புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
**இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
பழக்கம் இருக்கிறது ஆனால் புத்தக புழுக்களாக அல்ல , இணையத்தில் மட்டுமே இணைந்து ..
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
ஆசிரியர் அடிக்கும் காலம் போய் விட்டது மாணவர்கள் அடிக்கும் காலம் ஆகிவிட்டது ...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
எப்படி உருவானாலும் மாறுபவர்கள் மனதை பொருத்தது ...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
குற்றங்களை தடுகிறார்களோ இல்லையோ , குற்றம் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி ......
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
சோதித்தாலும் சாதிப்போம் .....
அருமை பூவென் சோதனையிலும் சாதித்ததற்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அருமை பூவென் சோதனையிலும் சாதித்ததற்கு
இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
pooven wrote:இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
சோதிப்பது தேவகுணம் சாதிப்பது மனித பலம் நான் சோதிப்பவனும் அல்ல சாதிப்பவனும் அல்ல
என் கடன் கோர்த்துவிட்டு வேடிக்கைபார்ப்பதே
- இவன் நாராயணா நாராயணா நாரதர் கழகம் ஓமன் கிளை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:pooven wrote:இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
சோதிப்பது தேவகுணம் சாதிப்பது மனித பலம் நான் சோதிப்பவனும் அல்ல சாதிப்பவனும் அல்லஎன் கடன் கோர்த்துவிட்டு வேடிக்கைபார்ப்பதே
*இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
கிராமப் பகுதிகளில் உள்ள இளையோருக்கு பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. யாரெல்லாம் இணையம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இப்பழக்கம் சிறிதும் இல்லை! காரணம் அவர்கள் பொறுமையாக அமர்ந்து எதையும் நிதானமாகப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது! அனைத்திலுமே அவசரத் தேடல்கள் மட்டுமே உள்ளது.
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
அடித்தால் மட்டுமே ஒரு குழந்தை படிக்கும், அடித்தால் தான் அடங்கி நடப்பான் என்பது எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இச்சட்டம் துணைபுரியும். ஆங்காங்கே சில தறுதலைகள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கும். அவர்களைப் புறந்தள்ளி நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டக் கூடாது.
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்கள் தானாகத்தான் நிகழ்கின்றது. ஆனால் அந்த மாற்றம் உருவாகும் நேரத்தில் புரட்சி சிந்தனை உள்ளவர் ஒரு தீக்குச்சியை உரசினால் அது அனைத்து மக்களிடமும் பற்றிக் கொண்டு போராட்டமாக வெடிக்கிறது! எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கு புரட்சி சிந்தனை உள்ளவர் மிகவும் அவசியமாகிறார்!
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?
கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளார்கள்,. ஆனால் அதே கட்டப்பஞ்சாயத்து இன்று காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்ற விரக்தியே எஞ்சி நிற்கிறது!
கிராமப் பகுதிகளில் உள்ள இளையோருக்கு பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. யாரெல்லாம் இணையம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இப்பழக்கம் சிறிதும் இல்லை! காரணம் அவர்கள் பொறுமையாக அமர்ந்து எதையும் நிதானமாகப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது! அனைத்திலுமே அவசரத் தேடல்கள் மட்டுமே உள்ளது.
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
அடித்தால் மட்டுமே ஒரு குழந்தை படிக்கும், அடித்தால் தான் அடங்கி நடப்பான் என்பது எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இச்சட்டம் துணைபுரியும். ஆங்காங்கே சில தறுதலைகள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கும். அவர்களைப் புறந்தள்ளி நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டக் கூடாது.
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்கள் தானாகத்தான் நிகழ்கின்றது. ஆனால் அந்த மாற்றம் உருவாகும் நேரத்தில் புரட்சி சிந்தனை உள்ளவர் ஒரு தீக்குச்சியை உரசினால் அது அனைத்து மக்களிடமும் பற்றிக் கொண்டு போராட்டமாக வெடிக்கிறது! எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கு புரட்சி சிந்தனை உள்ளவர் மிகவும் அவசியமாகிறார்!
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?
கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளார்கள்,. ஆனால் அதே கட்டப்பஞ்சாயத்து இன்று காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்ற விரக்தியே எஞ்சி நிற்கிறது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது அண்ணா...
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
இது தவறான சட்டம் ஆசிரியர்களும் மனிதர்கள் தான் மாணவர்களை வழி படுத்தவே தண்டிக்கிறார்கள்...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்களை நிகழ்த்துவது தனி மனித சிந்தனையே ஆனாலும் காலத்தின் காரணத்தால் அனைவரிடத்திலும் பரவி விடுகிறது...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
பதவிக்கும் பணத்திற்கும் ஆசை படாமல் பதவியின் மேல் மரியாதை வைத்து செயல்படுவர்கள் வரும் பொழுது சாத்தியமாகும்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|