புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சரக்குக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க, "டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்த, கட்டணமில்லா தொலைபேசித் திட்டத்திற்கு, குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 210க்கும் மேற்பட்டவர்கள், இந்த எண்ணில் புகார் அளித்துள்ளனர்.
விலை:
தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' மதுபானக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. "டாஸ்மாக்' நிறுவனத்தின் கட்டணத் தொலைபேசி எண், 2854 2303க்கு, பலரும் புகார் அளித்து வந்தனர். பறக்கும் படையில் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கடையில், திடீரென ஆய்வு செய்து, புகார் உண்மையானதாக இருந்ததால், நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வகையில், 1,600க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருபக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், கூடுதல் தொகை வசூலிப்பதைக் கடை ஊழியர்கள் நிறுத்தவில்லை.
தொலைபேசி எண்:
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், எந்தக் கடையில் கூடுதல் விலை கேட்கப்படுகிறது என்பதை, குடிமகன்கள் புகாராகத் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (18004252015) "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் கடை குறித்த தகவல்களைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும், 210க்கும் மேற்பட்டோர், தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பில் சிக்கல்:
அதேசமயம், இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதாகக் குடிமகன்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து அவர்களில் சிலர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 8:15 முதல் 10 மணி வரை இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின், காலையில் பல முறை தொடர்பு கொண்ட பின், இணைப்புக் கிடைத்தது. அவர்கள் என்னிடம் தகவலை வாங்கி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால், எங்கள் பகுதியில், இன்னும் கூடுதல் விலைக்குத் தான் மதுபானங்களை விற்கின்றனர். இது போன்று கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, விற்பனையாளர்களுக்கே போகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
சரக்குக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க, "டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்த, கட்டணமில்லா தொலைபேசித் திட்டத்திற்கு, குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 210க்கும் மேற்பட்டவர்கள், இந்த எண்ணில் புகார் அளித்துள்ளனர்.
விலை:
தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' மதுபானக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. "டாஸ்மாக்' நிறுவனத்தின் கட்டணத் தொலைபேசி எண், 2854 2303க்கு, பலரும் புகார் அளித்து வந்தனர். பறக்கும் படையில் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கடையில், திடீரென ஆய்வு செய்து, புகார் உண்மையானதாக இருந்ததால், நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வகையில், 1,600க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருபக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், கூடுதல் தொகை வசூலிப்பதைக் கடை ஊழியர்கள் நிறுத்தவில்லை.
தொலைபேசி எண்:
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், எந்தக் கடையில் கூடுதல் விலை கேட்கப்படுகிறது என்பதை, குடிமகன்கள் புகாராகத் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (18004252015) "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் கடை குறித்த தகவல்களைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும், 210க்கும் மேற்பட்டோர், தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பில் சிக்கல்:
அதேசமயம், இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதாகக் குடிமகன்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து அவர்களில் சிலர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 8:15 முதல் 10 மணி வரை இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின், காலையில் பல முறை தொடர்பு கொண்ட பின், இணைப்புக் கிடைத்தது. அவர்கள் என்னிடம் தகவலை வாங்கி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால், எங்கள் பகுதியில், இன்னும் கூடுதல் விலைக்குத் தான் மதுபானங்களை விற்கின்றனர். இது போன்று கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, விற்பனையாளர்களுக்கே போகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதைவிட வேற ஒன்னு எதிர்பார்த்தேன் பாஸ்.!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
இன்னைக்கு நான் டயத்துல இருக்கேன் அதுனால இவ்வுலவுத்தான் சரக்கு இன்னைக்கு
சரக்கு கே சரக்கு கொடுக்கும் நம்ம பாலாவுக்கு சரக்கு இல்லையா?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
என்னத்தான் சரக்க பாட்டில் புல்லா அடைச்சாலும் அந்த பாட்டிலுக்கு கிக்கு ஏறுமா அதுபோலத்தான் அருண்
இத படித்தவுடன் அடிச்ச சரக்கு கிழே இறங்கிடுச்சு..!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
அச்சோ பேண்ட்டு நனையலையே ?????
இறங்கியது வயிற்றுக்குள்..!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|