புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தமிழகத்தில், அறிவிக்கப்படாத, 14 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளதால், 80 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள, அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால், அரிசி விலை கடும் உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம் உட்பட, தமிழகம் முழுவதும், 7,400 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மின் தடையிலிருந்து ஆலைகளுக்கு விலக்கு அளித்து, அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆனால், தற்போது மின் தடை காரணமாக, அரிசி ஆலைகளுக்குத் தேவையான அளவு மின்சாரம் சப்ளை செய்யப்படவில்லை. அரிசி உற்பத்தியில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த, அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரிசியாக மாற்றம் செய்வதற்கு, தண்ணீரில் ஊற வைத்தல், தொடர்ந்து அது வேக வைக்கப்பட்டு, அதன் பிறகு, "டிரையர்' மூலம் காய வைத்து, அரவை செய்யப்பட வேண்டும். இது தொடர்ச்சியான ஓர் இயக்கம். இதில் எந்த ஒரு பகுதியையும் தனித்து இயக்க இயலாது. அப்படி இயக்கம் செய்யப்படுமானால், ஊற வைத்த நெல் புளித்து, அரிசி, உணவுத் தன்மையை இழந்து விடும்.இந்த இயக்கம் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி நடந்தால் மட்டுமே, தரமான அரிசியை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப இயலும். இரண்டு பகுதியாகப் பிரித்து இயக்கப்படும் பட்சத்தில், அரிசி உற்பத்தியாளர்களுக்கு முழு அளவில் நஷ்டத்தையும், தரமான அரிசியை உணவுப் பயன்பாட்டுக்கு வழங்க இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.
அரிசி உற்பத்தி, தங்கு தடையின்றி நடக்க வேண்டுமெனில், ஜெனரேட்டரை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் ஆலையை இயக்க வேண்டுமெனில், 35 லிட்டர் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் டீசல் 50.50 ரூபாய்.இந்த விலை கொடுத்து டீசலை வாங்கி, உற்பத்தி மேற்கொண்டால், தங்களுக்கு கட்டுபடியாகாது என்பதால், பெரும்பாலான அரிசி ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டன. தமிழகத்தில், ஜூலை கடைசி வாரத்தில் இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 80 சதவீத அரிசி ஆலைகள், அதாவது, 5,920 ஆலைகள், மின் தடை காரணமாக மூடப்பட்டு விட்டன.மீதமுள்ள, 1,480 அரிசி ஆலைகளில், 480 ஆலைகள், ஜெனரேட்டர் உதவியுடன் குறைந்த அளவில் இயங்குகின்றன. மேலும், 1,000 ஆலைகள் வாரத்தில், மூன்று நாள் மட்டுமே உற்பத்தி மேற்கொள்கின்றன.அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அரிசி ஆலைகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து, ஆர்டர் எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டன. ஆலைகள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம், வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அரிசி விலை விவரம் :
சில்லரை விற்பனையில், வெள்ளை பொன்னி பழசு கிலோ, 48 ரூபாய், புதுசு, 46 ரூபாய், பி.பி.டி., (பாபத்லால் பொன்னி), 43 ரூபாய், கர்நாடகா டீலக்ஸ், 42 ரூபாய், ஐ.ஆர்., 20, அம்பை 16 ஆகிய ரகங்கள் தலா, 35 ரூபாய், இட்லி கார் முதல் ரகம் கிலோ, 38 ரூபாய், இட்லி கார் இரண்டாம் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.உற்பத்தி பாதிப்பு காரணமாக, இந்த விலையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் முதல் அதிகபட்சமாக, மூன்று ரூபாய் வரை, இன்னும் சில நாளில் விலை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
தமிழகத்தில், அறிவிக்கப்படாத, 14 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளதால், 80 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள, அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால், அரிசி விலை கடும் உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம் உட்பட, தமிழகம் முழுவதும், 7,400 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மின் தடையிலிருந்து ஆலைகளுக்கு விலக்கு அளித்து, அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆனால், தற்போது மின் தடை காரணமாக, அரிசி ஆலைகளுக்குத் தேவையான அளவு மின்சாரம் சப்ளை செய்யப்படவில்லை. அரிசி உற்பத்தியில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த, அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரிசியாக மாற்றம் செய்வதற்கு, தண்ணீரில் ஊற வைத்தல், தொடர்ந்து அது வேக வைக்கப்பட்டு, அதன் பிறகு, "டிரையர்' மூலம் காய வைத்து, அரவை செய்யப்பட வேண்டும். இது தொடர்ச்சியான ஓர் இயக்கம். இதில் எந்த ஒரு பகுதியையும் தனித்து இயக்க இயலாது. அப்படி இயக்கம் செய்யப்படுமானால், ஊற வைத்த நெல் புளித்து, அரிசி, உணவுத் தன்மையை இழந்து விடும்.இந்த இயக்கம் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி நடந்தால் மட்டுமே, தரமான அரிசியை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப இயலும். இரண்டு பகுதியாகப் பிரித்து இயக்கப்படும் பட்சத்தில், அரிசி உற்பத்தியாளர்களுக்கு முழு அளவில் நஷ்டத்தையும், தரமான அரிசியை உணவுப் பயன்பாட்டுக்கு வழங்க இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.
அரிசி உற்பத்தி, தங்கு தடையின்றி நடக்க வேண்டுமெனில், ஜெனரேட்டரை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் ஆலையை இயக்க வேண்டுமெனில், 35 லிட்டர் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் டீசல் 50.50 ரூபாய்.இந்த விலை கொடுத்து டீசலை வாங்கி, உற்பத்தி மேற்கொண்டால், தங்களுக்கு கட்டுபடியாகாது என்பதால், பெரும்பாலான அரிசி ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டன. தமிழகத்தில், ஜூலை கடைசி வாரத்தில் இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 80 சதவீத அரிசி ஆலைகள், அதாவது, 5,920 ஆலைகள், மின் தடை காரணமாக மூடப்பட்டு விட்டன.மீதமுள்ள, 1,480 அரிசி ஆலைகளில், 480 ஆலைகள், ஜெனரேட்டர் உதவியுடன் குறைந்த அளவில் இயங்குகின்றன. மேலும், 1,000 ஆலைகள் வாரத்தில், மூன்று நாள் மட்டுமே உற்பத்தி மேற்கொள்கின்றன.அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அரிசி ஆலைகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து, ஆர்டர் எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டன. ஆலைகள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம், வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அரிசி விலை விவரம் :
சில்லரை விற்பனையில், வெள்ளை பொன்னி பழசு கிலோ, 48 ரூபாய், புதுசு, 46 ரூபாய், பி.பி.டி., (பாபத்லால் பொன்னி), 43 ரூபாய், கர்நாடகா டீலக்ஸ், 42 ரூபாய், ஐ.ஆர்., 20, அம்பை 16 ஆகிய ரகங்கள் தலா, 35 ரூபாய், இட்லி கார் முதல் ரகம் கிலோ, 38 ரூபாய், இட்லி கார் இரண்டாம் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.உற்பத்தி பாதிப்பு காரணமாக, இந்த விலையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் முதல் அதிகபட்சமாக, மூன்று ரூபாய் வரை, இன்னும் சில நாளில் விலை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
- GuestGuest
krishnaamma wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன்யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி.
நான் பெங்களுரிலே வாங்கிட்டேன்
சந்தோசாம இருங்க அம்மா ..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, நீங்க வீட்ட பொங்களூருல வாங்கிட்டீங்களா, வந்த எங்களூரில வாங்கிப் பாருங்க, சாதாரண வீடு கூட யான வில குதிர வில விக்கிரானுங்க. 20 வருசத்துக்கு முன்னே நான் 75 க்கு வாங்குன வீடு இப்போ 2௦௦ க்கு வில போகுது.
கவலை படாதீங்க , கோவையில் வாங்கியதற்கும் பெங்களூரில் வாங்காததற்கும் கூடிய விரைவில் சந்தோஷப்பட போறீங்க....Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன்யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|