புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
2 Posts - 1%
prajai
கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_m10கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 5:25 pm

படித்த பண்டிதர் ஒருவர் காஞ்சிபரமாச்சாரியாரிடம் தான் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார்.

சுவாமிகள் அவரிடம் அங்குள்ள கோவில் ஒன்றில் அவரால் பத்துநாட்கள் கீதை உபன்னியாசம் செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்தப் பண்டிதரும் சம்மதிக்க உபன்னியாசம் நடந்தது. முதல் நாள் நல்ல கூட்டம் வந்தது.

இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று நாள் செல்லச் செல்லக் கூட்டமும் குறைந்து கொண்டே வந்தது.

அவர் பரமாச்சாரியாரிடம் ," என்ன ஊர் இது? முதல் நாள் 50பேர் வந்தார்கள். இரண்டாம் நாள் 25 பேர். பிறகோ இரண்டே பேர்தான் வந்தார்கள்- யாருக்குமே கீதையைக் கேட்க ஆசையில்லை போலிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டார்.

பரமாச்சாரியார் ஒரு புன்முறுவலுடன், " ஏன் வருத்தப் படுகிறீர்கள்? கண்ணன் கீதையைச் சொன்ன போது அதைக் கேட்க ஒரே ஒருவர்தானே இருந்தார்" என்று சொன்னார்.

நன்றி - முத்துக்கமலம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 5:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க எல்லாம் தெரியும் என்று
சொல்பவர்களுக்கு இது ஒரு எடுத்து காட்டு.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 7:00 pm

நன்றி அருண் சூப்பருங்க :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கீதையைக் கேட்க ஒருவர் - காஞ்சி பரமாச்சார்யார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 26, 2012 8:02 am

ஆம் , அன்று ஒருவர்தான் கேட்டார்.
இன்று லட்சோப லட்சம் ஜனங்கள் கேட்கிறார்கள்.
இதன் மூலம் நெறிகள் பல ,பலர் கற்கின்றனர்.
நம் உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் அது.
ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக