புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 11:05 am

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Tamil_News_large_551212

திருமலையில் வருடந்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரபலம் என்றால், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இங்கு நடைபெறும் மலர்கண்காட்சி இன்னும் பிரபலம்.

இதை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குடும்பத்தோடு திருமலைக்கு அதிகம் வருவார்கள், அந்தளவிற்கு மிகவும் ரசனையாக இந்த மலர்கண்காட்சியை வடிவமைப்பார்கள், ஒரு வருடம் செய்ததை அடுத்த வருடம் செய்யமாட்டார்கள், வருடத்திற்கு வருடம் வித்தியாசமாக அமைக்கப்படும் மலர்கண்காட்சி, இந்த வருடமும் நிறைய புதுமைகளுடன் மக்களின் பாராட்டை பெறும்படி அமைந்துள்ளதுது.

பல்வேறு மாநிலங்களில் விளையும் பல வண்ண விசேஷ மலர்களை வரவழைத்து அதன் மூலம் பல்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளனர். பெங்களூருவில் வந்த மலர்களால் உருவாக்கப்பட்ட கும்பமும், யானையும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த வருடம் அதிகம் பாராட்டை பெற்றுள்ளது கண்ணன் லீலைதான். பெண்களின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு கிருஷ்ணர் செய்யும் லீலைகளை மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இதற்கான நீருற்றுக்கே பல லட்சம் செலவழித்துள்ளனர். இதே போல கோபத்தில் இலங்கையை எரிக்கும் அனுமன்காட்சியும் அற்புதமாக அமைந்துள்ளது.

அரக்கனுக்காக வண்டியோடு கொண்டு போன உணவை பீமன் சாப்பிட்டுவிடுவான், இதன் காரணமாக கோபத்துடன் சண்டைக்கு வரும் அரக்கனை பீமன் அழித்து அந்த ஊர் மக்களை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.இந்த கதையை மிக நேர்த்தியாக இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கான தெலுங்கு பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும் தெம்மாங்கில் அமைந்துள்ளது.

மேலும் பிரகலாதனுக்காக தூணில் இருந்து கிளம்பிவந்த நரசிம்மர், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் ஆகிய காட்சிகளும் நெஞ்சை கொள்ளை கொள்பவையாகும். தோட்டக் கலைத்துறையினரும் தங்கள் பங்கிற்கு என்று காய்கறிகளால் பல்வேறு பறவைகள், சுவாமி உருவங்களை வைத்துள்ளனர். கத்திரிக்காயை வைத்து உருவாக்கியுள்ள லிங்கம் அற்புதமானதாகும்.

இப்படி பல விஷயங்கள் இந்த மலர்கண்காட்சியில் உள்ளது.கண்ணுக்கும் கருத்துக்கும் புத்துணர்ச்சி தரும் இந்த கண்காட்சியை காண கட்டணம் ஏதுமில்லை. திருமலையில் நிலவும் மிதமான குளிர்ந்த தட்பவெட்பம் காரணமாக பூக்கள் வாடாமல் அப்போதுதான் பூத்தது போல எப்போதும் இருப்பதும் இன்னும் விசேஷம்.

தற்போது நடந்துவரும் பிரம்மோற்சவம் காணவரும் பக்தர்கள் மறக்காமல் இங்கு இந்த சந்தர்ப்பத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியையும் பார்த்து ரசிக்கவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 11:15 am

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 31/07/2011

Postகேசவன் Mon Sep 24, 2012 11:44 am

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! 1357389மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! 59010615மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Images3ijfமனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 11:46 am

கேசவன் wrote:ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 11:47 am

இன்னும் நிறைய போடோகள் கிடைத்ததால் நல்லா இருக்கும். யாருக்கேனும் கிடைத்ததால் போடுங்கோ ப்ளீஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக