புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
5 Posts - 63%
heezulia
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
289 Posts - 45%
heezulia
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
20 Posts - 3%
prajai
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உள்ளே... வெளியே... Poll_c10உள்ளே... வெளியே... Poll_m10உள்ளே... வெளியே... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளே... வெளியே...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 7:10 am

என்னவொரு முரண்பாடு
சிலைக்கு பாலினால் வழிபாடு
வாசலின் வெளியே...
கைக்குழந்தை பாலின்றி படும் பாடு
உள்ளே நெய் தீபம்
வெளியே கண்ணீர் தீபம்
உள்ளே தங்கத்தால் ஆபரணம்
வெளியே தாலிக்கு தங்கமின்றி முதிர்கன்னி
உண்டியலில் பல லட்சம் காணிக்கை
இயலாதவர்களுக்கு தனிக்கையிலே காணிக்கை
உள்ளே நிர்வாக அறங்காவலர் குழு
வெளியே அறம் மட்டுமே காவலர் குழு
என்னவேறு முரண்பாடு
குடி கொண்டு குடி கெடுத்தான்
உலகா(ஆ)ண்டவன்
மதி கொண்டு மானம் கெடுத்தான்
மனிதன்
ஆன்மிகம் என்னவென்று தெரியாமலேயே...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2012 10:11 am

சூப்பர் சார், இதுதான் ஆணமீகமா, அல்லது ஆண்டவனின் அலங்கோலமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 1:27 pm

உள்ளே இருப்பவனின் வெளியே இருப்பதை அணிவித்ததும்
வெளியே இருக்கும் ஆன்மிகம் அறியா சிலரின்
கஜானாக்களின் உள்ளே இருப்பதை வைத்துத் தானே.

உள்ளே வெளியே நன்று கவியன்பன்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 3:36 pm

ஆண்டவனைக் கொண்டு ஆன்மிகம் என்ற பெயரில் அலங்கோலப்படுத்தும் மனிதனின் செயல்களே இவை என் நினைக்கிறேன் நடேசன் ஐயா.


avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 3:54 pm

சூப்பருங்க அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:17 pm

அருமை...அந்தர் பகர் என்ற ஒரு விளையாட்டு உண்டு தெரியுமா உங்களுக்கு ...அதான் இது புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 7:57 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...அந்தர் பகர் என்ற ஒரு விளையாட்டு உண்டு தெரியுமா உங்களுக்கு ...அதான் இது புன்னகை

கேள்விப்பட்டிருக்கிறேன் அய்யா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக