புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு சொர்க்கம் ......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
- மின்னஞ்சல் வழி வந்தது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அற்புதம் அண்ணா ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:நன்றி பூவன் ,pooven wrote:அற்புதம் அண்ணா ....
படித்தவுடன் ஓரிரு நிமிடங்கள் எண்ணங்கள் பின்னோக்கி செல்வதை தடுக்க இயலவில்லை
நானும் ஓரிரு நிமிடங்களில் என் கிராம வாழ்க்கைக்கே சென்று வந்து விட்டேன் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பல் விளக்கும்
பட்டை வேப்பகுச்சி
நீச்சலடிக்கும்
ஏரி குட்டை
பிடிக்க போகும்
பட்டாம்பூச்சி
காதில் கேட்ட
கிராமத்து பாடல்கள்
காணமல் போன
குழாய் ரேடியோ
கண்களில் நிற்கும்
கறவை மாடு
விட்டு வந்த
வீட்டு வாசல்
பார்க்க துடிக்கும்
பம்பர விளையாட்டு
விரட்டி பிடித்த கோழி மாடு
விழுந்து எழுந்த
தொழி வயல்
பயந்து கும்பிட்ட
பண்ணாரி அம்மன்
கண்கள் குளிர்ந்த
இரவு கரகாட்டம்
நினைவில் நிற்கும்
நிலா சோறு
அடித்து விட்ட
அண்ணன் பயன்
அடி வாங்கின
தம்பி மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட
பள்ளி புத்தகம்
பாழாய் போன
தண்ணீர் குழாய்
சண்டை போட்ட
சித்தப்பா வீடு
உதவி செஞ்ச
பக்கத்துக்கு வீடு
உண்ணாமல் இருந்த
அக்கா மகள்
காதலிச்ச
மாமன் மகன்
கைகாட்டி காரில் போன
கார வீட்டு காரங்க
நித்தமும் சப்தமிடும்
ஒரே ஒரு அரசு பேருந்து
மனசை உலுக்கிய
குடு குடுப்பை காரன்
ஏரியில் இறந்து போன
எதிர் வீட்டு பயன்
களை எடுக்ரப்ப
கதை சொல்லி
களைப்பு போக்கும்
களவாணி பாட்டி
திருந்தி வாழும்
முரட்டு பயலுங்க
பட்டணம் செல்லும்
படித்த பயலுங்க
கலர் கலராய்
தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும்
கொட்டகை தாத்தாங்க
காலைல கிளம்பிடும்
காளை மாடுகளோடு
காணும் அய்யா மாறுங்க
மதிய உச்சி வெயிலில்
வேலை செய்யும்
அம்மா மாருங்க
ரெட்டை சடை
சின்ன பொண்ணுங்க
தத்துவம் பேசும்
காதல் கிருக்கங்க
மருத்துவம் கொடுக்ற
மங்கத்தா பாட்டி
என்னிக்காச்சும் வரும்
கூடார சர்க்கஸ்
எத்தனை சொல்லி
எத்தனை விட முடியும்
இந்த மறக்க முடியா
மாணிக்க மனிதில் நிற்கும்
கிராமத்து நினைவுகளை
----------------------------------------------
இதும் படித்தது தான் அண்ணா இந்த கவிதையில் நம் நினைவுகளை ஒரு கணம் நிறுத்தி செல்கிறார் ஆசிரியர் ...பிரியா பாரதி ....
பட்டை வேப்பகுச்சி
நீச்சலடிக்கும்
ஏரி குட்டை
பிடிக்க போகும்
பட்டாம்பூச்சி
காதில் கேட்ட
கிராமத்து பாடல்கள்
காணமல் போன
குழாய் ரேடியோ
கண்களில் நிற்கும்
கறவை மாடு
விட்டு வந்த
வீட்டு வாசல்
பார்க்க துடிக்கும்
பம்பர விளையாட்டு
விரட்டி பிடித்த கோழி மாடு
விழுந்து எழுந்த
தொழி வயல்
பயந்து கும்பிட்ட
பண்ணாரி அம்மன்
கண்கள் குளிர்ந்த
இரவு கரகாட்டம்
நினைவில் நிற்கும்
நிலா சோறு
அடித்து விட்ட
அண்ணன் பயன்
அடி வாங்கின
தம்பி மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட
பள்ளி புத்தகம்
பாழாய் போன
தண்ணீர் குழாய்
சண்டை போட்ட
சித்தப்பா வீடு
உதவி செஞ்ச
பக்கத்துக்கு வீடு
உண்ணாமல் இருந்த
அக்கா மகள்
காதலிச்ச
மாமன் மகன்
கைகாட்டி காரில் போன
கார வீட்டு காரங்க
நித்தமும் சப்தமிடும்
ஒரே ஒரு அரசு பேருந்து
மனசை உலுக்கிய
குடு குடுப்பை காரன்
ஏரியில் இறந்து போன
எதிர் வீட்டு பயன்
களை எடுக்ரப்ப
கதை சொல்லி
களைப்பு போக்கும்
களவாணி பாட்டி
திருந்தி வாழும்
முரட்டு பயலுங்க
பட்டணம் செல்லும்
படித்த பயலுங்க
கலர் கலராய்
தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும்
கொட்டகை தாத்தாங்க
காலைல கிளம்பிடும்
காளை மாடுகளோடு
காணும் அய்யா மாறுங்க
மதிய உச்சி வெயிலில்
வேலை செய்யும்
அம்மா மாருங்க
ரெட்டை சடை
சின்ன பொண்ணுங்க
தத்துவம் பேசும்
காதல் கிருக்கங்க
மருத்துவம் கொடுக்ற
மங்கத்தா பாட்டி
என்னிக்காச்சும் வரும்
கூடார சர்க்கஸ்
எத்தனை சொல்லி
எத்தனை விட முடியும்
இந்த மறக்க முடியா
மாணிக்க மனிதில் நிற்கும்
கிராமத்து நினைவுகளை
----------------------------------------------
இதும் படித்தது தான் அண்ணா இந்த கவிதையில் நம் நினைவுகளை ஒரு கணம் நிறுத்தி செல்கிறார் ஆசிரியர் ...பிரியா பாரதி ....
சூப்பர் பூவன் , இதுவரை நமக்கு மட்டும் தான் இப்படி என்ற எண்ணம் இருந்தது , இப்போ தான் தெரிகிறது அனைவரின் வாழ்விலும் இவையெல்லாம் ஒரு அழகான நினைவுகளாக இருந்துகொண்டிருகிறது என்று தெரிகிறதுஇதும்படித்தது தான் அண்ணா இந்த கவிதையில் நம் நினைவுகளை ஒரு கணம் நிறுத்தி செல்கிறார் ஆசிரியர் ...பிரியா பாரதி ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு ராஜா, பூவென்.
இருப்பதைத்தானே இழக்க முடியும்?
இழந்ததை மீண்டும் இழக்க முடியுமா?
இருப்பதைத்தானே இழக்க முடியும்?
இழந்ததை மீண்டும் இழக்க முடியுமா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நல்ல பகிர்வு ராஜா, பூவென்.
இருப்பதைத்தானே இழக்க முடியும்?
இழந்ததை மீண்டும் இழக்க முடியுமா?
இப்படியே இருப்பது இல்லாதது என கூறியே ,,
இருப்பதையும் இல்லாமல் ஆக்குவதும்
இல்லாததை இருப்பது ஆக்கும்
வித்தை தெரிந்த எங்கள்
அண்ணன் இனியவன் அவர்களே ..... வருக ...
நன்றி ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லாததை இருப்பதாய் நினைப்பதும்pooven wrote:
இப்படியே இருப்பது இல்லாதது என கூறியே ,,
இருப்பதையும் இல்லாமல் ஆக்குவதும்
இல்லாததை இருப்பது ஆக்கும்
வித்தை தெரிந்த எங்கள்
அண்ணன் இனியவன் அவர்களே ..... வருக ...
நன்றி ....
இருப்பதை இல்லாததாய் நினைப்பதும்
இல்லாமல் இருந்துவிட்டால் நினைவதில்
இருப்பது இருக்கும் என்றும் நிலைக்கும் நிஜத்தில் அமைதி...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|