புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தி.மு.க., இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், தி.மு.க.,வை பலப்படுத்த, இளைஞர் அணிக்கு, புதிய உறுப்பினர்களை, மாவட்ட வாரியாக பொருளாளர் ஸ்டாலின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர் காணல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இப்படி இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவையை பலப்படுத்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழி திட்டம் வகுத்துள்ளார்.
கடந்த, 2009ம் ஆண்டு, கனிமொழிக்காகவே தி.மு.க.,வின் துணை அணியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவை துவக்கப்பட்டது. பேரவையின் தலைவராக இருந்து வரும் கனிமொழி, இதுவரை அப்பேரவை சார்பில் பெரிய அளவில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை.அதற்கு காரணம், பெரும்பான்மையான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை.
இந்த பேரவைக்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என இரண்டு முறை தனது கைப்பட, மாவட்டச் செயலர்களுக்கு, கனிமொழி கடிதம் எழுதியும், பதில் எழுத யாரும் முன்வரவில்லை.ஆனால், சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும், தனது மாவட்டத்திற்கு, நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலை கனிமொழிக்கு அனுப்பி வைத்துள்ளார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், கலை, இலக்கியம், பகுத்தறிவுப் பேரவையை பலப்படுத்த திட்டம் தீட்டினார். அவர் ஜாமினில் வெளி வந்ததும், மாவட்டச் செயலர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், "உங்களுக்கு, ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதியும், எனக்கு, எந்த பதிலும் தரவில்லை. பேரவைக்கு நிர்வாகிகள் நியமிக்க, 40 வயது நிரம்பி, இரண்டு ஆண்டுகள் காலம், கட்சி பணியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை அனுப்பி வையுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், வேலூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மாவட்ட வாரியாக, ஸ்டாலினை போலவே, சுற்றுப்பயணம் சென்று, நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, பேரவையை தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகி கூறியதாவது:கனிமொழி தீவிர அரசியலில் குதித்து விட்டார். திகார் சிறை வாசத்திற்கு பின், அவர் தனது தந்தையை போல, அரசியலில் மன உறுதியுடன் செயல்படும் பக்குவத்தை பெற்றுள்ளார்.தனது சகோதரர்கள் ஸ்டாலின், அழகிரிக்கு இணையாக, தனது ஆதரவாளர்களை கட்சியில் உருவாக்கி வருகிறார். இரண்டு சகோதரர்களின் ஆதரவாளர்களும் கனிமொழியை சந்திக்கும் போது, உங்களுக்கும் ஆதரவாக நாங்கள் இருப்போம் என, கூறியுள்ளனர்.வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் வகையில், கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவைக்கு புதிய ஆண், பெண் உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். விரைவில் மாநில அமைப்பாளர்களை நியமிப்பார். அதன் பின் மாவட்ட அமைப்பாளர்களையும் நியமிக்கவுள்ளார். இளைஞர் அணி, மகளிர் அணியுடன் இணைந்து இந்த பேரவை செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கங்களை போல போராட்டங்களில் ஈடுபடும்.கலை, இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு, போர்க்கொடி தூக்கி நீதி பெற்றுத்தரவும், மறுக்கப்பட்ட பெண்கள் உரிமைகளை மீட்டெடுக்கவும் இப்பேரவை போராடும். இதில் எந்த ஜாதியும் நுழைய விடாமல், முழுக்க முழுக்க கட்சியின் நிழலிலே செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
தி.மு.க., இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், தி.மு.க.,வை பலப்படுத்த, இளைஞர் அணிக்கு, புதிய உறுப்பினர்களை, மாவட்ட வாரியாக பொருளாளர் ஸ்டாலின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர் காணல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இப்படி இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவையை பலப்படுத்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழி திட்டம் வகுத்துள்ளார்.
கடந்த, 2009ம் ஆண்டு, கனிமொழிக்காகவே தி.மு.க.,வின் துணை அணியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவை துவக்கப்பட்டது. பேரவையின் தலைவராக இருந்து வரும் கனிமொழி, இதுவரை அப்பேரவை சார்பில் பெரிய அளவில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை.அதற்கு காரணம், பெரும்பான்மையான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை.
இந்த பேரவைக்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என இரண்டு முறை தனது கைப்பட, மாவட்டச் செயலர்களுக்கு, கனிமொழி கடிதம் எழுதியும், பதில் எழுத யாரும் முன்வரவில்லை.ஆனால், சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும், தனது மாவட்டத்திற்கு, நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலை கனிமொழிக்கு அனுப்பி வைத்துள்ளார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், கலை, இலக்கியம், பகுத்தறிவுப் பேரவையை பலப்படுத்த திட்டம் தீட்டினார். அவர் ஜாமினில் வெளி வந்ததும், மாவட்டச் செயலர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், "உங்களுக்கு, ஏற்கனவே இரு முறை கடிதம் எழுதியும், எனக்கு, எந்த பதிலும் தரவில்லை. பேரவைக்கு நிர்வாகிகள் நியமிக்க, 40 வயது நிரம்பி, இரண்டு ஆண்டுகள் காலம், கட்சி பணியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை அனுப்பி வையுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், வேலூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மாவட்ட வாரியாக, ஸ்டாலினை போலவே, சுற்றுப்பயணம் சென்று, நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, பேரவையை தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகி கூறியதாவது:கனிமொழி தீவிர அரசியலில் குதித்து விட்டார். திகார் சிறை வாசத்திற்கு பின், அவர் தனது தந்தையை போல, அரசியலில் மன உறுதியுடன் செயல்படும் பக்குவத்தை பெற்றுள்ளார்.தனது சகோதரர்கள் ஸ்டாலின், அழகிரிக்கு இணையாக, தனது ஆதரவாளர்களை கட்சியில் உருவாக்கி வருகிறார். இரண்டு சகோதரர்களின் ஆதரவாளர்களும் கனிமொழியை சந்திக்கும் போது, உங்களுக்கும் ஆதரவாக நாங்கள் இருப்போம் என, கூறியுள்ளனர்.வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், கட்சியை பலப்படுத்தும் வகையில், கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவைக்கு புதிய ஆண், பெண் உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். விரைவில் மாநில அமைப்பாளர்களை நியமிப்பார். அதன் பின் மாவட்ட அமைப்பாளர்களையும் நியமிக்கவுள்ளார். இளைஞர் அணி, மகளிர் அணியுடன் இணைந்து இந்த பேரவை செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கங்களை போல போராட்டங்களில் ஈடுபடும்.கலை, இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு, போர்க்கொடி தூக்கி நீதி பெற்றுத்தரவும், மறுக்கப்பட்ட பெண்கள் உரிமைகளை மீட்டெடுக்கவும் இப்பேரவை போராடும். இதில் எந்த ஜாதியும் நுழைய விடாமல், முழுக்க முழுக்க கட்சியின் நிழலிலே செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
Rajeswaran - chennai,இந்தியா
திஹார் பாசறை என ஒன்று ஆரம்பிக்கலாமே.
அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
இளைஞர் அணிக்கு @பாட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக...?? அது வெறும் .புஸ்வானம்.கலை என்றால் மானாட மயிலாட.இலக்கியம் என்றால் உடன் பிறப்புக்கு எழுதும் தினத் தலைவலி,பகுத்தறிவு என்றால் மஞ்சத்துண்டு,, சிவப்புக்கல் மோதிரம், சாய்பாபாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு. மற்ற படி பர்சனல் விளக்கங்களுக்கு தியாகி அரவிந்தனரைத் தொடர்பு கொள்ளவும்
Nava Mayam - newdelhi,இந்தியா
பழம் பழுத்து பாலில் விழலாம் , அழுகிய கனி விழுந்தாள் பாலுக்கு கேடு .. நம்ம வீட்டு தோட்டத்திலும் கள்ளி காய் காய்க்கும் ...தள்ளி வைத்தால் நலம் ..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இதில் என்ன சந்தேகம் பூவென்,pooven wrote:
அடிபட்டு அடிமட்டம் அறிந்தவரா
இல்லை அடிமட்டதால
அடிபட்டாரா...
கொஞ்சம் புடி படர மாறி
சொல்லுங்கள்
அடிமட்டத்தில் இருந்து அடிமட்டத்தவராலே அடிபட்டதுனாலே அடிமட்டம் வரைக்கும் அனுபவிச்சவராச்சே அந்த அனுபவமாக இருக்கும்.........
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இவர்களின் குடும்ப அரசியலில் தி மு க என்ற விருட்சம் அடியோடு வெட்டப்படும் என்றே தோன்றுகிறது
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர்களின் குடும்ப அரசியலில் தி மு க என்ற விருட்சம் அடியோடு வெட்டப்படும் என்றே தோன்றுகிறது
அய்யா...உண்மை உண்மை உண்மை...இந்த உண்மையால் ஒருபுறம் மனம் நம்மை அறியாமல்
வலிக்கவே செய்கிறது...எத்துணை பெரிய இயக்கம்?...
உங்கள் பதிவை விரும்பினேன்...
பாஸ் தசரதன் ஆண்ட அயோத்தி கூட எத்துனை பெருமை மிக்க நகரம் எத்துனை பெருமை மிக்க வம்சம் அவரோடது ஆனால் கூனி என்னும் ஒரு சாதாரண கிழவியினால் அந்த ஆட்சிக்கு எவ்வுளவு துன்பம் வந்தது அதுபோலத்தான் மு கவின் குடும்பத்தால் தி மு கவிற்குவந்த வினை இதுரா.ரா3275 wrote:அய்யா...உண்மை உண்மை உண்மை...இந்த உண்மையால் ஒருபுறம் மனம் நம்மை அறியாமல் வலிக்கவே செய்கிறது...எத்துணை பெரிய இயக்கம்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:பாஸ் தசரதன் ஆண்ட அயோத்தி கூட எத்துனை பெருமை மிக்க நகரம் எத்துனை பெருமை மிக்க வம்சம் அவரோடது ஆனால் கூனி என்னும் ஒரு சாதாரண கிழவியினால் அந்த ஆட்சிக்கு எவ்வுளவு துன்பம் வந்தது அதுபோலத்தான் மு கவின் குடும்பத்தால் தி மு கவிற்குவந்த வினை இதுரா.ரா3275 wrote:அய்யா...உண்மை உண்மை உண்மை...இந்த உண்மையால் ஒருபுறம் மனம் நம்மை அறியாமல் வலிக்கவே செய்கிறது...எத்துணை பெரிய இயக்கம்?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» "கர்ணனுக்கு' போட்டியாய் களமிறங்கிய "குடியிருந்தகோவில்'
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
» "கர்ணனுக்கு' போட்டியாய் களமிறங்கிய "குடியிருந்தகோவில்'
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|