புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
Page 1 of 1 •
அரசுக்கு எதிராக, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பைக் காட்டிய காலம் மாறிப்போய், தங்களுடைய எதிர்ப்பையும், வீரத்தையும் காட்ட, சாலைகளில் வாகனங்களை மறித்து, போராட்டம் நடத்தும் மக்கள் கூட்டம் பெருகி விட்டது.ஐந்தாயிரம் மக்களை, 500 எண்ணிக்கை கொண்ட போலீசார், அடக்க நினைக்கும் முயற்சியில், போலீசாருக்கு கிடைப்பவை, அடி, உதை மட்டுமே.
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850574- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்போ தான் உறங்கியவர் எல்லாம் விழித்து இருக்கிறார்கள் .........
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850588- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
காசு பிடுங்கும் போது நல்லா இருந்தாதா?
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850600- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850601- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
[quote="KARUR KAVIYANBAN"]மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
இது ஒரு புரட்சி .....
பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
இது ஒரு புரட்சி .....
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850610- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரையவில்லை என்றால் இனி குறைந்து தான் ஆகனும்....balakarthik wrote:போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒருவேல பல வருஷமா ஆசை ஆசையாக பாலும் நெய்யும் விட்டு வளர்த்த தொப்பை கரஞ்சிடுமோனு அச்சமோ என்னமோ
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|