புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி நதிநீர் ஆணையக்கூட்டம்: தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா-ஜெ., குற்றச்சாட்டு
Page 1 of 1 •
புதுடில்லி: தமிழகத்துக்கு தேவையான தண்ணிரை தர கர்நாடக மாநில அரசு மறுக்கிறது என காவரி நதிநீர் ஆணைய கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
1997ம் ஆண்டில், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் கூட்டம், 2003ம் ஆண்டில் நடந்தது. அதன் பின், ஒன்பது ஆண்டுகளாக கூட்டம் நடக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடர்ப்பாடு காலங்களில், காவிரி தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு கமிட்டிஉருவாக்கிய வழிமுறைகளை, கர்நாடக அரசு பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஏற்றுக்கொள்ளும்படி, அந்த மாநில அரசுக்கு உத்தரவிடுவதோடு, காவிரி நதி நீர் ஆணையம், தன் சட்டப்பூர்வ மான கடமையைச் செய்ய, அதன் கூட்டத்தைக் கூட்டும்படி பிரதமருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு,தமிழக அரசு மனுவில் கூறியிருந்தது.இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, "காவிரி நதி நீர் ஆணையம், வரும், 19ம் தேதி கூட்டப்படும்' என, மத்திய அரசு தெரிவித்தது.
9 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டம்: இதையடுத்து, ஒன்பது ஆண்டுகளில், முதன்முறையாக, இப்போது தான், ஆணையத்தின் கூட்டம் நடக்கிறது. பிரதமரும் முதல் முறையாக, கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் தமிழ முதல்வர் ஜெயலலிதா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கேரள சார்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் , தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தில்போதிய தண்ணீர் இல்லை. தமிழகம் அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். மத்திய குழுவை அனுப்பிஇரு மாநில நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடக மாநில அரசு சார்பில் கூறப்பட்டது.
மத்திய அரசு பாராமுகம்:
இதன் பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், காவிரிநதிநீர் ஆணைய கூட்டம் 9 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முயற்சி மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக நடைபெறுகிறது. காவிரி நதியில் உள்ள அணைகள் நிரம்பும்வரை அது தனக்கு சொந்தம் என கர்நாடகா நினைக்கிறது. ஆனால் தமிழகம் தண்ணீர் கிடைக்காமல் பிரச்னையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. பல மாநிலங்களில் பாயும் தண்ணீரை தடுப்பது சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறும் செயல். 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காவிரி நதிநீரை நம்பியுள்ளது. மேட்டூர் அணையும் காவிரி நதிநீரை நம்பியுள்ளது. தமிழகத்தின் நிலையை மத்திய அரசு நன்கு அறியும். தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட பிரதமர் உத்தரவிடுவார் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பிரதமரிடம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழகம் எதிர்பார்க்கிறது. தினமும் 2 டி.எம்.சி.,அளவுக்கு அடுத்த 24 நாட்களுக்கு 48 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் உணவுப்பிரச்னையை சமாளிக்க முடியும் என கூறினார்.
கர்நாடகா மீது குற்றச்சாட்டு:
காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி நதிநீர் ஆணைய கூட்ட முடிவு எமாற்றமளிக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக மறுத்துள்ளது. கர்நாடக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. தங்களது கோரிக்கையை ஏற்று தினந்தோறும் 9 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிட வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டார் எனவும், அதை செயல்படுத்தக்கூட கர்நாடகா மறுத்து விட்டதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேறு என்ன வேலை அம்மாவுக்கு. இதெல்லாம் தீரும் பிரச்சினையா?
விசாரணைக்கு பெங்களூருக்கு ஒழுங்கா அம்மா வந்தா தண்ணி விடுறோம்ன்னு சொல்ல சொல்லுங்க - பார்க்கலாம் அம்மா தமிழர்களின் நலன் கருதி போறாங்களான்னு.
விசாரணைக்கு பெங்களூருக்கு ஒழுங்கா அம்மா வந்தா தண்ணி விடுறோம்ன்னு சொல்ல சொல்லுங்க - பார்க்கலாம் அம்மா தமிழர்களின் நலன் கருதி போறாங்களான்னு.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:வேறு என்ன வேலை அம்மாவுக்கு. இதெல்லாம் தீரும் பிரச்சினையா?
விசாரணைக்கு பெங்களூருக்கு ஒழுங்கா அம்மா வந்தா தண்ணி விடுறோம்ன்னு சொல்ல சொல்லுங்க - பார்க்கலாம் அம்மா தமிழர்களின் நலன் கருதி போறாங்களான்னு.
இது எப்பவும் தீரா பிரச்சனை தான் ..........
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த முறை அம்மா நேரில் சென்றிருப்பது பெரிய விசயம் தான்....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேலும் சிக்கல் ஆகாமல் இருந்தால் சரி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மேலும் சிக்கல் ஆகாமல் இருந்தால் சரி
மத்திய அரசு இதில் மட்டும் மென்மையா இருக்கு
- Sponsored content
Similar topics
» தீவிரமாகும் கர்நாடகா-தமிழ்நாடு நதிநீர் பங்கீடு சச்சரவு
» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
» காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
» காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|