புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி .
அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் காந்தியடிகள்
அம்மா அப்பா மதிக்கும் சிரவணன் கதை கேட்டார் !
சட்டம் படிக்க இங்கிலாந்து புறப்பட்ட போது
சாதியை விட்டு விலக்கப் போவதாக மிரட்டினார்கள் !
மிரட்டலுக்கு அஞ்சவில்லை காந்தியடிகள்
மிடுக்குடன் இங்கிலாந்து பயணமானார் !
அன்னைக்கு தந்த சத்தியத்தை உயிரெனக் காத்தார்
அசைவம் மது மாது எதுவும் தொட வில்லை !
தென்ஆப்பிரிக்கா தொடர் வண்டியில் அவமதித்தார்கள்
தன்னம்பிக்கை இழக்கவில்லை வாழ்ந்து காட்டினார் !
கோச்சு வண்டியில் படியில் அமரச் சொன்னார்
காந்தியடிகள் மறுக்கவே அடித்தான் அசரவில்லை !
வழிக்கு வந்து உள்ளே அமர வைத்தான்
வலி தாங்கிய அகிம்சையை உணர்ந்தான் வண்டிக்காரன் !
உடலால் மெலிந்து இருந்தபோதும்
உள்ளத்தால் வலிமை மிக்கவர் காந்தியடிகள் !
தனி ஒரு மனிதனுக்கு ஆடை இல்லை எனில்
தலைப்பாகை ஆடம்பர ஆடைதுறந்து அரையாடையானார் !
வட்ட மேசை மாநாட்டுக்கு இங்கிலாந்து சென்றபோது
வளமான மன்னரை அரையாடையோடு சந்திக்க முடியாது என்றனர் !
இனிமேல் என் ஆடை இதுதான் கொள்கை முடிவு
இப்படியே அனுமதித்தால் வருகிறேன் மறுத்தால் செல்கிறேன் !
எனக்கும் சேர்த்து நீங்களும் உங்கள் மன்னரும்
ஏராளமான ஆடை அணிந்து இருக்கிறீர்கள் என்றார் !
காந்தியடிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கையை
ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம் !
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய்
டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர் !
ஒரு கன்னத்தில் அடித்தால் உடன்
மறு கன்னம் காட்டு ! இயேசு பிரான் !
தீமை செய்த பகைவனுக்கும் வெட்கும் வண்ணம்
நன்மை செய் ! திருவள்ளுவர் !
காந்தியடிகளின் விடுதலை விருப்ப உணர்வுதான்
காந்திய வழியில் நெல்சன் மண்டேலாவை உருவாக்கியது !
காந்தியடிகளின் அன்பு மிக்க வாழ்க்கைதான்
கல்கத்தாவில் அன்னை தெரசாவை உருவாக்கியது !
காந்தியடிகளின் நேர்மையான நெஞ்சம்தான்
கர்ம வீரர் காமராசரை தமிழகத்தில் உருவாக்கியது !
காந்தியடிகளின் உண்மையான போதனைதான்
கக்கன்ஜி என்ற மாமனிதரை உருவாக்கியது !
காந்தியடிகளின் வாழ்க்கை ! திருவள்ளுவரின் வாக்கே !
காந்தியமும் வள்ளுவமும் வேறு இல்லை ஒன்றே !
காந்தியடிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும்
மரணம் இல்லை இன்றும் என்றும் வாழ்வார்கள் !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் காந்தியடிகள்
அம்மா அப்பா மதிக்கும் சிரவணன் கதை கேட்டார் !
சட்டம் படிக்க இங்கிலாந்து புறப்பட்ட போது
சாதியை விட்டு விலக்கப் போவதாக மிரட்டினார்கள் !
மிரட்டலுக்கு அஞ்சவில்லை காந்தியடிகள்
மிடுக்குடன் இங்கிலாந்து பயணமானார் !
அன்னைக்கு தந்த சத்தியத்தை உயிரெனக் காத்தார்
அசைவம் மது மாது எதுவும் தொட வில்லை !
தென்ஆப்பிரிக்கா தொடர் வண்டியில் அவமதித்தார்கள்
தன்னம்பிக்கை இழக்கவில்லை வாழ்ந்து காட்டினார் !
கோச்சு வண்டியில் படியில் அமரச் சொன்னார்
காந்தியடிகள் மறுக்கவே அடித்தான் அசரவில்லை !
வழிக்கு வந்து உள்ளே அமர வைத்தான்
வலி தாங்கிய அகிம்சையை உணர்ந்தான் வண்டிக்காரன் !
உடலால் மெலிந்து இருந்தபோதும்
உள்ளத்தால் வலிமை மிக்கவர் காந்தியடிகள் !
தனி ஒரு மனிதனுக்கு ஆடை இல்லை எனில்
தலைப்பாகை ஆடம்பர ஆடைதுறந்து அரையாடையானார் !
வட்ட மேசை மாநாட்டுக்கு இங்கிலாந்து சென்றபோது
வளமான மன்னரை அரையாடையோடு சந்திக்க முடியாது என்றனர் !
இனிமேல் என் ஆடை இதுதான் கொள்கை முடிவு
இப்படியே அனுமதித்தால் வருகிறேன் மறுத்தால் செல்கிறேன் !
எனக்கும் சேர்த்து நீங்களும் உங்கள் மன்னரும்
ஏராளமான ஆடை அணிந்து இருக்கிறீர்கள் என்றார் !
காந்தியடிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கையை
ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம் !
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய்
டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர் !
ஒரு கன்னத்தில் அடித்தால் உடன்
மறு கன்னம் காட்டு ! இயேசு பிரான் !
தீமை செய்த பகைவனுக்கும் வெட்கும் வண்ணம்
நன்மை செய் ! திருவள்ளுவர் !
காந்தியடிகளின் விடுதலை விருப்ப உணர்வுதான்
காந்திய வழியில் நெல்சன் மண்டேலாவை உருவாக்கியது !
காந்தியடிகளின் அன்பு மிக்க வாழ்க்கைதான்
கல்கத்தாவில் அன்னை தெரசாவை உருவாக்கியது !
காந்தியடிகளின் நேர்மையான நெஞ்சம்தான்
கர்ம வீரர் காமராசரை தமிழகத்தில் உருவாக்கியது !
காந்தியடிகளின் உண்மையான போதனைதான்
கக்கன்ஜி என்ற மாமனிதரை உருவாக்கியது !
காந்தியடிகளின் வாழ்க்கை ! திருவள்ளுவரின் வாக்கே !
காந்தியமும் வள்ளுவமும் வேறு இல்லை ஒன்றே !
காந்தியடிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும்
மரணம் இல்லை இன்றும் என்றும் வாழ்வார்கள் !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமை!
- Sponsored content
Similar topics
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» நானும் எனது நிறமும் நூல் ஆசிரியர் : ஓவியர் புகழேந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நானும் எனது நிறமும் நூல் ஆசிரியர் : ஓவியர் புகழேந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|