புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
61 Posts - 46%
heezulia
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
4 Posts - 3%
prajai
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
21 Posts - 5%
prajai
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிடிக்கவில்லை Poll_c10பிடிக்கவில்லை Poll_m10பிடிக்கவில்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்கவில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Sep 27, 2012 12:16 am

பிடிக்கவில்லை 188616

கடவுளுக்கு தான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர் துளிகளை தருகிறார்

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...




:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 8:12 am

வாழ்க்கையில் இவ்வளவு விரக்தி அடையக்கூடாது தம்பி. எவ்வளவு தாழ்மையான நிலைமையிலும் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். (அந்த பெஞ்சில் இருந்து எழுந்துபோய் சூடா ஒரு டீ குடிங்க ... கூடவே ஒரு வருக்கி சாப்பிடுங்க புன்னகை )

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 27, 2012 4:28 pm

எதுவாகியபோதும் நலமாயிறு போதும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிடிக்கவில்லை 1357389பிடிக்கவில்லை 59010615பிடிக்கவில்லை Images3ijfபிடிக்கவில்லை Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 27, 2012 6:26 pm

அய்யா சொன்ன மாதிரி சூடா டி சாப்ட்டு
வருக்கிய உள்ள தள்ளி வருத்தத்த வெளிய தள்ளுங்க.

(மரணத்துக்கு பயம் எங்கடா நம்மையும் காதலிக்க தொடங்கிடுவானோன்னு)




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 7:37 pm

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...


Original source: http://www.eegarai.net/t89683-topic#இஷ்ழ்ழ௨௭க௯௨ஷ்த

மரணத்திற்கு கூட தைரியம் தான் பிடிக்கும் ,

மனதை தளர விடாமல் எழுந்து வாருங்கள் நண்பரே வாழ்க்கையில் போராட நிறைய உள்ளன ......


avatar
Guest
Guest

PostGuest Thu Sep 27, 2012 8:54 pm

பெண்கள் மொழியில் பிடிக்கவில்லை என்று சொன்னாலே ... பிடிக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம் .. விடாமல் முயலுங்கள் வெற்றி கிட்டும்

பிடிக்கவில்லை Lovers_natural_1280

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Sep 30, 2012 1:47 am

கருத்து கூறிய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல மகிழ்ச்சி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 30, 2012 11:44 am

Pakee wrote:கடவுளுக்கு தான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர் துளிகளை தருகிறார்

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...

உங்கள் கவிதையை படித்து சப்பாத்திபோனேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பின்குறிப்பு :- பூரித்துபோநேனுத்தான் எழுத வந்தேன் அதுல என்னை அதிகமா இருக்கும்க்ரதுனால சப்பாத்திய போட்டுட்டேன் இல்லேனா எங்கே என்னையும் பிடிக்கவில்லைன்னு சொல்லிடுவிங்கலோனு



ஈகரை தமிழ் களஞ்சியம் பிடிக்கவில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 30, 2012 11:47 am

பூரியோ சப்பாத்தியோ நமுத்து போகாம இருந்தா சரி.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 11:49 am

யினியவன் wrote:பூரியோ சப்பாத்தியோ நமுத்து போகாம இருந்தா சரி.

அண்ணா சொல்லறது என்னன்னா நமுத்த சரியாம்
ஆறி போன தவறாம்
இப்போ சரியா அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக