புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
42 Posts - 38%
heezulia
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
2 Posts - 2%
mruthun
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
மதுரை சந்திப்பு Poll_c10மதுரை சந்திப்பு Poll_m10மதுரை சந்திப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை சந்திப்பு


   
   
rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Postrathnavel Sun Sep 30, 2012 8:41 pm

7.9.2012 எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். அன்று காலை எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் – திருமதி தில்லை நிவேதா தம்பதியினருக்கு 2வது பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்த்து. தாயும் சேயும் நலம் எனவும் தகவல் கொடுத்தார்கள். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அன்று காலை ரயிலில் மதுரை சென்று எங்கள் புதிய பேத்தியை பார்ப்பதற்காக கிளம்பினோம். மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடமலையான் மருத்துவமனைக்கு எப்படி செல்வதென எங்கள் பாசமகள் திருமதி தீபா நாகராணி அவர்களிடம் முந்தைய நாள் போனில் கேட்டுக் கொண்டோம். அவரும் அவர்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நேரம் இருந்தால் வருகிறோம் என்றோம்.

மதுரை ரயில் நிலையத்தில் காலை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தோம். ரயிலில் வந்து மதுரைக்குள் செல்வது இது தான் முதல் தடவை. மாலை ரயிலில் திரும்புவதென்று முடிவெடுத்தோம். திரும்புவதற்கு பயணச்சீட்டு வாங்குவதற்கு என் மனைவி வரிசையில் நின்றார்கள்; (பெண்கள் வரிசையில் கூட்டம் குறைச்சலாக இருந்தது) எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால் நான் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறதென பார்த்து வரலாம் என வெளியே சென்றேன்.

ஊருக்குள் செல்லும் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, ஆட்டோ நிலையம் எங்கிருக்கிறது என்று பார்க்க சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு அருமையான ‘குப்பைத்தொட்டிக்கான விளம்பரம்’ இருந்த்து; அதை கீழே கொடுத்திருக்கிறேன்.




அதில் வரைந்தவர் V.ராதா என இருந்தது. எனக்கு திரு வன்னித்தங்கம் ராதா எனும் முகநூல் நண்பரின் தகவல்கள் படித்த ஞாபகம் வந்தது. ரயிலில் குழுவாக பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்ய விபரம் கேட்டு ஒரு நிலைத்தகவலுக்கு முழு விபரங்கள் கொடுத்திருந்தார்; கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.

எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.


எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.

அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினோம். வடமலையான் மருத்துவமனை சென்றோம். எங்கள் மருமகளையும், புதிய வரவான பேத்தியையும் பார்த்தோம். இருவரும் நன்றாக இருந்தார்கள். எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் மூத்த மகனும் சிறிது நேரத்தில் வந்தார். நாங்கள் திருமதி தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.

தீபா நாகராணி அவர்கள் வாசலில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்; எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொலைபேசியிலும், கணினியிலும் பேசிக் கொண்டிருந்தவர்களை நேரில் பார்ப்பதால்.
அவர்கள் அவரது பெற்றோரை அறிமுகப்படுத்தினார்கள். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.


அவர்கள் புத்தக சந்தையில் வாங்கியிருந்த புத்தகங்களை காண்பித்தார்கள். எனக்கு புத்தகங்களைப் பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி. நான் அவர்களிடம் சொன்ன அறிவுரை – புத்தகங்களை இரவலாக யாரிடமும் கொடுக்காதீர்கள், இனாமாக கொடுப்பதனால் கொடுங்கள், இரவலாக கொடுத்தால் மறந்து விடும், திரும்பி வராவிட்டால் நட்பு கெடும் என்று. வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் அருமை (good collection of books, good purchase). வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக படியுங்கள் என்று சொன்னேன்; அதிலிருந்து நல்ல செய்திகளை – பதிவாகவும், முகநூலிலும் பகிரும்படி கேட்டுக் கொண்டேன். அவ்வளவையும் படித்து முடிக்க அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். நிறைய வாங்கியிருக்கிறார்கள்.

ஊர் திரும்புவதற்கு விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் அருகிலிருந்த ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். கிளம்புமுன் படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் வீட்டு முன்னால் இருப்பது போன்ற படம். எனது பாசமகள் காமிராவின் பின்னால் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வசதியில்லை; ஆள் இல்லை. இது தான் அந்தப் படம்.



ரயில் நிலையம் வந்தோம். திரு வன்னி தங்கம் ராதா அவர்களுக்கு பேசினோம். 8வது நடைமேடை அருகில் இருக்கிறோம் என்று சொன்னோம். நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் 30 வயதிற்குள் உள்ள இளைஞரை எதிர்பார்த்தோம். 50 வயதுகளில் உள்ள இருவர் வந்தனர். திரு வன்னிதங்கம் ராதா அவர்களும், திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களும் வந்தார்கள். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.



திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களைப் பற்றி –

எனக்கு முகநூலில் நிறைய நண்பர்கள் இருப்பதால் தினம் அவர்கள் சுவற்றில் போய் செய்திகளை பார்க்க முடிவதில்லை; எனவே எனது நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, மிக முக்கியமான செய்தியென்றால் எனது in box க்கு செய்தியாக அனுப்புங்கள் என்று.
இன்னொரு வழி, நான் காலை கணினிக்கு முன் வரும் போது அன்று யார் யாருக்கு பிறந்த நாள் என்று பார்ப்பது, அவர்களுக்கு பிறந்த நாள் செய்திகள் அனுப்புவது, தொடர்பில் இருப்பவர்கள் என்றால் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்வது, அவர்களது பக்கத்தில் சென்று பார்ப்பது என்று. அப்படி பார்க்கும் போது திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் கவிஞர் என்று பார்த்தேன், 3.9.2012 அன்று அவரது புத்தகத்தில் படத்தைப் போட்டு, மதுரை நண்பர் என்று போட்டு வாழ்த்து செய்தி போட்டிருந்தேன். செய்தி போட்டு 4 நாட்களுக்குள் அந்த நண்பரை பார்த்த்து மிக்க மகிழ்ச்சி. எதிர்பாராத சந்திப்பு.



திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் அவரது கவிதை புத்தகம் 15.9.2012 கோவையில் வெளியீடு இருப்பதாக சொன்னார்கள், விழாவுக்கு அழைத்தார்கள். மகிழ்ச்சி தெரிவித்தேன்.

திரு வன்னி தங்கம் ராதா அவர்கள் நல்ல ஓவியர், நல்ல திறமையிருக்கிறது. செய்தியை ஓவியத்தில் இணைக்கும் திறமை இருக்கிறது. அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் அருமை. நன்கு பயன்படுத்துகிறார். வாழ்த்துகள்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்களிடம் அவரது முகப்பு படத்தை மாற்றும்படி யோசனை சொன்னேன். ஒரு இனிய மாலைப் பொழுது.



அவர்களை எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தரும்படி அழைத்தேன். அவர்களை அவர்களது குடும்பத்துடன் எங்கள் விருந்தினராக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் செய்ய அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நண்பர்கள் இருவரும் ரயில்வேயில் நல்ல உயர்பதவியில் இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடனும், அவர்கள் நட்பு கிடைத்த்தை மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

பின்பு அன்று மாலை ரயிலில் திரும்பினோம். நல்ல கூட்டம். பெண்களும், மாணவ, மாணவிகளும் ஏறிக் கொண்டேயிருக்கிறார்கள். சிரமம் தான். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் இருக்கும் என்கிறார்கள். தினமும் பயணம் செய்பவர்கள் பாடு சிரமம் தான்.

ரயில் திருப்பரங்குன்றத்தில் நிற்கும் போது எடுத்த படம். மலை பிரமிப்பாக இருக்கிறது.




நன்றி நண்பர்களே.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 30, 2012 10:27 pm

நல்ல பயண அனுபவம் ...ஆயினும் அடிக்கடி கூறியது கூறல் தவிர்த்தால் குழப்பம் தவிர்க்கலாம்...



மதுரை சந்திப்பு 224747944

மதுரை சந்திப்பு Rமதுரை சந்திப்பு Aமதுரை சந்திப்பு Emptyமதுரை சந்திப்பு Rமதுரை சந்திப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Sep 30, 2012 11:06 pm

மிக அருமையான அனுபவம், பகிர்ந்தமைக்கு நன்றி !
சிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிங்கம்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக