புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
210 Posts - 51%
ayyasamy ram
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
17 Posts - 4%
prajai
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
8 Posts - 2%
Jenila
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
4 Posts - 1%
jairam
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
   மனச் சிறை...... Poll_c10   மனச் சிறை...... Poll_m10   மனச் சிறை...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனச் சிறை......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 6:01 pm



ஆயுதம்

எதுவும் தாக்கவில்லை

ஆனால் காயப்படுகிறேன்.

வலியேதும்

உணர்ந்ததில்லை

ஆனால் விழிகளில் கண்ணீர்



குருதிகள்

எதுவும் வழியவில்லை

ஆனால் உணர்வுகள் கசிகிறது .



எல்லாம் இருந்தும் ஏதுமற்ற

வெறுமை எப்பொழுதும் .

எனது உதடுகள் பேசியதை விட

என் கைகள்தான் அதிகம் பேசும் .



வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே

இதுவரை நான் பேசிய

மிகப்பெரிய உரையாடல் .

அதையும் தனிமையில் மட்டுமே அரங்கேற்றி

மகிழ்கிறது இந்த உள்ளம் .



எல்லோரும் பேசும் நேரத்தில்

நான் மட்டும் நிசப்தத்தின்

எல்லைகளில் வழி மறந்தவனாய் .



எல்லோரும் என்னிடம்

ஏதேதோ சொல்லி

சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்

பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நான் காது கேளாத ஊமை என்று !


நன்றி worldpress .com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 6:06 pm

மவுனத்தை விட கண்ணியமான உலகளாவிய மொழி வையத்தில் ஏது பேச வைத்த கவிதை பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்    மனச் சிறை...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 6:09 pm

balakarthik wrote:மவுனத்தை விட கண்ணியமான உலகளாவிய மொழி வையத்தில் ஏது பேச வைத்த கவிதை பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மொத்தத்தில் உங்களை பேசாமல்
வைத்த கவிதை
இந்த மௌன கவிதை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 01, 2012 1:37 am

கோமால இருக்கறப்ப கூட
காமா சோமான்னு காதல் பிதற்றலா?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 01, 2012 2:26 am

pooven wrote:
balakarthik wrote:மவுனத்தை விட கண்ணியமான உலகளாவிய மொழி வையத்தில் ஏது பேச வைத்த கவிதை பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மொத்தத்தில் உங்களை பேசாமல்
வைத்த கவிதை
இந்த மௌன கவிதை
மொத்தத்தில் இவர் ஒரு குணா! ஹி ஹி ரிலாக்ஸ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 01, 2012 9:27 am

யினியவன் wrote:கோமால இருக்கறப்ப கூட
காமா சோமான்னு காதல் பிதற்றலா?

வாமா அப்படின்னு சொன்னேன்
போமா அப்டின்னு சொல்லிட்டா
ஏன்மா அப்படின்னு தானே
புலம்பணும் ,,,,,


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக