புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
21 Posts - 3%
prajai
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.


   
   
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Sep 26, 2012 2:48 pm

திருக்குறளும் ஜோதிடமும்.

திருக்குறள் போன்று ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான். உலகப் பொதுமறை என்பதற்கு உலகத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொதுவானது என்று பொருள் கொண்டால் திருக்குறளும் ஜோதிடமும் ஒன்று தான்.

மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் உலகப் பொதுமறை திருக்குறள். அதனால் தான் மனிதன் வாழும் எல்லா இடங்களிலும் திருக்குறள் நிறைந்துள்ளது. அது தமிழ் உலகுக்கு தந்த கொடை. மதம் சாராதது என்பதற்காகத்தான் ஆதிபகவன் என்ற வார்த்தையை பொதுவாகக் கொடுத்தது திருக்குறள்.

திருக்குறளுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்றால் ஜோதிடமும் ஒரு உலகப் பொது மறைதான். மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் ஜோதிடம். ஆனால் இன்று அது ஒரு மதம் சார்ந்தது என்ற கோட்பாடு நிலவுகிறது. அது தவறு. தமிழ் தந்ததால் திருக்குறள் என்ன தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா சொந்தமாகிறது? இல்லை திருக்குறள் உலகம் தழுவியது. அது போலத்தான் ஜோதிடமும். ஜோதிடத்தை யார் தோற்றுவித்தார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விடுத்து பார்த்தால் அது உலகம் தழுவியது தான். உலகில் எங்கு மனிதன் பிறந்தாலும் அவனுக்குரிய பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பொதுவானது தான் ஜோதிடம். அப்படி என்றால் திருக்குறளும் ஜோதிடமும் உலகப் பொதுமறை தானே.

உலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்படாத கருத்துக்களே இல்லை என்றளவிற்கு அனைத்து துறை தொடர்புடைய கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருக்குறளில்
ஜோதிடம் தொடர்பான கருத்துக்களையும் ஜோதிடத்தின் பார்வையில் திருக்குறளையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

ஜோதிடத்தின் மூலம் என்ன என்றால் மனிதன் பிறப்பிற்கு மனிதனே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அது தான் அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது. திருக்குறளும் இதைத் தான் ஊழ் என்று குறிப்பிடுகிறது.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் – குறள் 380

இதன் பொருள் என்ன? பரிமேலழகர் உரையின் படி தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். இதனை எளிமையாக கூறுவது என்ன என்றால் விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும். ஆகவே விதியை விட வேறு எவையும் வலிமையானவை அல்ல என்று திருக்குறள் கூறுகிறது. இதே கருத்தைத் தான் ஜோதிடம் முன்நிறுத்துகிறது. விதிப்படி தான் எல்லாம் நடைபெறும். விதியை மாற்றக்கூடிய சக்தி இல்லை. ஆனால் அவற்றை அறிந்துகொள்ளக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது. அது தான் ஜோதிடம். விதியையை அறிந்து பின் அவ்விதியை அனுபவிக்கக் கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதைத் தான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது – குறள். 377

என்கிறது திருக்குறள். வகுத்தான் என்ற வார்த்தைக்கு பொருள் கூறும் போது பரிமேலழகர் என்ன கூறுகிறார் என்றால் ”ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார்” இப்படி ஊழ் அதிகாரம் முழுவதும் விதியின் விளைவுகளைக் கூறுகிறது. அதாவது ஜோதிடத்திற்கு துணை நிற்கிறது.

திருக்குறளில் ஜோதிடத்தின் தாக்கம்…தொடரும்






திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக