புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10 
58 Posts - 62%
heezulia
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -2 - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி நான்! பதில் நீங்கள்! -2


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 26 Sep 2012 - 19:28

First topic message reminder :

**இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?

**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?

**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?

**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா

போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல :வணக்கம்: :வணக்கம்:





[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 26 Sep 2012 - 20:21

சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா? (இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
அடிக்காத ஆசிரியரிடம் படித்திருந்தால் அவர்கள் பெரிய ஆளாக வந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா தல ?

கண்டிப்பாக இருக்காது என நான் சொல்லுகிறேன் குறைந்தது 9 ஆம் வகுப்பு வரைக்கும் பாஸ் பண்ணியிருப்பார்கள் பிறகு 10 ஆவது போதுதேர்வோடு அவர்களின் கல்வி முடிந்து போயிருக்கும். இதற்கும் அவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டதற்கும் எந்தவொரு வித்தியாசமமும் இல்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 26 Sep 2012 - 20:24

சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?

(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)

வருத்தப்படவேண்டிய உண்மைத்தான் ஆனால் எல்லாநேரத்திலும் அன்பு மட்டும் போதாது சில சமயம் கண்டிப்பும் அவசியமே இன்னைக்கு அடிக்கிறது தப்புன்னு சட்டம் போட்டாச்சு நாளைக்கு திட்டுறதும் தப்புன்னு சட்டம் போடுவாங்க அப்புறம் அட்வைஸ் பண்ணகூடாது அதுனால பசங்க வருத்தபடுராங்கனு சட்டம் போடுவாங்க இப்படியே போச்சுனா கரச்பாண்டேன்ஸ் கொர்ச்மாதிரி ஸ்கூலும் ஆகிடும் எல்லாம் வீட்டிலையே படிசுக்கவேண்டியதுதான் ஆசிரியர் இல்லாமையே



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 26 Sep 2012 - 20:29

balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?

இருக்கு பாலா - ப்ளேபாய், டெபோனேர்...

**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?

பசங்க படிக்கிற அந்த புத்தகங்களை ஆசிரியருக்கும் காமிச்சா ஏன் பாலா அவங்க அடிக்க போறாங்க - புக்க வேணா அடிச்சிட்டு போயிடுவாங்க...

**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?

நாம ஆணியே புடுங்க வேண்டாம் - ஒண்ணுமே செய்யாம இருந்தா இருக்கற எல்லாமே மாறிடும் நம்மள விட்டு...

**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா

மால் வெட்டுறதை, வாங்குறதை நிறுத்தினா சாத்தியம் தான்...

போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல :வணக்கம்: :வணக்கம்:

பெரிய சோதிடரோ நீங்க?


அய்யா சாமி என்ன அடிக்க கூட்டமா கெளம்பிடாதீங்க... புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 26 Sep 2012 - 20:46

ராஜா wrote:
சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா? (இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
அடிக்காத ஆசிரியரிடம் படித்திருந்தால் அவர்கள் பெரிய ஆளாக வந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா தல ?

கண்டிப்பாக இருக்காது என நான் சொல்லுகிறேன் குறைந்தது 9 ஆம் வகுப்பு வரைக்கும் பாஸ் பண்ணியிருப்பார்கள் பிறகு 10 ஆவது போதுதேர்வோடு அவர்களின் கல்வி முடிந்து போயிருக்கும். இதற்கும் அவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டதற்கும் எந்தவொரு வித்தியாசமமும் இல்லை.

அதாவது உயர்ந்தோருக்கு தாழ்தோரின் தலை மட்டுமே தெரியும் அதனால் அவர்கள் தலையில் குட்டினாலும் அது ஆசிவாதம்போல் தலைவணங்கி ஏற்றுகொண்டால் தறுதலையாக உள்ளவர்கள் நாளை தலைசிறந்த தலைவர்களாக தலைதூகலாமுனு சொல்றிங்களா தல அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 26 Sep 2012 - 21:50

சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?

(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
நானும் ஆசிரியர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன் அண்ணா ஒரு நாளும் அவர்கள் என்னை தேவை இல்லாமல் அடித்தது இல்லை அவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்யாத பொழுதும் அவர்கள் பேச்சை கேட்காமல் வகுப்பறையில் பேசி கொண்டிருக்கும் போது தான் தண்டித்து இருக்கிறார்கள்...இப்பொழுது எல்லாம் மாணவர்களுக்கு ஆசிரியரை கண்டால் பயம் கலந்த மரியாதைக்கு பதில் சற்று ஏளனமாக பார்க்கும் காலம் வந்து விட்டது.இத செய்யாம போன என்ன பண்ணிருவான் என்கிற எண்ணம் தான்,முன்பு எல்லாம் ஆகா இன்று இதை செய்யாமல் போனால் அடிப்பாரே என்ற பயத்திலாவது கொடுத்த வேலையை செய்வோம்.இப்பொழுது அவர்கள் காது படவே புனை பெயர் சொல்லி அழைப்பதும் வேடிக்கையாக சிரிப்பதும் அவர்களை எரிச்சல் படுத்துவதும் நடக்கிறது.அனைத்து ஆசிரியர்களும் சிறந்தவர்களும் அல்ல ஆனால் சிறந்த அசிரியர்கள் கூட சிறப்பாக செயல் படுவதில்லை மாணவர்களின் செயலாலும் அவர்களின் நடைமுறைகளாளும்...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 26 Sep 2012 - 22:39

என்னாச்சு பாலா நீங்க முன்னாடி போட்ட பின்னூட்டத்த காணோம்?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 26 Sep 2012 - 23:37

யினியவன் wrote:என்னாச்சு பாலா நீங்க முன்னாடி போட்ட பின்னூட்டத்த காணோம்?

அது முன்னாடி போட்டதால பின்னாடி இருக்கு அண்ணா .....



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக