புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
**இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
பழக்கம் இருக்கிறது ஆனால் புத்தக புழுக்களாக அல்ல , இணையத்தில் மட்டுமே இணைந்து ..
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
ஆசிரியர் அடிக்கும் காலம் போய் விட்டது மாணவர்கள் அடிக்கும் காலம் ஆகிவிட்டது ...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
எப்படி உருவானாலும் மாறுபவர்கள் மனதை பொருத்தது ...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
குற்றங்களை தடுகிறார்களோ இல்லையோ , குற்றம் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி ......
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
சோதித்தாலும் சாதிப்போம் .....
அருமை பூவென் சோதனையிலும் சாதித்ததற்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அருமை பூவென் சோதனையிலும் சாதித்ததற்கு
இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
pooven wrote:இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
சோதிப்பது தேவகுணம் சாதிப்பது மனித பலம் நான் சோதிப்பவனும் அல்ல சாதிப்பவனும் அல்ல
என் கடன் கோர்த்துவிட்டு வேடிக்கைபார்ப்பதே
- இவன் நாராயணா நாராயணா நாரதர் கழகம் ஓமன் கிளை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:pooven wrote:இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
சோதிப்பது தேவகுணம் சாதிப்பது மனித பலம் நான் சோதிப்பவனும் அல்ல சாதிப்பவனும் அல்லஎன் கடன் கோர்த்துவிட்டு வேடிக்கைபார்ப்பதே
*இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
கிராமப் பகுதிகளில் உள்ள இளையோருக்கு பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. யாரெல்லாம் இணையம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இப்பழக்கம் சிறிதும் இல்லை! காரணம் அவர்கள் பொறுமையாக அமர்ந்து எதையும் நிதானமாகப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது! அனைத்திலுமே அவசரத் தேடல்கள் மட்டுமே உள்ளது.
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
அடித்தால் மட்டுமே ஒரு குழந்தை படிக்கும், அடித்தால் தான் அடங்கி நடப்பான் என்பது எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இச்சட்டம் துணைபுரியும். ஆங்காங்கே சில தறுதலைகள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கும். அவர்களைப் புறந்தள்ளி நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டக் கூடாது.
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்கள் தானாகத்தான் நிகழ்கின்றது. ஆனால் அந்த மாற்றம் உருவாகும் நேரத்தில் புரட்சி சிந்தனை உள்ளவர் ஒரு தீக்குச்சியை உரசினால் அது அனைத்து மக்களிடமும் பற்றிக் கொண்டு போராட்டமாக வெடிக்கிறது! எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கு புரட்சி சிந்தனை உள்ளவர் மிகவும் அவசியமாகிறார்!
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?
கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளார்கள்,. ஆனால் அதே கட்டப்பஞ்சாயத்து இன்று காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்ற விரக்தியே எஞ்சி நிற்கிறது!
கிராமப் பகுதிகளில் உள்ள இளையோருக்கு பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. யாரெல்லாம் இணையம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இப்பழக்கம் சிறிதும் இல்லை! காரணம் அவர்கள் பொறுமையாக அமர்ந்து எதையும் நிதானமாகப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது! அனைத்திலுமே அவசரத் தேடல்கள் மட்டுமே உள்ளது.
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
அடித்தால் மட்டுமே ஒரு குழந்தை படிக்கும், அடித்தால் தான் அடங்கி நடப்பான் என்பது எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இச்சட்டம் துணைபுரியும். ஆங்காங்கே சில தறுதலைகள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கும். அவர்களைப் புறந்தள்ளி நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டக் கூடாது.
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்கள் தானாகத்தான் நிகழ்கின்றது. ஆனால் அந்த மாற்றம் உருவாகும் நேரத்தில் புரட்சி சிந்தனை உள்ளவர் ஒரு தீக்குச்சியை உரசினால் அது அனைத்து மக்களிடமும் பற்றிக் கொண்டு போராட்டமாக வெடிக்கிறது! எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கு புரட்சி சிந்தனை உள்ளவர் மிகவும் அவசியமாகிறார்!
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?
கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளார்கள்,. ஆனால் அதே கட்டப்பஞ்சாயத்து இன்று காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்ற விரக்தியே எஞ்சி நிற்கிறது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது அண்ணா...
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
இது தவறான சட்டம் ஆசிரியர்களும் மனிதர்கள் தான் மாணவர்களை வழி படுத்தவே தண்டிக்கிறார்கள்...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்களை நிகழ்த்துவது தனி மனித சிந்தனையே ஆனாலும் காலத்தின் காரணத்தால் அனைவரிடத்திலும் பரவி விடுகிறது...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
பதவிக்கும் பணத்திற்கும் ஆசை படாமல் பதவியின் மேல் மரியாதை வைத்து செயல்படுவர்கள் வரும் பொழுது சாத்தியமாகும்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|