புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
50 Posts - 59%
heezulia
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
1 Post - 1%
mini
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
1 Post - 1%
balki1949
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
407 Posts - 60%
heezulia
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
21 Posts - 3%
prajai
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
4 Posts - 1%
mini
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_m10மறக்க முடியாத மலேசியக் கவிதை? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத மலேசியக் கவிதை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:44 am


இவன் நட்ட மரங்கள்
நிமிர்ந்து விட்டன.
இவன் நடும்போது
குனிந்தவன்தான்...
இன்னும் நிமிரவில்லை!

- மலேசியத் தமிழர்களின் நிலை பற்றி கோ.புண்ணியவான்

(மலேசியாவிற்கு தமிழர்கள் முதன் முதலில் வந்த பொழுது அவர்கள் மரம் நடும் (இரப்பர் மரம்) வேலை செய்ததைக் குறிப்பிடுகிறார் கவிஞர்)



மறக்க முடியாத மலேசியக் கவிதை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:51 am

மிகவும் அருமையான கவிதை சிவா...உண்மை நிலையை எவ்வளவு சிறப்பாகச் சொல்லிவிட்டார். "நள்ளிரவில் நாம் வாங்கினோம் சுதந்திரம்.....இன்னும் விடியவே இல்லை" என்று முன்பு ஒரு வரிக் கவிதையை படித்தது போன்று உள்ளது சிவா. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: "நள்ளிரவில் நாம் வாங்கினோம் சுதந்திரம்.....இன்னும் விடியவே இல்லை"

ஆம், அண்ணா..! இரு கவிதையும் ஒரே கருத்தைத்தான் கூறுகிறது!



மறக்க முடியாத மலேசியக் கவிதை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 9:26 am

உண்மைதான் மாமா அங்கள், சிறு வயதில் நானும் என் தகப்பனாரோடு சேர்ந்து ரப்பர் மரம் நட்ட நினைவுகள் மீண்டும் நிழலாடுகின்றன, மரங்கள் இன்னும் இருக்கின்றன, ஆனால் என் தந்தைதான் இன்று என்னுடன் இல்லை, அமரராகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இதை எழுதும் போது கண்கள் கசிகின்றன எனது தந்தையின் நினைவலைகளால்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 9:29 am

மாணிக்கம் நடேசன் wrote:உண்மைதான் மாமா அங்கள், சிறு வயதில் நானும் என் தகப்பனாரோடு சேர்ந்து ரப்பர் மரம் நட்ட நினைவுகள் மீண்டும் நிழலாடுகின்றன, மரங்கள் இன்னும் இருக்கின்றன, ஆனால் என் தந்தைதான் இன்று என்னுடன் இல்லை, அமரராகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இதை எழுதும் போது கண்கள் கசிகின்றன எனது தந்தையின் நினைவலைகளால்.

இந்தக் கவிதை உங்களின் நினைவலைகளை பின்னோக்கிக் கொண்டு சென்றதில் தெரிகிறது, இக்கவிதை வரிகளின் தாக்கம் மற்றும் வலிமை!




மறக்க முடியாத மலேசியக் கவிதை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 11:24 am

தனி மனித சுதந்திரத்தை அடக்கி ஆளும் அதிகார வர்க்கத்தின் கொட்டம் உலகமெங்கும் என்று அடங்குமோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக