புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:54 am

“டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எத்தனையோ கோர்ட்டுகள் இருந்தாலும் கிராமத்து மக்களுக்கு இன்னும் ஆலமரத்தடி பஞ்சாயத்துதான் கோர்ட். இங்கு வழங்கும் தீர்ப்புகளுக்கு அப்பீலே இல்லை.’

நம்ம கிராம பஞ்சாயத்துகளின் நடைமுறைகள் தான் என்ன? வழக்கு விசாரிக்கும் முறை எப்படி? என்று சில பஞ்சாயத்துப் பெரியவர்களிடம் பேசினோம்.

“கிராமத்துல சொந்த பந்தத்துல பிரச்னைன்னா, பஞ்சாயத்துப் பேசி முடிக்கும் போது வாதி, பிரதிவாதி ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ரூபாய்க்கு வெத்தல பாக்கு வாங்கிட்டு பஞ்சாயத்துப் பண்ணுவோம். அதை சபையில வச்சுட்டு, சமாதானம் பேசி முடிஞ்சு மனக்கசப்பு இல்லாம வெத்தல மாத்தி ராசி பண்ணுவோம்.

பஞ்சாயத்து வழக்குலே “சண்டி வழக்கு’ வரும். அது சாட்சியே இல்லாம, புடிக்காத நபர் மேல குற்றம் சாட்டி குறை சொல்லி வர்ற வழக்கு. ஒண்ணும் இல்லாத பிரச்னையை ஊர் பஞ்சாயத்துக்கு கொண்டு வர்றது.

அந்த பிரச்னையை சாட்சியோடு நிரூபிக்கலைன்னா சண்டி வழக்குக்கு தெண்டம் வாங்கிருவோம்.

வாதி, பிரதிவாதி, சாட்சிகள விசாரிக்கும் போது கூட்டத்துல இவங்க குத்தவச்சு உட்காரக்கூடாது. காலை மடக்கி, கையை முன்னாடி கட்டணும். பெறங்கை (பின்னாடி கைகட்றது) கட்டக்கூடாது. வேட்டியை இறக்கி விடணும். இது எல்லாம் அருவா, கத்தி வச்சிருக்காங்களான்னு செக் பண்றதுக்கு. பிரச்னையை தீர்த்து வைக்கிற வரைக்கும், பஞ்சாயத்துப் பேசுற யாரும், வாதி-பிரதிவாதி வீட்ல கை நனைக்க மாட்டோம்.

நீதி தவறாம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம, சொந்தம், பந்தம் பார்க்காம பஞ்சாயத்து பேசினாத்தான் குடம்பம் உருப்படும்ங்கிற நம்பிக்கை.

இன்னைக்கும் சபையில உட்கார்ந்து பல பழமொழிகள சொல்லி, பக்குவமா எடுத்துப் பேசி, நிறைய உதாரணங்களை எடுத்து கோளாறு சொல்லி அப்புறம் தான் பஞ்சாயத்து விவாதமே நடக்கும். அதுலயே, கடுங்கோபம், மனக்கசப்பு கொஞ்சம் மட்டுப்படும். அதுக்குத்தான் அந்த டெக்னிக்.

எதையுமே நேர்மைக்காக, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம விட்டுக்கொடுத்துப் போனாலே, எந்த வம்பும் தும்பும் கிடையாது. வரவும் வராது.’

என பஞ்சாயத்து முறைகளைச் சொல்லி முடித்தனர், பஞ்சாயத்து கிராமப் பெரியவர்கள்.

- அரண்மனை சுப்பு.




கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 11, 2012 7:24 pm

முக்கியமா சொம்ப விட்டுட்டீங்களே பாஸ்

நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 8:15 am

இந்த கோர்ட்டுல மட்டும் ஏன் வழக்கு நிலுவையில இல்ல?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 9:32 am

இப்பொழுது தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து தடை செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் இதுபோன்று கூடினால் அவர்களைக் கைது செய்ய சட்டம் வழிவகுக்கிறது. எனவே நாட்டாமை சொம்பும், அரசமரமும் வெறிச்சோடிக் கிடக்கிறது!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 12, 2012 11:17 am

கிராமத்தில் கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளங்கள் இருந்தன , அதனால் நீதி நியாயம் போன்றவை எல்லோருக்கும் சமமாக இருந்தது. இப்போ அனைத்து இடங்களிலும் ரவுடியிசம் தான் ஆட்சி செய்கிறது.

பஞ்சாயத்து என்பது கட்டை பஞ்சாயத்து என்று ஆகிவிட்டது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 1:15 pm

இதிலிருந்துதான் மற்றவையெல்லாம் உருவாக்கி இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக