புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
62 Posts - 63%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 1%
viyasan
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
254 Posts - 44%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
15 Posts - 3%
prajai
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்காவின் அழுகை நின்றால் சரி


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:04 pm

தம்பிக் குழந்தைக்கு
முடியெடுத்துக் காதுகுத்தல்
இரண்டு முரட்டுக் கிடாக்கள்
வெட்டப்பட்டு வேகவைக்கப்பட்டு

சாகப்போகும் கிடா சொன்னது
உதறல் சம்மதம்
சத்தமும் சந்தோஷமும்
சுற்றி நின்றோர் முகங்களில்
"சங்கேந்தியான் ஏத்துக்கிட்டாம்பா"
பெரிசுகள் ஹேஷ்யம் பீறிட்டது
கிடாயின் ரத்தத்துடன்

காதுகுத்தல்‍‍‍, ‍
குழந்தையின் தேம்பலும் அழுகையும்
முடிந்தும் முடியாமல்
கூட்டமாய் பிரகாரம் முன்பு

எல்லோரும் வேண்டிக்கங்க‌
சங்கேந்தியாருக்கு கேட்கும்
கேட்டது தருவார்
பூசாரி சத்தமாய்ச் சொன்னார்

சின்னக்காவும் அழுதுகொண்டே
வேண்டினார்
'இறந்துபோன‌ சின்னமாமாவைத் தருவாரா
உங்க சாமி?'
தந்தாலும் தருவார்
எப்படியோ
சின்னக்காவின் அழுகை நின்றால் சரி



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 11:52 pm

நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:50 pm

யினியவன் wrote:நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.

கண்டிப்பாக அந்த அழுகை அசுரத் தனமானதுதான்...நிற்காதுதான்...
துடைக்க வேண்டும் சாமி...அதுதான் அவா...

நன்றி அண்ணா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:30 pm

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:10 pm

அருண் wrote:ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

உண்மைதான் அருண்...
நன்றி...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 6:36 pm

மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 7:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

நன்றி அய்யா உங்கள் பாராட்டுக்கு...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:05 pm

எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 9:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ஹாஹா...செம பின்னூட்டம்...
நன்றி அய்யா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக