ஈஸ்வர் பணிபுரியும் ஆபிஸில் அவர் ஒரு மானேஜர். ஈஸ்வரிடம் வேலைசெய்யும் பியூன் வந்து File ரெடியாகவில்லை. எனக்கும் கிளார்க்குக்கும் பிரச்சனை என்பான். உடனே ஈஸ்வர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இப்படி அவரிடம் வேலை செய்யும் யாருக்கும் பிரச்சனை என்றால், உடனே நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார் ஈஸ்வர்.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் சாய், ஈஸ்வரை தொலைபேசியில் விளித்து, தனக்கு கலெக்டர் ஆபிஸில் ஒரு வேலை இருக்கிறது, அதை யாரைக் கொண்டு செய்ய வேண்டும் என்று கேட்கிறான். அதற்கும் ஈஸ்வர், ‘விடு இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறுகிறான்.
இப்படியாக அலுவலகத்திலும், குடும்பத்திலும், நண்பர்களிடமும் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தான் தீர்வு காண முயற்சிப்பதால்தான், அவருக்கு என்று செலவிட நேரமில்லை என்ற முடிவுக்கு வருகிறார் சூர்யா. இதற்கு ஒரு தீர்வும் சொல்கிறான் சூர்யா.
பொறுப்பு என்பது ஒரு குரங்கு. குரங்கு யார் தோளில் உள்ளதோ, அவர்கள் தான் அந்த பொறுப்பை ஏற்று பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குரங்கை மற்றவர் தோளில் ஏற்றும் பல மனிதர்கள் கெட்டிக்காரர்கள். குரங்கைத் தன் தோளில் ஏற்றுக்கொண்டு, பிரச்சனைக்குத் தீர்வு காண படாதபாடுபடும் மனிதர்கள் ஈஸ்வரனைப் போல் பல பேர் இருக்கிறார்கள்.
இதற்கு முதல் எடுத்துக்காட்டு, ஈஸ்வர் சிறுவயதில் இருக்கும்போது அவனுடைய வேலையை அவன் செய்ய அவன் அப்பா கற்றுக்கொடுத்து இருக்கிறார். சிறுவயதில் விளையாடச் செல்ல வேண்டும் என்றால் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு தானே விளையாடச் செல்வார். வெற்றி பெற்றால் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வார். தனக்கு வேண்டியதைத் தானே வாங்கிக் கொள்வார். இப்படித் தன்னுடைய வேலைகளைத் தானே செய்ய ஈஸ்வரின் அப்பா கற்றுக்கொடுத்திருக்கிறார். அதனால் ஈஸ்வருக்கு அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.
ஆனால் ஈஸ்வரோ, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து, அவனுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்கிறார். அதாவது தன் மகனுடைய குரங்கைத் தன் தோளில் ஏற்றிக் கொள்கிறான். ‘முதலில் அந்தக் குரங்கை மகனின் தோளில் ஏற்றிவை, அவனுடைய வேலைகளை அவனையே செய்யப் பழக்கு’ என்று கூறுகிறான் சூர்யா.
அடுத்ததாக, அவனுடைய மனைவி. ‘வீட்டுப் பொறுப்பில் உள்ள வேலைகளில் பாதியை நீ செய், மீதியை உன் மனைவியைச் செய்யச்சொல்’. வீடு, வேலை என்பது இருவருக்கும் பொதுவான விஷயம். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களது வேலைகளைப் பகிர்ந்து தானே செய்தால் ஒருவருக்கு மட்டும் வேலைப்பளு அதிகம் ஆகாது. அவரவர் குரங்கை அவரவர் தோளில் ஏற்றிக் கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு எல்லாக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் உனக்குத்தான் கஷ்டம்’ என்று கூறுகிறான் சூர்யா.
அடுத்ததாக அலுவலகம், பியூன்-கிளர்க் பிரச்சனையை எல்லாம் தன் தோளில் ஏற்றக்கூடாது. அவர்களுடைய பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த உதவியை மட்டுமே செய்ய வேண்டும். பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, அந்தக் குரங்கை நம் தோளில் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் அழைத்து தனக்கு பிரச்சனை என்று கூறினால், பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று அறிவுரை கூற வேண்டும். அந்தக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் நண்பனுக்கு தனது வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது.
இதுபோன்ற அநாவசிய வேலைகளை அதாவது அடுத்தவர் குரங்கை எடுத்து தன் தோளில் விட்டுக் கொண்டால் தனக்கு வேண்டிய வேலைகளை சரியாக செய்ய முடியாது. தனக்கு என்று நேரமும் ஒதுக்க முடியாது.
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அட்டவணைப்படுத்த வேண்டும். அதில் எதையெல்லாம் அடுத்தவருக்காக செய்யப் போகிறோம் என்பதை ஆராய்ந்த பின்னரே பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு குதிரையின் தாகம் தீர்ப்பதற்கு நாம் குதிரைக்கு தண்ணீர்த்தொட்டி எங்கு உள்ளது என்று காட்ட வேண்டுமே தவிர, தண்ணீரையே கொண்டுவந்து குதிரைக்குக் கொடுக்கக்கூடாது. தண்ணீர்த் தொட்டியிடம் செல்லும் பொறுப்பை குதிரையிடமே கொடுக்க வேண்டும். இப்படி மற்றவர்களுக்கு அவர்களின் வேலையை அவர்களே செய்ய உதவுதல் மூலம், நாம் அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி மற்றும் நேரம் சேமித்தல் போன்ற நற்பண்புகள் வரை உதவுகிறோம். நம்முடைய வேலையை சிறப்பாக செய்ய நிறைய நேரம் கிடைக்கும். வாழ்க்கை இன்பமாக அமையும்.
நண்பனே, இதைக்கடைபிடித்து வெற்றி காண்பது உன் சமத்து.
நன்றி:- தன்னம்பிக்கை
“பொறுப்பு என்பது
ஒரு குரங்கு.
குரங்கு யார் தோளில்
உள்ளதோ, அவர்கள் தான்
அந்தப் பொறுப்பை ஏற்று
பிரச்சனைக்குத் தீர்வு
காண வேண்டும்.”
குரங்கு ஒன்று என் நண்பனின் சட்டைப்பையில் ஏறிவிட்டது. அவன் தவித்துக் கொண்டிருந்தான். அதைப்பார்த்து நான் என் நண்பனிடம் கவலைப்பட வேண்டாம், குரங்கை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவன் சட்டைப் பையில் இருக்கும் குரங்கை நான் பையில் ஏற்றிக் கொண்டேன். குழப்பமாக உள்ளதா? உங்கள் குழப்பத்தை தெளிவாக்க மேலும் படியுங்கள்.
ஒருநாள் காலையில் சாலையில் நடந்து செல்லும் சூர்யா, தனது நண்பன் ஈஸ்வரனைக் காண்கிறான். அவனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறான் சூர்யா. பள்ளிப் பருவத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் காணப்பட்டவன், இப்போது மிகவும் தளர்ந்து போய் சோர்வாகக் காணப்பட்டான். 35 வயது ஈஸ்வர் 50 வயது ஆளைப்போல் தோற்றமளித்தான். அவன் முகத்தில் சுறுக்கம், பேச்சில் தடுமாற்றம், உடம்பில் தளர்ச்சி.
ஈஸ்வருக்கு அப்படி என்னதான் பிரச்சனை என்று கேட்கிறான் சூர்யா. அவனிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் தனக்காக நேரம் செலவிட முடியவில்லை, எப்பொழுதும் அடுத்தவருக்காக வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்கிறான் ஈஸ்வர். ஈஸ்வரிடம் விளக்கமாக அவனது பிரச்சனையைக் கூறச் சொல்கிறான் சூர்யா.
ஈஸ்வருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் கிரிக்கெட் விளையாடுவதில் கெட்டிக்காரன். அவனை தினமும் காலை 6ல் இருந்து 7 வரை கிரிக்கெட் பயிற்சிக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அங்கு அவனுக்குத் தேவையான Glucose, Cricket Set வாங்கிக் கொடுத்து ஜெயித்தால் அவனுக்குப் பரிசும், தோற்றால் அவனை அரவணைத்து ஆறுதலும் கூற வேண்டும்.
இது முடிந்து வீட்டிற்கு வந்தபின்னர் மனைவியை ஆபிஸ் அழைத்துச் செல்ல வேண்டும். மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு, ஈஸ்வர் தன் அலுவலகம் செல்ல வேண்டும். ஈஸ்வரின் ஆபிஸ் 9 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் அவருடைய மனைவியின் ஆபிஸ் 8 மணிக்கு என்பதால் அவருடைய மனைவியை ஆபிஸில் விட்டுவிட்டு தன் ஆபிஸிற்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே போய்விடுகிறார். வீட்டில் எஹள் தீர்ந்துவிட்டது என்று மனைவி கூறினால், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பார் ஈஸ்வர். அதேபோல் அவருடைய மகனுக்கு ஸ்கூலில் பிரச்சனை என்றாலும் ஈஸ்வர் சென்று பார்த்துக் கொள்வார்.
ஈஸ்வர் பணிபுரியும் ஆபிஸில் அவர் ஒரு மானேஜர். ஈஸ்வரிடம் வேலைசெய்யும் பியூன் வந்து File ரெடியாகவில்லை. எனக்கும் கிளார்க்குக்கும் பிரச்சனை என்பான். உடனே ஈஸ்வர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இப்படி அவரிடம் வேலை செய்யும் யாருக்கும் பிரச்சனை என்றால், உடனே நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார் ஈஸ்வர்.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் சாய், ஈஸ்வரை தொலைபேசியில் விளித்து, தனக்கு கலெக்டர் ஆபிஸில் ஒரு வேலை இருக்கிறது, அதை யாரைக் கொண்டு செய்ய வேண்டும் என்று கேட்கிறான். அதற்கும் ஈஸ்வர், ‘விடு இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறுகிறான்.
இப்படியாக அலுவலகத்திலும், குடும்பத்திலும், நண்பர்களிடமும் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தான் தீர்வு காண முயற்சிப்பதால்தான், அவருக்கு என்று செலவிட நேரமில்லை என்ற முடிவுக்கு வருகிறார் சூர்யா. இதற்கு ஒரு தீர்வும் சொல்கிறான் சூர்யா.
பொறுப்பு என்பது ஒரு குரங்கு. குரங்கு யார் தோளில் உள்ளதோ, அவர்கள் தான் அந்த பொறுப்பை ஏற்று பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குரங்கை மற்றவர் தோளில் ஏற்றும் பல மனிதர்கள் கெட்டிக்காரர்கள். குரங்கைத் தன் தோளில் ஏற்றுக்கொண்டு, பிரச்சனைக்குத் தீர்வு காண படாதபாடுபடும் மனிதர்கள் ஈஸ்வரனைப் போல் பல பேர் இருக்கிறார்கள்.
இதற்கு முதல் எடுத்துக்காட்டு, ஈஸ்வர் சிறுவயதில் இருக்கும்போது அவனுடைய வேலையை அவன் செய்ய அவன் அப்பா கற்றுக்கொடுத்து இருக்கிறார். சிறுவயதில் விளையாடச் செல்ல வேண்டும் என்றால் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு தானே விளையாடச் செல்வார். வெற்றி பெற்றால் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வார். தனக்கு வேண்டியதைத் தானே வாங்கிக் கொள்வார். இப்படித் தன்னுடைய வேலைகளைத் தானே செய்ய ஈஸ்வரின் அப்பா கற்றுக்கொடுத்திருக்கிறார். அதனால் ஈஸ்வருக்கு அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.
ஆனால் ஈஸ்வரோ, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து, அவனுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்கிறார். அதாவது தன் மகனுடைய குரங்கைத் தன் தோளில் ஏற்றிக் கொள்கிறான். ‘முதலில் அந்தக் குரங்கை மகனின் தோளில் ஏற்றிவை, அவனுடைய வேலைகளை அவனையே செய்யப் பழக்கு’ என்று கூறுகிறான் சூர்யா.
அடுத்ததாக, அவனுடைய மனைவி. ‘வீட்டுப் பொறுப்பில் உள்ள வேலைகளில் பாதியை நீ செய், மீதியை உன் மனைவியைச் செய்யச்சொல்’. வீடு, வேலை என்பது இருவருக்கும் பொதுவான விஷயம். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களது வேலைகளைப் பகிர்ந்து தானே செய்தால் ஒருவருக்கு மட்டும் வேலைப்பளு அதிகம் ஆகாது. அவரவர் குரங்கை அவரவர் தோளில் ஏற்றிக் கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு எல்லாக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் உனக்குத்தான் கஷ்டம்’ என்று கூறுகிறான் சூர்யா.
அடுத்ததாக அலுவலகம், பியூன்-கிளர்க் பிரச்சனையை எல்லாம் தன் தோளில் ஏற்றக்கூடாது. அவர்களுடைய பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த உதவியை மட்டுமே செய்ய வேண்டும். பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, அந்தக் குரங்கை நம் தோளில் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
அதேபோல் ஈஸ்வரின் நண்பன் அழைத்து தனக்கு பிரச்சனை என்று கூறினால், பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று அறிவுரை கூற வேண்டும். அந்தக் குரங்கையும் உன் தோளில் ஏற்றினால் நண்பனுக்கு தனது வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராது.
இதுபோன்ற அநாவசிய வேலைகளை அதாவது அடுத்தவர் குரங்கை எடுத்து தன் தோளில் விட்டுக் கொண்டால் தனக்கு வேண்டிய வேலைகளை சரியாக செய்ய முடியாது. தனக்கு என்று நேரமும் ஒதுக்க முடியாது.
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அட்டவணைப்படுத்த வேண்டும். அதில் எதையெல்லாம் அடுத்தவருக்காக செய்யப் போகிறோம் என்பதை ஆராய்ந்த பின்னரே பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு குதிரையின் தாகம் தீர்ப்பதற்கு நாம் குதிரைக்கு தண்ணீர்த்தொட்டி எங்கு உள்ளது என்று காட்ட வேண்டுமே தவிர, தண்ணீரையே கொண்டுவந்து குதிரைக்குக் கொடுக்கக்கூடாது. தண்ணீர்த் தொட்டியிடம் செல்லும் பொறுப்பை குதிரையிடமே கொடுக்க வேண்டும். இப்படி மற்றவர்களுக்கு அவர்களின் வேலையை அவர்களே செய்ய உதவுதல் மூலம், நாம் அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி மற்றும் நேரம் சேமித்தல் போன்ற நற்பண்புகள் வரை உதவுகிறோம். நம்முடைய வேலையை சிறப்பாக செய்ய நிறைய நேரம் கிடைக்கும். வாழ்க்கை இன்பமாக அமையும்.
நண்பனே, இதைக்கடைபிடித்து வெற்றி காண்பது உன் சமத்து.
நன்றி:- தன்னம்பிக்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:ருக்மணி wrote:இந்த காலத்துல இப்படி யாராவது இருப்பாங்களா என்ன ?????
யாரை கேக்குறிங்க அந்த நண்பனையா இல்ல குரங்கையா
உங்களை தான் கேக்குறாங்க ???
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குரங்காட்டியவா பூவன்?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இல்லேன்னா செல்லில் போடுவோமுங்க ....
நல்ல பகிர்வு
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|