புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
25 Posts - 42%
heezulia
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
4 Posts - 7%
Raji@123
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
1 Post - 2%
Barushree
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
7 Posts - 2%
prajai
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_m10 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 6:55 pm

டீசல் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும், சமையல் கியாஸ் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

முழு அடைப்பையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று ரெயில் மறியல் மற்றும் பஸ் மறியல் போராட்டங்களும் நடந்தன. சென்னை நகரில் மதியம் வரை மொத்தம் 23 இடங்களில் மறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.

போராட்டத்தையொட்டி ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடுரோட்டில் அமர்ந்து டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் கட்டுப்பாடு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை கண்டித்தும், மத்திய அரசை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். ஏராளமானோர் நடுரோட்டில் அமர்ந்து இருந்ததால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதித்தது.

திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பீமாராவ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் பாக்கியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜனதா கட்சியினர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே திரண்டு வந்திருந்தனர். கியாஸ் கட்டுப்பாட்டை கண்டித்து விறகு அடுப்புடன் நடுரோட்டில் சமையல் செய்ய முயன்றனர்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். உடனே போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதான அகில இந்திய செயலாளர் முரளிதரராவ், இல.கணேசன், துணை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.என்.பாலாஜி டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர்கள் ரவி, ஜெய்சங்கர், பிரகாஷ் மற்றும் ஆறுமுகராஜ், திருப்புகழ், ஹான்ஸ் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் கி.பிரபாகரன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் மறியல் நடந்தது. நிர்வாகிகள் நிலவழகன், மின்னல் மதி, புஷ்பராஜன், உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சி.ஐ.டி.யு,, ஏ.ஐ.டி.யு.சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் சம்பத், இந்திய கம்யூனிஸ்டு சேவு செய்யனம், சி.ஐ.டி.யூ. காசிநாதன், சுந்தர்ராஜன், ஆட்டோ தொழிற்சங்க கருணாநிதி, மனோகரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் நிலையத்திற்குள் தடையை மீறி நுழைந்தனர். 3-வது பிளாட்பாரத்தில் புறப்பட தயாராக இருந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து மூலக்கொத்தளம் சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் வெஸ்ட்கோஸ்ட் ரெயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மந்தைவெளி பஸ்டெப்போ அருகில் தி.மு.க. கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அண்ணா சாலை தபால் நிலையம், கோயம்பேடு டெலிபோன் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிண்டி ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தேவேந்திர பிஸ்வாஸ், பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் செங்கல்பட்டு பீச் இடையேயான ரெயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அதை தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையம் எதிரே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் காரணமாக கிண்டியில் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர செயலாளர் லெனின் சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாரியப்பன், ஜெகநாதன் விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் விசுவநாதன் உள்பட 100 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், நகர செயலாளர் பூபாலன், இம்தியாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆவடி நகர செயலாளர் ஆதவன் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநின்றவூர் காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் வடிவேலு, மாவட்ட குழு கவுன்சிலர் ராபர்ட் எபினேசர், பூவை ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி ஜெயராமன் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூரில் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பகுதி செயலாளர் ராமசுப்பு உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

குரோம்பேட்டையில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா நிர்வாகிகள் பொற்றாமரை சங்கர், முத்துக்குமார், பாலாஜி, குமார், சேகர், பல்லாவரம் நகரசபை கவுன்சிலர் வைரம் சீனிவாசன், ஹரிபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திறந்திருந்த கடைகளை மூடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலைமலர்



 சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:59 pm

என்ன பண்ணி என்ன புண்ணியம்.. அவங்க நெனச்சதை செஞ்சுட்டாங்களே! சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 4:55 pm

முதலில் 14 மணி நேர கரண்டு கட்டுக்கு ஏதாவது செய்யுங்கப்பா சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 21, 2012 6:12 pm

கட்சி சார்பற்ற நாட்டு நலனே முக்கியம் என கருதும் நீண்ட கால திட்டங்கள் கொண்டு வந்தால் தான் எதிர்காலம் நல்லாருக்கும்.

இந்த எண்ணம் இல்லாத இன்றைய கட்சிகள் எது ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் தொடரும்.




avatar
Guest
Guest

PostGuest Fri Sep 21, 2012 6:48 pm

வேற என்னத்த உங்களால செய்ய முடியும் கோபம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக