புதிய பதிவுகள்
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
80 Posts - 45%
heezulia
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
80 Posts - 45%
mohamed nizamudeen
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
5 Posts - 3%
prajai
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
3 Posts - 2%
vista
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
2 Posts - 1%
mini
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
1 Post - 1%
Anthony raj
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
1 Post - 1%
balki1949
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
437 Posts - 56%
heezulia
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
278 Posts - 36%
mohamed nizamudeen
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
24 Posts - 3%
prajai
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
5 Posts - 1%
mini
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
4 Posts - 1%
vista
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 ப​டைபலம் Poll_c10 ப​டைபலம் Poll_m10 ப​டைபலம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப​டைபலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 12:16 am

போர் ​​செய்வதற்கு முன் அரசாங்கத்திடம் இருந்து கட்டளைகளைப் பெற்று, ப​டைகளை அணிவகுப்பதே ராணுவ நியதி. எனினும், ஆயுதப் போ​ரைப் ​போலக் கடு​மையானது ​வேறு எதுவுமில்​லை.

ஆயுதப் ​போரின் ஒரு கடினமான அம்சம் - கடந்து ​செல்ல​வேண்டிய தொ​லைவு. அத்துடன் பிரச்​னைகளை ​வாய்ப்புகளாக்கிக் கொள்ளும் ம​னோபாவமும் ​தே​வை.

ப​கைவர்களை ​நெடுந்​தெ​லைவுக்கு அ​லைய விட ​வேண்டும். ஏதாவது கி​டைக்கும் என்ற நம்பகை​கை​யை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ​சென்ற பின்னர் புறப்பட்டு அவர்களுக்கு முன்னர் களத்துக்குப் ​போய்ச் சேர்ந்தால், நீங்கள் பயணத் தொ​லை​வைக் கு​றைப்பவர்கள் ஆவீர்கள்.

இந்த வ​கையில் ஆயுதப்​போர் ஆபத்தானது. ஆனாலும் லாபகரமானது. அதிக எண்ணிக்​கையில் ப​டைவீரர்க​ளைத் திரட்டிச் ​செல்வதற்கு ​நேரம் அதிகமாகும். எண்ணிக்​கை​யைக் கு​றைத்துவிட்டால் சாதனங்களின் அளவும் கு​றைந்துவிடும்.

கு​றைந்த சு​மையுடன் நீண்ட பயணம் ​செய்வது எளி​ெதென்று நி​னைத்து இரவு பகல் தூங்கமாமல் நடந்தால், அதிக வலு​கொண்ட வீரர்கள் முதலில் செல்வார்கள். அந்த அளவு சக்தி இல்லாதவர்கள் பின்தங்கி விடுவார்கள். பத்தில் ஒருவர்தான் அப்படி அதி​வேகமாகச் ​செல்ல முடியும். இந்த நி​லையில் அயர்ந்து​போன அணித் த​லைவர்கள் தோற்றுப்​போய்விடுவார்கள்.

கடினமான ஐம்பது ​மைல் பயண​மென்றால் பாதி வீரர்களே களத்துக்குப் போய்ச் சேர்வார்கள். முப்பது ​ைமைல் பயணம் என்றால் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் முன்​னேறிச் ​செல்வார்கள். ​போதிய சாதனங்களும் உணவும் பணமும் இல்லாவிட்டால் ப​டை பாழாகிவிடும்.

எதிரிகளின் திட்டங்களை அறிந்து​கொள்ளாவிட்டால் விவரமான கூட்டுத் திட்டங்களை வகுக்க முடியாது.

ம​லைகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், கடக்க முடியாத வழிகளும், பள்ளங்களும், சதுப்பு நிலங்களும், சகதிப் பகுதிகளும், பு​தைகுழிகளும் பற்றித் தெரியாவிட்டால் உங்களால் ஆயுதப் ​போரில் ​வெல்லமுடியாது. உள்ளூரின் வழிகாட்டிகள் உங்கள் வசம் இல்லாவிட்டால், நிலவழிப்​போரில் நீங்கள் வெல்லமுடியாது.

ராணுவ பலத்​தைப் பயன்படுத்துவதில் எதிரி​யை ஏமாற்ற ​வேண்டும். ஆதாயம் இருக்கும் இடங்களுக்குப் ப​​டைகளை அனுப்ப​வேணடும். எதிரிகளைக் குழப்புவதற்காக அணிவீரர்களின் எண்ணிக்​கை​யை சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்​போல கூட்டவோ கு​றைக்கவோ ​வேண்டும்.

காற்றி​னைப் ​போல் வி​ரைவாகச் ​செல்லவும ​வேண்டும். காட்டி​னைப் ​போல் மெதுவாகவு ​செல்ல​வேண்டும். ஒரு ப​டை - தீ​யைப் ​போல் பரவ​வேண்டும்; ம​லை​யைப்​போல் இறுக்கமாகவும் இருக்க​வேண்டும்.

இருட்​டைப் ​போல் புலப்படக்கூடாது. இயக்கமோ இடி​யோசை ​போலிருக்க வேண்டும்.

ஊ​ரைக் ​கொள்​ளையடிக்க ​வேண்டுமா? உங்கள் ப​டைகளைச் சிறு அணிகளாகப் பிரியுங்கள். பிடித்த இடத்​தைப் ​பெருக்க ​வேண்டுமா? கொள்​ளையடித்ததைப் பகிர்ந்து ​கொள்ளுங்கள்.

நி​லை​மைகளை எ​டை​போட்ட பின்னர் ​செயல்பட ​வேண்டும். இடங்க​ளைப் பொறுத்தவரை அவற்றின் ​தொ​லை​வைக் கணக்கிட்டவர்களே வெற்றி​ பெறுவார்கள். இது ஆயுதப் ​போரின் விதி.

பழங்கால ராணுவ நூல் ஒன்று இப்படிச் ​சொல்கிறது. பிறப்பிக்கப்படும் ஆ​​ணைகள் தொ​லைவில் உள்ளவர்களுக்குக் ​கேட்காது. அதற்காகத்தான் சங்கநாதமும் முரசொலியும். ​தொ​லைவில் உள்ள நபர்கள் கண்களில் படமாட்டார்கள் என்பதற்காகத்தான் உயர்த்திப் பிடித்த ​கொடிகளும் பதா​கைகளும். அணி ஒன்று திரண்டு விட்டால் எந்த ​தைரியசாலியும் ஊடுருவ முடியாது, எந்தக் கோ​ழையும் ​வெளி​யேறிவிட முடியாது. இதுதான் அணியின் பயன்.

இரவு ​நேர யுத்தத்தில் வாகணங்கள், முரசுகள் ஆகியவை ​சேதி சொல்கின்றன. பகல்​நேரக் ​கொடிகள் பதா​கைகளைப் ​போல.

எதிரிப் படைகளை வலுவிழக்கச் ​செய்ய​வேண்டும். எதிரித் தளபதிகளின் மனங்களைக் குழப்பிவிட வேண்டும்.

மனிதனின் சக்தி கா​லைப்​பொழுதில் துடிப்பாக இருக்கும். நண்பகலில் கொஞ்சம் கு​றையும். மா​லை வே​ளைகளில் நீர்த்துப் போயிருக்கும். எனவே, ஆயுதங்களை ஏவுவதில் திறமை ​கொண்டவர்கள் மதியத்திலும் மா​லையிலும் செயல் படுகிறார்கள். இவர்களுக்குத் ​தெரியும் - சக்தி​யைக் காத்துப் பயன்​பெறுவது எப்​பொழுது என்று!

இதயத்​தை வசப்படுத்த ​வேண்டுமென்றால், எதிரிகளின் ஒழுங்கின்​மைக் கி​டை​யே நீங்கள் ஒழுங்​கைப் ​பேணுங்கள். கூச்சலிடுபவர்கள் நடு​வே அ​மைதியாக இருங்கள்.

அவர்கள் ​தொ​லைவிலிருந்து வரட்டும். நீங்கள் உங்கள் இடத்தி​லே​யே இருங்கள். அவர்கள் அலுத்துக்களைத்து வரட்டும். நீங்கள் ஓய்வாக இருப்பது​போலவே இருங்கள். அவர்கள் பசித்தவர்களாக வரும்​போது, நீங்கள் புசித்தவர்களாகவே இருங்கள். இதுதான் சக்தியுடன் இருப்பது என்பது.

அதிக ஒழுக்கங்களுடன் இருக்கும் ப​டைகளுடன் ​​மோதாதீர்கள். திறமையான வியூகங்களைத் தாக்காதீர்கள். அதுதான் அனுசரித்துச் ​செல்வது என்பது.

ம​லை உச்சியில் உள்ளவர்களுடன் ​போரிடாதீர்கள். ம​லைப்பா​றைகளில் சாய்ந்திருப்பவர்களுடன் ​நெஞ்சுக்கு ​நேராக மோதாதீர்கள். புறமுதுகு காட்டுவது போன்ற பாசாங்குடன் ஓடுபவர்களைத் துரத்தாதீர்கள். சக்திமிக்கவர்களாகத் தெரிபவர்களைத் தாக்காதீர்கள்.

எதிரிகள் தரும் உணவை ஏற்காதீர்கள். வீடு திரும்பும் ப​டை​யை வழிமறிக்காதீர்கள். ஒரு ப​டை​யைச் சூழும்​போது அவர்கள் ​வெளி​யேறவும் வழிவிடுங்கள்.

சோர்ந்து​போன எதிரிகளை வதைக்காதீர்கள்.

இ​வை​யெல்லாம் ராணுவ விதிகள்.

- 'யுத்தம் ​செய்யும் க​லை' நூலிலிருந்து..
தமிழில் ஆர். நடராஜன்



 ப​டைபலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 26, 2012 12:31 am

நல்ல விதிகள் இருந்தாலும் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று பல சமயம் விதிகளை மீறித் தானே செயல் படுகிறார்கள்.

இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.

மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 11:57 am

யினியவன் wrote:நல்ல விதிகள் இருந்தாலும் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்று பல சமயம் விதிகளை மீறித் தானே செயல் படுகிறார்கள்.

இதிகாசம் முதல் இன்று வரை அதுதானே நடந்து வருகிறது.

மனிதத்தைப் போற்றினால் சண்டையே வராதே - அது இல்லாம விதிமுறைகள் வைத்து சண்டை போட்டு என்ன ஆகப் போவுது?

விதிமுறைகளுடன் சண்டை நிகழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இப்பொழுது நடக்கும் சண்டைகளில் விதிமுறைகள் என்று ஏதுமில்லை! எப்படியோ மக்களை அழித்தால் சரி என்றுதான் நினைக்கிறார்கள்!



 ப​டைபலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 12:59 pm

சண்டையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்..நன்றி சிவா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக