புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உலகில், எத்தனை, எத்தனையோ, வித்தியாசமான சிறைச்சாலைகளை பார்த்திருப்போம், படித்திருப்போம். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஜ் என்ற இடத்தில் உள்ள, சான் பெட்ரோ என்ற சிறைச்சாலை, உலகின் மற்ற சிறைச்சாலைகளை விட, மிகவும் வித்தியாசமானது. இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற, 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மேன்ஷன்கள் போல் தோற்றமளிக்கிறது<, இந்த சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, எந்தவித கட்டுப்பாடும் இல்லை. விரும்பும்போது, வெளியில் செல்லலாம். மாலை 6:00 மணிக்குள், சிறைக்கு திரும்பி விட வேண்டும்.
கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால், ஒரு சிறிய அறை, அந்த கைதியின் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும். தண்டனை காலம் முடியும் வரை, அவர்கள் அங்கு தங்கியிருக்கலாம். ஓட்டல், காய்கறி சந்தை, முடி திருத்தும் கடை என, அனைத்து வசதிகளும், சிறை வளாகத்துக்குள் உண்டு.
வி.ஐ.பி., கைதிகளுக்கு, தனி அறை உள்ளது. இந்த அறைகளில், சமையலறை, பாத்ரூம், கேபிள் "டிவி' உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த அறைகளில் தங்குவதற்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த சிறையில், 200 குழந்தைகள் உள்ளனர். (கைதிகளின் குழந்தைகள்) இவர்களுக்கான பொழுது போக்கு வசதியும், செய்து தரப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான சிறைச்சாலை பற்றி, இணையதளங்கள் மூலமாக தகவல் பரவியதை அடுத்து, இதைக் காண்பதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து, சுற்றுலா பயணிகள், இங்கு குவியத் துவங்கியுள்ளனர். சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலர், போதைப் பொருட்களை, சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர். இதை வாங்குவதற்காகவும், ஏராளமானோர் வருகின்றனர்.
இந்த வித்தியாசமான சிறைச்சாலைக்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். "இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மிகப் பெரிய குற்றவாளிகள் உள்ளனர். கட்டுப்பாடு இல்லாததால், இவர்கள், சக கைதிகளை அடித்து, உதைத்து, பணம் மற்றும் பொருட்களை அபகரித்துக் கொள்கின்றனர். சில நேரங்களில், பெரிய அளவில் அடிதடி சம்பவங்களும் நிகழ்கின்றன. இங்கு வளரும் குழந்தைகளும், ஆரோக்கியமற்ற சூழலில் தான், வசிக்கின்றனர். இவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இந்த சிறை நிர்வாக விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும்...' என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
***
வாரமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பலே பலே அபாரம்.
நாமதான் சட்டசபைலயும் பார்லிமென்ட்லயும் உக்கார வைக்கிறோமே.
நமக்கு தேவை இல்லை இந்த சிறை.
நாமதான் சட்டசபைலயும் பார்லிமென்ட்லயும் உக்கார வைக்கிறோமே.
நமக்கு தேவை இல்லை இந்த சிறை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அடிக்கடி சண்டை, சச்சரவு என்று இருக்கும்போது இதில் அதிசய சிறைச்சாலை என்று எதற்கு? புரியவில்லை !
நாக்பூரில் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை உள்ளது. இதில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைச்சாலையின் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வார்கள். தினமும் அருகில் உள்ள ரோட்டில் தேநீர் கடையில் தேநீரும், சமோசாவும் வாங்கி சாப்பிடுவார்கள். அவர்களின் சிறை ஆடையை வைத்துத்தான் அவர்கள் கைதிகள் என்று நமக்குத் தெரியும்
நாக்பூரில் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை உள்ளது. இதில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைச்சாலையின் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வார்கள். தினமும் அருகில் உள்ள ரோட்டில் தேநீர் கடையில் தேநீரும், சமோசாவும் வாங்கி சாப்பிடுவார்கள். அவர்களின் சிறை ஆடையை வைத்துத்தான் அவர்கள் கைதிகள் என்று நமக்குத் தெரியும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
புதுசா இருக்கே ஐயா! ஓடிடமாட்டாங்களா?Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அடிக்கடி சண்டை, சச்சரவு என்று இருக்கும்போது இதில் அதிசய சிறைச்சாலை என்று எதற்கு? புரியவில்லை !
நாக்பூரில் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை உள்ளது. இதில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைச்சாலையின் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்வார்கள். தினமும் அருகில் உள்ள ரோட்டில் தேநீர் கடையில் தேநீரும், சமோசாவும் வாங்கி சாப்பிடுவார்கள். அவர்களின் சிறை ஆடையை வைத்துத்தான் அவர்கள் கைதிகள் என்று நமக்குத் தெரியும்
- Sponsored content
Similar topics
» வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!
» வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்!
» மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது
» மூளை இல்லாத அதிசய குழந்தை மூன்று வருடத்திற்குப் பின் திடீர் மரணம்
» மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
» வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்!
» மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது
» மூளை இல்லாத அதிசய குழந்தை மூன்று வருடத்திற்குப் பின் திடீர் மரணம்
» மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|