புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவத்தை, சினிமாவுக்காக நேரடியாக படம் பிடித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மலையாள இயக்குனர் பிளஸ்சி.மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதாமேனன்,38. சமீபத்தில் வெளியான, "ரதி நிர்வேதம் என்ற சினிமாவில், படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீவல்சன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா மேனன் கர்ப்பமானார். சில நாட்கள் முன், மலையாள இயக்குனர் பிளஸ்சி, ஸ்வேதா மேனனை சந்தித்து, தான், "களிமண் என்ற படத்தை இயக்கப்போவதாகவும், அதில் ஒரு பெண் திருமணமாகி, கருவுற்ற காலம் முதல், பிரசவமாகும் வரை உள்ள காட்சிகளை, யதார்த்தமாக படம் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக, ஒரு கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிளஸ்சி, ஸ்வேதா மேனனை இந்த வேடத்தில் நடிக்க விரும்பமா? என, கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா மேனனும், அவரின் கணவரும் சம்மதித்தனர். இதையடுத்து, பிளஸ்சி உடனடியாக படப்பிடிப்பை துவங்கினார். ஒரு பெண்ணுக்கு, கற்ப காலத்தில் நடக்கும், எல்லா சம்பிரதாய சடங்குகளும், இயல்பாகவே படமாக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்வேதாமேனன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
அவரது பிரசவத்துக்காக, தனிஅறை தயாரானது. அங்கு மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வலி எடுத்தது; உடனே, மருத்துவர்கள் சிகிச்சைக்காக தயாரானார்கள். அதேநேரம், இயக்குனர் பிளஸ்சி, ஒளிப்பதிவாளர் ஜேக்கப், உதவி கேமராமேன் பாலு ஆகியோர், பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்க ஆயத்தமானார்கள். அரை மணி நேர சிகிச்சைக்குப் பின், மாலை 5:30 மணிக்கு, சுகப்பிரசவத்தில், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்வேதா மேனன். ஸ்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், குழந்தை பிரசவமானது வரை, அனைத்து காட்சிகளையும் நேரடியாக, படப்பிடிப்பு குழுவினர் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, நடிகை ஸ்வேதா மேனன் கூறியதாவது: பிரசவ காலம் என்பது, பெண்களுக்கு சுகமான காலம். இதில், பெண்களுக்கு மட்டுமல்லாது, பெரும் பங்கு, ஆண்களுக்கும் இருக்கிறது. இதை எல்லாரும் உணர வேண்டும் என்பதற்காகவே, பிரசவ காட்சிகளை படமாக்க சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இவ்வாறு ஸ்வேதா மேனன் தெரிவித்தார்.
தினமலர்
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவத்தை, சினிமாவுக்காக நேரடியாக படம் பிடித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மலையாள இயக்குனர் பிளஸ்சி.மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதாமேனன்,38. சமீபத்தில் வெளியான, "ரதி நிர்வேதம் என்ற சினிமாவில், படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீவல்சன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா மேனன் கர்ப்பமானார். சில நாட்கள் முன், மலையாள இயக்குனர் பிளஸ்சி, ஸ்வேதா மேனனை சந்தித்து, தான், "களிமண் என்ற படத்தை இயக்கப்போவதாகவும், அதில் ஒரு பெண் திருமணமாகி, கருவுற்ற காலம் முதல், பிரசவமாகும் வரை உள்ள காட்சிகளை, யதார்த்தமாக படம் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக, ஒரு கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிளஸ்சி, ஸ்வேதா மேனனை இந்த வேடத்தில் நடிக்க விரும்பமா? என, கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா மேனனும், அவரின் கணவரும் சம்மதித்தனர். இதையடுத்து, பிளஸ்சி உடனடியாக படப்பிடிப்பை துவங்கினார். ஒரு பெண்ணுக்கு, கற்ப காலத்தில் நடக்கும், எல்லா சம்பிரதாய சடங்குகளும், இயல்பாகவே படமாக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்வேதாமேனன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
அவரது பிரசவத்துக்காக, தனிஅறை தயாரானது. அங்கு மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வலி எடுத்தது; உடனே, மருத்துவர்கள் சிகிச்சைக்காக தயாரானார்கள். அதேநேரம், இயக்குனர் பிளஸ்சி, ஒளிப்பதிவாளர் ஜேக்கப், உதவி கேமராமேன் பாலு ஆகியோர், பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்க ஆயத்தமானார்கள். அரை மணி நேர சிகிச்சைக்குப் பின், மாலை 5:30 மணிக்கு, சுகப்பிரசவத்தில், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்வேதா மேனன். ஸ்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், குழந்தை பிரசவமானது வரை, அனைத்து காட்சிகளையும் நேரடியாக, படப்பிடிப்பு குழுவினர் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, நடிகை ஸ்வேதா மேனன் கூறியதாவது: பிரசவ காலம் என்பது, பெண்களுக்கு சுகமான காலம். இதில், பெண்களுக்கு மட்டுமல்லாது, பெரும் பங்கு, ஆண்களுக்கும் இருக்கிறது. இதை எல்லாரும் உணர வேண்டும் என்பதற்காகவே, பிரசவ காட்சிகளை படமாக்க சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இவ்வாறு ஸ்வேதா மேனன் தெரிவித்தார்.
தினமலர்
Muthumohamed wrote:பிரசவம் எல்லாம் படம் பிடிச்சா? இனி எதெல்லாம் படம் பிடிபான்களோ ?
அப்புறம் பிற சவத்தையும் படம் பிடிப்பார்கள் அப்புறம் பதிமூணாம் நாள் காரியம் எல்லாம் இயற்கையாக இருக்கவேண்டுமென்று எப்படியோ மக்களுக்கு வருவைத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
காட்சி தத்ரூபமா இருக்கனும்ல அதான் ரியலாவே எடுக்குறாங்கய்யாbalakarthik wrote:Muthumohamed wrote:பிரசவம் எல்லாம் படம் பிடிச்சா? இனி எதெல்லாம் படம் பிடிபான்களோ ?
அப்புறம் பிற சவத்தையும் படம் பிடிப்பார்கள் அப்புறம் பதிமூணாம் நாள் காரியம் எல்லாம் இயற்கையாக இருக்கவேண்டுமென்று எப்படியோ மக்களுக்கு வருவைத்தான்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|