புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
"மத்திய அரசில், புதிதாக அமைச்சர் பதவிகளை கேட்பதில்லை' என, தி.மு.க., முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே, மின்சாரம் போன்ற கட்டமைப்பு துறைகளை, அந்தக் கட்சி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இவற்றை தர, காங்கிரஸ் மறுக்கிறது என்பதுடன், சரத் பவார் கட்சியால், மகாராஷ்டிராவில், திடீரென ஏற்பட்ட பிரச்னைகள்காரணமாகவும், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அரசிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர, காங்கிரஸ் தீவிரமாக இருந்தது. திட்டமிட்டபடி, நேற்று முன்தினமே அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின், காஷ்மீர் பயணத் திட்டமும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவையை மாற்ற, மன்மோகன் சிங்கும், சோனியாவும் தீவிரமாக ஆலோசனை செய்து, இறுதிக் கட்ட பணிகளைக் கூட முடித்து விட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம், அமைச்சரவை மாற்றம் நடைபெறாமல் தள்ளிப் போயுள்ளது.
காரணங்கள்:
மத்திய அமைச்சரவை மாற்றம், தள்ளிப் போனதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில், கருணாநிதியை சந்தித்த பின், அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காது என, தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவரின் பேட்டி மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றிலும், இந்தத்தகவல் உறுதி செய்யப்பட்டது.டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு போன்ற முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ள சூழ்நிலையில், அமைச்சர் பதவிகளை பெற, தி.மு.க., விருப்பமில்லை. மேலும்,அமைச்சர்கள் பதவி விவகாரத்தில், குடும்ப உறுப்பினர்களை, திருப்திபடுத்த முடியாது என்ற காரணத்தாலும், அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டாம் என, கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல. முக்கிய துறைகளை தி.மு.க., கோரி வருகிறது. குறிப்பாக, ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை, தங்களுக்கு அளிக்கும்படி, காங்கிரசிடம் கேட்டுள்ளது.அந்தக் கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாரில்லை. நீண்ட காலத்திற்கு பின், தங்கள் வசம் வந்திருக்கும் ரயில்வே துறையை இழக்க, அந்தக் கட்சி தயாரில்லை."மிகப் பெரிய அளவில், நிதி புழங்கும் இந்த கட்டமைப்பு துறைகளை கைவிடக் கூடாது' என்பதில், காங்கிரஸ் தலைமைஉறுதியாக இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை
.இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வரான அஜித் பவார், திடீரென, தன்பதவியை ராஜினாமா செய்ததும், அம்மாநில முதல்வர், "பிருத்வி ராஜ் சவான், பதவி விலக வேண்டும்' என, பவார் கட்சியினர் கோரிவருவதும், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பிருத்வி ராஜ் சவானை, மீண்டும் டில்லிஅரசியலுக்கு கொண்டு வருவதா, வேண்டாமா என்பதில், காங்கிரஸ் மேலிடம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவும் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போக காரணம்.
ராகுலுக்கு இரண்டாவது இடம்:
மேலும், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்து விட்டு, கட்சியில் மாற்றம் செய்வதை, கால தாமதப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. குறிப்பாக, ராகுலை, கட்சியில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வரும், இந்த மாற்றம் அமைச்சரவை மாற்றத்துடனே நடைபெற வேண்டும் என, சோனியா நினைக்கிறார்.இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்பதாலும், அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில், வரும், 30ம் தேதி துவங்கி, 15 நாட்களுக்கு,"ஷிராத்' பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது. இறந்து போன மூதாதையர்களுக்கு, ஈமச்சடங்கு களை செய்யும் காலமான இந்த நாட்களில், முக்கியமான எந்த வேலையையும் புதிதாக ஆரம்பிக்கக் கூடாது.இந்தக் காரணத்தினாலும், அமைச்சரவை மாற்றம் நடக்காமல் போயுள்ளது. அக்டோபர் 14ம் தேதிக்கு பிறகே, அமைச்சரவை மாற்றம் நிகழும்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
மாற்றத்தில் மாற்றமில்லை:
மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறிய தாவது:அமைச்சரவை மாற்றம் தான், தள்ளிப் போயிருக்கிறதே தவிர, மற்றபடி அமைச்சரவையில் ஏற்படப் போவதாக கூறப்பட்ட மாற்றங்களில், எந்த விதமான மாற்றமும் இல்லை. கிருஷ்ணா, சுபோத் காந்த் சகாய், ஜெய்ஸ்வால் ஆகியோர், அமைச்சர் பொறுப்பி லிருந்து விடுவிக்கப்படுவர்.மணீஷ் திவாரி, திவேதி, மீனாட்சி நடராஜன், மாணிக்தாக்கூர், சிரஞ்சீவி, ரகுமான்கான், அதிர்சவுத்ரி, பிரதீப் பட்டாச்சார்யா, ஜோதிமிர்ஷா, தாரிக் அன்வர், சிவராஜ்பாட்டீல், முகுல்மோதி ஆகியோர் அமைச்சர்களாக்கப்படுவர். ஹரீஷ்ராவத்துக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும். இரு துறைகளை கைவசம் வைத்துள்ள, கபில் சிபல், வயலார் ரவி, ஜோஷி, வீரப்ப மொய்லி ஆகியோரது துறைகளிலும் மாற்றம் வரும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
"மத்திய அரசில், புதிதாக அமைச்சர் பதவிகளை கேட்பதில்லை' என, தி.மு.க., முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே, மின்சாரம் போன்ற கட்டமைப்பு துறைகளை, அந்தக் கட்சி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இவற்றை தர, காங்கிரஸ் மறுக்கிறது என்பதுடன், சரத் பவார் கட்சியால், மகாராஷ்டிராவில், திடீரென ஏற்பட்ட பிரச்னைகள்காரணமாகவும், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அரசிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர, காங்கிரஸ் தீவிரமாக இருந்தது. திட்டமிட்டபடி, நேற்று முன்தினமே அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின், காஷ்மீர் பயணத் திட்டமும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவையை மாற்ற, மன்மோகன் சிங்கும், சோனியாவும் தீவிரமாக ஆலோசனை செய்து, இறுதிக் கட்ட பணிகளைக் கூட முடித்து விட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம், அமைச்சரவை மாற்றம் நடைபெறாமல் தள்ளிப் போயுள்ளது.
காரணங்கள்:
மத்திய அமைச்சரவை மாற்றம், தள்ளிப் போனதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில், கருணாநிதியை சந்தித்த பின், அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காது என, தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவரின் பேட்டி மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றிலும், இந்தத்தகவல் உறுதி செய்யப்பட்டது.டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு போன்ற முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ள சூழ்நிலையில், அமைச்சர் பதவிகளை பெற, தி.மு.க., விருப்பமில்லை. மேலும்,அமைச்சர்கள் பதவி விவகாரத்தில், குடும்ப உறுப்பினர்களை, திருப்திபடுத்த முடியாது என்ற காரணத்தாலும், அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டாம் என, கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல. முக்கிய துறைகளை தி.மு.க., கோரி வருகிறது. குறிப்பாக, ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை, தங்களுக்கு அளிக்கும்படி, காங்கிரசிடம் கேட்டுள்ளது.அந்தக் கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாரில்லை. நீண்ட காலத்திற்கு பின், தங்கள் வசம் வந்திருக்கும் ரயில்வே துறையை இழக்க, அந்தக் கட்சி தயாரில்லை."மிகப் பெரிய அளவில், நிதி புழங்கும் இந்த கட்டமைப்பு துறைகளை கைவிடக் கூடாது' என்பதில், காங்கிரஸ் தலைமைஉறுதியாக இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை
.இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வரான அஜித் பவார், திடீரென, தன்பதவியை ராஜினாமா செய்ததும், அம்மாநில முதல்வர், "பிருத்வி ராஜ் சவான், பதவி விலக வேண்டும்' என, பவார் கட்சியினர் கோரிவருவதும், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பிருத்வி ராஜ் சவானை, மீண்டும் டில்லிஅரசியலுக்கு கொண்டு வருவதா, வேண்டாமா என்பதில், காங்கிரஸ் மேலிடம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவும் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போக காரணம்.
ராகுலுக்கு இரண்டாவது இடம்:
மேலும், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்து விட்டு, கட்சியில் மாற்றம் செய்வதை, கால தாமதப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. குறிப்பாக, ராகுலை, கட்சியில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வரும், இந்த மாற்றம் அமைச்சரவை மாற்றத்துடனே நடைபெற வேண்டும் என, சோனியா நினைக்கிறார்.இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்பதாலும், அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில், வரும், 30ம் தேதி துவங்கி, 15 நாட்களுக்கு,"ஷிராத்' பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது. இறந்து போன மூதாதையர்களுக்கு, ஈமச்சடங்கு களை செய்யும் காலமான இந்த நாட்களில், முக்கியமான எந்த வேலையையும் புதிதாக ஆரம்பிக்கக் கூடாது.இந்தக் காரணத்தினாலும், அமைச்சரவை மாற்றம் நடக்காமல் போயுள்ளது. அக்டோபர் 14ம் தேதிக்கு பிறகே, அமைச்சரவை மாற்றம் நிகழும்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
மாற்றத்தில் மாற்றமில்லை:
மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறிய தாவது:அமைச்சரவை மாற்றம் தான், தள்ளிப் போயிருக்கிறதே தவிர, மற்றபடி அமைச்சரவையில் ஏற்படப் போவதாக கூறப்பட்ட மாற்றங்களில், எந்த விதமான மாற்றமும் இல்லை. கிருஷ்ணா, சுபோத் காந்த் சகாய், ஜெய்ஸ்வால் ஆகியோர், அமைச்சர் பொறுப்பி லிருந்து விடுவிக்கப்படுவர்.மணீஷ் திவாரி, திவேதி, மீனாட்சி நடராஜன், மாணிக்தாக்கூர், சிரஞ்சீவி, ரகுமான்கான், அதிர்சவுத்ரி, பிரதீப் பட்டாச்சார்யா, ஜோதிமிர்ஷா, தாரிக் அன்வர், சிவராஜ்பாட்டீல், முகுல்மோதி ஆகியோர் அமைச்சர்களாக்கப்படுவர். ஹரீஷ்ராவத்துக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும். இரு துறைகளை கைவசம் வைத்துள்ள, கபில் சிபல், வயலார் ரவி, ஜோஷி, வீரப்ப மொய்லி ஆகியோரது துறைகளிலும் மாற்றம் வரும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
tamilaa thamila - chennai,இந்தியா
பேசாமல் நிதித்துறையை கொடுத்து பார்க்கலாம் பெயருக்கு பொருத்தமாக இருக்கும். இந்திய அளவில் கஜானாவையும் காலி செய்த மாதிரியும் இருக்கும் அல்லவா? ஜெயா வும் நிதி கிடைக்கவில்லை என்று தப்பிக்க வழி செய்து கொடுத்தமாதிரியும் இருக்கும்
vadivelu - chennai,இந்தியா
கழிவு நீர் வாரியம் கொடுத்தாலும், அதிலிருந்தும் நாங்கள் நல்ல நீர் எடுத்து விற்று விட்டு, கழிவை மக்களுக்கே கொடுத்து விடுவோம்.கேட்டால் இருக்கவே இருக்கிறார்,கபில் சிபலும்,சிதம்பரமும் கழிவுகள் அப்படியேதானே இருக்கிறது, எங்கிருந்து நஷ்டம் வருகிறது என்று சொல்ல.ஆண்டவனே இவர்கள்தான் இந்த நாட்டுக்கு தேவை என்று முடிவு செய்த பின் யாரை நோவது.
Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
தலீவா , என்ன தலீவா இப்படி பண்ணி புட்ட , நமக்கு ரயில்வே துறை வரலீனா டெல்லி போயி நம்ம பலத்த காட்டுவோம் தலீவா .. வா தலீவா ... என்னாது நம்மள டெல்லில அடிச்சி தொரதிடுவங்களா .. அப்போ இப்படியே நீயி அக்டிங் குடு தலீவா .. தமிழக மக்கள ஏமாத்துவோம் , நாம நல்லவன்னு காட்டிப்போம் , அடுத்த தேர்தல்ல எல்லா ஓட்டும் நமக்கு தான் .
Amanullah - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கேள்வி: மத்திய அரசில் வெயிட்டான துறைகளை கேட்டு நீங்கள் வற்புறுத்துவதாக செய்திகள் அடிபடுகிறதே?
கருணாநிதி: மத்திய அரசில் பங்கு பெறுவதில்லை என்பது தான் கழகத்தின் தற்சமய முடிவு.
கேள்வி: அப்படியானால் எதிர்காலத்தில் மந்திரி சபையில் சேருவது பற்றி பரிசீலினை செய்வீர்களா?
கருணாநிதி: அது அவர்கள் தரும் துறைகளை பொருத்து அந்த நேரத்தில் கழகம் முடிவெடுக்கும்.
கேள்வி: மந்திரிசபையில் உங்களை சேர்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட துறைகளை கேட்டு நெருக்கடி கொடுக்கிறீர்கள் என்ற சர்ச்சை கிளம்புகிறதே..
கருணாநிதி: இந்த நாட்டினுடிய நலன் கருதி சில துறைகளை நாங்கள் கேட்டும் பொழுது சர்ச்சைகள் கிளம்புவதை தவிர்க்க முடியாது.
கேள்வி: இந்த விஷயத்தில் மட்டும் தான் மத்திய அரசுக்கு நீங்கள் நெருக்கடி கொடுக்கிறீர்கள் என குற்றச்சாட்டும் உங்கள் மீது உள்ளதே..
கருணாநிதி: இந்த ஒரு விஷயத்திலாவது இந்த தமிழனின் குரல் டில்லியில் ஓங்கி ஒலிக்கிறதே என சந்தோஷப்படுங்கள்.
கேள்வி: திமுக ஒரு வேளை மந்திரி சபையில் சேர்ந்தால் எத்தணை பேர் புத்திதாக இடம் பெறுவார்கள்? .
கருணாநிதி: கழக உயர்மட்டக்குழு கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலணியிலும் கூடி இது பற்றி முடிவெடுக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:pooven wrote:இது டி.டி.ஆர்
அல்ல
இந்த தம்பி ஒரு
தும்பி ....
எனக்கு ஒரு கம்பி வேணும் இப்ப...அதுல உன் மண்டைய...இல்ல என் மண்டைய உடைச்சிக்க...
சண்டையில தானே
மண்டை உடையும் ...
கம்பில எப்படி ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் அந்நியன் அல்லயினியவன் wrote:பூவென் அந்நியன் அம்பி - ஜாக்கிரதை.
எங்க அண்ணன் இனியவன் அவர்கள்
தம்பி ,,,,,
எப்புடி ???
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி சரி வாங்கித் தாறேன் சோன் பப்புடி...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சரி சரி வாங்கித் தாறேன் சோன் பப்புடி...
சேரி சேரி வெளியல சொல்லமாட்டேன்
ஏன் இப்படின்னு ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏன் இப்படி கோவணத்துடன் ஆண்டி ஆனாய் ன்னு
கே பி அம்மா பாடிக் கேட்டா சொல்லிடாதீங்க...
கே பி அம்மா பாடிக் கேட்டா சொல்லிடாதீங்க...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஏன் இப்படி கோவணத்துடன் ஆண்டி ஆனாய் ன்னு
கே பி அம்மா பாடிக் கேட்டா சொல்லிடாதீங்க...
கவலை படாதீங்க
கே பி அம்மா இல்ல
எந்த ஆண்டி கேட்டாலும்
எப்படி போண்டி அப்படின்னு சொல்லமாட்டேன் ....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி?
» அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி?
» அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|