புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்
Page 1 of 1 •
தென் மாவட்டங்களில், கிராமங்களுக்கு சென்றால், எல்லா கிராமங்களிலும் ஒரேமாதிரியான சில காட்சிகளை காணலாம். அதில் ஒன்று, வயதானவர்கள் ஓய்வுகாலத்தில் தங்கள் வீடுகளுக்கு வெளியே திண்ணையில் உட்கார்ந்து தனிராஜ்யம் நடத்திக்கொண்டிருப்பது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டு திண்ணையில் கூடி, கடந்த கால நினைவுகளை அசை போடுவார்கள். அவர்களின் பேச்சுக்கிடையே, சர்வதேச பிரச்சினையில் இருந்து அவர்கள் குடியிருக்கும் தெருவரையில் நடக்கும் விஷயங்களையெல்லாம் அவரவர் கோணத்திலேயே அலசுவார்கள். பேச்சினிடையே பல பழமொழிகள் நீச்சல் அடிக்கும். அதில் ஒன்று, "கள்ள நுங்கை வெட்டித்தின்றவன் தப்பித்துவிட்டான், மீதம் உள்ளதை வழித்து தின்னவந்தவன் மாட்டிக்கொண்டான்'' என்பது. அதாவது, கிராமங்களில் நான்கைந்து பேர் சேர்ந்து பனைமரத்தில் ஏறி, திருட்டுத்தனமாக நுங்கு வெட்டி, அந்த மரத்துக்கு கீழேயே உட்கார்ந்து நுங்கை எடுத்து சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் போனபிறகு, அந்தவழியாக பசியோடு வருபவன், அவர்கள் சாப்பிட்டுச்சென்ற நுங்கில் மிச்சம் மீதியை வழித்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். அந்த நேரம்பார்த்து அந்த பனைமரத்துக்கு சொந்தக்காரன் அங்கே வந்து, என் மரத்தில் நுங்கு திருடியா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய்? வா ஊர் பஞ்சாயத்துக்கு, என்று அழைத்து சென்றுவிடுவான். அப்போதுதான், சிலர் மேலே குறிப்பிட்ட அந்த பழமொழியை சொல்வார்கள்.
அந்தக்கதைதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல ஊழல்களில் நடந்துவருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, இதுவரையில் சி.பி.ஐ., 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை நடைபெற்ற ஒதுக்கீடுகள் தொடர்பாக மட்டுமே விசாரித்து வந்தது. இந்த நிலையில் எல்லோரும் இந்த பழமொழியைத்தான், அந்தந்த மாநில மொழிகளில் சொல்லி, முதலில் இருந்தே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்கள். நல்லவேளையாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் இப்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன? என்பதை 2004-ம் ஆண்டில் இருந்து அல்ல, 1993-ம் ஆண்டில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.யும் இந்த நடவடிக்கையை இப்போது எடுக்க முடிவுசெய்துள்ளது மிக மிக பாராட்டுக்குரியதாகும். இந்த விசாரணையில், 1998-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டுவரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் நடந்த ஒதுக்கீடும் விசாரணைக்கு வரும், அதற்கு முன்பு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த ஒதுக்கீடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
இதேபோல், இதுவரையில் யாருமே நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்டம், மேலூர் கிரானைட் ஊழலை கண்டுபிடிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது, எல்லோராலும் பாராட்டப்படுகிறது. இதுவரையில், எத்தனையோ பேர் மதுரை மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றியுள்ளார்கள். யாருமே இந்த கிரானைட் முறைகேட்டை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. இதற்கு முன்பு கலெக்டராக இருந்த சகாயம் மே 19-ந் தேதி தமிழக அரசின் தொழில்துறை செயலாளருக்கு ஒரு அறிக்கை அனுப்பியிருந்தார். அதில், ரூ.16,338 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் எடுப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இப்போதுள்ள கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் வீசிய வலையில், பல ஊழல் மீன்கள் சிக்கிவிட்டன. மாவட்ட கலெக்டர்களாக இருந்த காமராஜ், மதிவாணன் ஆகியோர் உள்பட அரசு ஊழியர்கள் பலர் மீது அதிரடி விசாரணை நடந்துவருகிறது.
ஊழல் நடந்துள்ளதை சகிக்க முடியாத பொதுமக்கள், என்ன கேட்கிறார்கள் என்றால், இந்த குவாரிகள் 16 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகின்றன. கடைசியாக வேலைபார்த்த கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இது வழித்துத்தின்னவன் கதையாகும். இதற்கு முன்பு நுங்கை வெட்டி சாப்பிட்டார்களே கடந்த 16 ஆண்டுகளாக, அவ்வளவு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் பட்டியலையெடுத்து, உங்கள் வலையை அவர்கள் மீதும் வீசுங்கள். பெரிய பெரிய திமிங்கலங்களும் கிடைக்கும் என்கிறார்கள். நல்ல நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, இந்த கிரானைட் ஊழலில், தனது எல்லையை விரிவாக்கினால், எதிர்காலத்தில் இப்படியொரு ஊழல் செய்யவே எல்லோரும் பயப்படுவார்கள் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
அந்தக்கதைதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல ஊழல்களில் நடந்துவருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, இதுவரையில் சி.பி.ஐ., 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை நடைபெற்ற ஒதுக்கீடுகள் தொடர்பாக மட்டுமே விசாரித்து வந்தது. இந்த நிலையில் எல்லோரும் இந்த பழமொழியைத்தான், அந்தந்த மாநில மொழிகளில் சொல்லி, முதலில் இருந்தே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்கள். நல்லவேளையாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் இப்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன? என்பதை 2004-ம் ஆண்டில் இருந்து அல்ல, 1993-ம் ஆண்டில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.யும் இந்த நடவடிக்கையை இப்போது எடுக்க முடிவுசெய்துள்ளது மிக மிக பாராட்டுக்குரியதாகும். இந்த விசாரணையில், 1998-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டுவரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் நடந்த ஒதுக்கீடும் விசாரணைக்கு வரும், அதற்கு முன்பு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த ஒதுக்கீடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
இதேபோல், இதுவரையில் யாருமே நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்டம், மேலூர் கிரானைட் ஊழலை கண்டுபிடிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது, எல்லோராலும் பாராட்டப்படுகிறது. இதுவரையில், எத்தனையோ பேர் மதுரை மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றியுள்ளார்கள். யாருமே இந்த கிரானைட் முறைகேட்டை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. இதற்கு முன்பு கலெக்டராக இருந்த சகாயம் மே 19-ந் தேதி தமிழக அரசின் தொழில்துறை செயலாளருக்கு ஒரு அறிக்கை அனுப்பியிருந்தார். அதில், ரூ.16,338 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் எடுப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இப்போதுள்ள கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் வீசிய வலையில், பல ஊழல் மீன்கள் சிக்கிவிட்டன. மாவட்ட கலெக்டர்களாக இருந்த காமராஜ், மதிவாணன் ஆகியோர் உள்பட அரசு ஊழியர்கள் பலர் மீது அதிரடி விசாரணை நடந்துவருகிறது.
ஊழல் நடந்துள்ளதை சகிக்க முடியாத பொதுமக்கள், என்ன கேட்கிறார்கள் என்றால், இந்த குவாரிகள் 16 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகின்றன. கடைசியாக வேலைபார்த்த கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இது வழித்துத்தின்னவன் கதையாகும். இதற்கு முன்பு நுங்கை வெட்டி சாப்பிட்டார்களே கடந்த 16 ஆண்டுகளாக, அவ்வளவு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் பட்டியலையெடுத்து, உங்கள் வலையை அவர்கள் மீதும் வீசுங்கள். பெரிய பெரிய திமிங்கலங்களும் கிடைக்கும் என்கிறார்கள். நல்ல நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, இந்த கிரானைட் ஊழலில், தனது எல்லையை விரிவாக்கினால், எதிர்காலத்தில் இப்படியொரு ஊழல் செய்யவே எல்லோரும் பயப்படுவார்கள் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம எல்லாம் நுங்க பாக்கவே இல்லையே பாஸ்.
நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
யினியவன் wrote:நாம எல்லாம் நுங்க பாக்கவே இல்லையே பாஸ்.
நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
நுங்கு பார்த்ததில்லையா பாஸ்!
http://www.eegarai.net/t28305p10-topic
இங்கு சென்று பாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க பார்த்த நுங்கு வேற - இந்த மாதிரி மக்கள் வெள்ளந்தியா இருக்கறதால தான் அவனுங்க அந்த நுங்க திங்கிரானுங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|