புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம் ...
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஸ்காட்லாந்தில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்டறியப்பட்டு அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமை இருப்பதாக புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன்றாகும்.
'ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப்போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம் பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.
இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.
வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.
வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.
நன்றி தமிழ் source ,....
நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன்றாகும்.
'ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப்போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம் பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.
இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.
வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.
வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.
நன்றி தமிழ் source ,....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இந்த சட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஸ்கேன் மிஷினுக்கும் எக்ஸ்ரே மிசினுக்கும் காத்திருப்போருக்கு போட்டா இன்னும் நல்லா இருக்கும்
அது இரண்டுமே காத்திருப்போர் பட்டியல் தான் ......
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஏற்கனவே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவம் அளிக்கும் முறையானது எப்படி இருக்கவேண்டும் எனவும் நோயாளிகளை எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கலாம் எனவும் மீறி அதிக நாள் தங்கவைக்க வேண்டுமானால் அதற்க்கான விதிமுறைகளும் கொடுக்கப்பற்றிருக்கின்றன. என்ன ஒன்று அதை கடைபிக்கத்தான் ஆளில்லை இந்தியாவில்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
KARUR KAVIYANBAN wrote:ஏற்கனவே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவம் அளிக்கும் முறையானது எப்படி இருக்கவேண்டும் எனவும் நோயாளிகளை எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கலாம் எனவும் மீறி அதிக நாள் தங்கவைக்க வேண்டுமானால் அதற்க்கான விதிமுறைகளும் கொடுக்கப்பற்றிருக்கின்றன. என்ன ஒன்று அதை கடைபிக்கத்தான் ஆளில்லை இந்தியாவில்.
அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
pooven wrote:
அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
KARUR KAVIYANBAN wrote:pooven wrote:
அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
pooven wrote:
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...
[/quote]
உண்மைதான் நானும் அலைந்திருக்கின்றேன் பல நாட்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
KARUR KAVIYANBAN wrote:pooven wrote:
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...
உண்மைதான் நானும் அலைந்திருக்கின்றேன் பல நாட்கள் [/quote]
அப்புறம் இல்லை என்ற சொல்லே
இனி இருக்காது ..
தொல்லை மட்டும்
தொலையாமல் இருக்கும்
இதுதான் நிலை என்று ....
இது தான் மக்களின் பிழை என்று ...
சிலையாக நிற்கிறோம் ....
விலை போகும் உலகில் ...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|