புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
44 Posts - 58%
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
3 Posts - 4%
viyasan
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
236 Posts - 42%
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
13 Posts - 2%
prajai
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:17 pm

ஈமுக் கோழி, நாட்டுக்கோழி பண்ணை மோசடியைத் தொடர்ந்து, 25 சதவீத வட்டி தருவதாக மக்களிடம் ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது ஏராளமானோர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆர்.பொன்னியிடம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரில்,"

கோவையை சேர்ந்த செந்தில் (வயது 38), கேரளாவை சேர்ந்த விவேக் (28) ஆகியோர் பைன் பியூச்சர், பெஸ்ட் வே, குட் வே, பைன் இந்தியா ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர்.



இதில் முதலீடுக்கு 25 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர்.அதன்பேரில் நான் அந்நிறுவன ஏஜெண்டாக இணைந்து பலரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தேன். இதற்கு இன்சென்டிவாக பணம், டி.வி.,பிரிட்ஜ், லேப்-டாப் ஆகியவற்றை வழங்கினார்கள்.



கடந்த 3 மாதங்களாக எனக்கும் எனது அணியினருக்கும் வரவேண்டிய வட்டி தொகையை வழங்கவில்லை. இதனால் நான் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள், என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனவே செந்தில், விவேக் ஆகியோரிடம் இருந்து எனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.



இதேபோல 23 பேர் நேற்று புகார் கொடுத்தனர்.விஜயகுமார் ரூ.11 கோடியும், கருப்புசாமி என்பவர் துணை ஏஜெண்டுகள் அமைத்து 10 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.80 கோடியும் வசூல் செய்து கொடுத்துள்ளனர். 23 பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரூ.270 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டு உள்ளது.





இந்த மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார்,"ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்,மாதம் தோறும் ரூ.8 ஆயிரத்து 500 வட்டித்தொகையும்,5 ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார்கள்.அதை நம்பி, நான் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தேன். மாதந்தோறும் வட்டி ரூ.4,250 எனது கணக்கில் சேர்ந்தது.

இதனால் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் முதலீடு செய்தேன். இதற்கான வட்டி ரூ.85 ஆயிரம் எனது கணக்கில் வந்தது.இதுபோல் பிறரை சேர்த்து விட்டால் கமிஷன் தொகை தருவதாக கூறினார்கள்.உடனே நானும் கோவை, திருப்பூர், அந்திïர், திருச்செங்கோடு,சென்னை ஆகிய இடங்களில் உள்ள என்னுடைய உறவினர்களிடம் இருந்து பணம் வாங்கி முதலீடு செய்து அவர்களையும் உறுப்பினர்கள் ஆக்கினேன்.



இந்த 2 ஆண்டில் ரூ.11 கோடி வசூல் செய்து கொடுத்தேன். ஆனால், மாதம் ரூ.1 கோடி வசூல் செய்து கொடுத்தால்தான் எங்களுக்கு வரவேண்டிய வட்டியை தருவோம் என்று மிரட்டுகிறார்கள்.



பணம் கட்டியவர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ஏஜெண்டு பழனிச்சாமி தற்கொலைக்கு முயன்று திருப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இன்னொரு ஏஜெண்டு மாரிமுத்துவின் தாயாரை சிலர் கடத்திச்சென்று, அதற்கு ஈடாக பணம் பெற்று உள்ளனர். பணம் வசூல் செய்தபோது கோவா, கொச்சி என்று சுற்றுலா அழைத்துச் சென்று எங்களை ஆசைகாட்டி மோசம் செய்து விட்டனர்” என்றார்.



ரூ.32 ஆயிரம் கோடி மோசடி



ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்து உள்ளனர். இதுவரை எடுத்துள்ள கணக்கீட்டின்படி சுமார் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி tcn நியூஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 8:24 pm

100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:28 pm

யினியவன் wrote:100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?

நாம ஓடி ஓடி உழைத்ததை எல்லாம்
மனம் வாடி தந்து விட்டு
ஐயோ என பாடி செல்ல வேண்டியது தான் ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக