புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
5 Posts - 3%
prajai
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
30 Posts - 3%
prajai
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருப்புகழ் 1296  Poll_c10திருப்புகழ் 1296  Poll_m10திருப்புகழ் 1296  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் 1296


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 26, 2012 1:35 am



நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.




நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே


கலியுக முடிவில் மேகத்தின் வழியாக தேவதூதர்கள் புடைசூழ இரங்கி வரப்போகிர கல்கி உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை - சத்திய யுகத்தின் நிம்மதியான வாழ்வை தருவார் என்ற உண்மையை உணர்ந்த பக்தர்கள் --சூது வாதுக்கு பயந்ததனால் கலியுகத்தில் வாழ தகுதியற்றவர்களான பேதைகளுக்கு உனது மார்பில் இருக்கும் மாலையை சூட்டி உனது காவலால் அவர்களது வாழ்வை நறுமணம் உள்ளதாக மாற்றுவீராக !

எல்லா வேதங்களும் பக்தர்களை மணவாட்டிகளாகவும் யுக புருஷனை மணவாளனாகவும் சித்தரிக்கின்றன ! ராமருக்கு சீதையாகவும் கிருஷ்ணருக்கு ராதையாகவும் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவுக்கு மணவாட்டிகளாகவும் சித்தரிக்கபடுகின்றன ! இந்த பக்தர்கள் மனித வாழ்வில் ஞானம் வளராத சூழ்னிலையில் குறத்திகளாகவே இருந்தாலும் பக்தி ; இறைஅச்சம் என்ற காதலால் யுக புருஷனுக்கு உறவாகி அவனது குருகுல வாழ்வை பெறுகின்றனர் !


வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
---உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,


வேல் என்பது மெய்ஞானம் இறைவனது பிரதினிதி என்கிற வல்லமைக்கு அடையாளமாகும் ! அந்த வேல் ஆதியிலே உலக படைப்பின் போது ஜலத்திலிருந்து ஜலத்தை பிறித்தது ! அதாவது கடல் மட்டுமே இருந்த நிலையில் கடலிலிருந்து ஜலத்தை வின்வெளியில் சிதறப்பண்ணி அவைகளே நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் மாறின !

ஆதியாகமம் :1 அதிகாரம்

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.


வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

கடவுளது படைப்பு தொடங்கியவுடனேயே அசுரர்கள் இருளாக அதில் வந்து அமர்ந்து குழப்பத்தை உண்டாக்க தொடங்கிவிட்டனர் !

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.


அந்த அசுர மாயைகளை அழித்து மெய்ஞானத்தை மனிதர்களுக்கு வாரிவழங்கி அவர்களுக்கு ரட்சிப்பை கொடுக்கிறவராகிய இறைதூதன் --யுக புருஷன் --சற்குருவாக பூமிக்கு கடவுளால் அனுப்பப்பட்டவன் ! படைப்பின் போது கடவுளின் ஆவியாக அசைவாடிக்கொண்டிருந்தவர் ! அவரே போகரால் ``முருகு `` மாறி வருகிறவர் என அறிமுகம் செய்யப்பட்டார் ! படைக்க பட்ட அனைத்தும் இந்த யுக புருஷன் மூலமாகவே படைக்க பட்டது !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக