புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தம குரு !!!
Page 1 of 1 •
---குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---
எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !
சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !
மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !
சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!
அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!
முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!
புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !
குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!
குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!
ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!
கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!
குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!
எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !
சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !
மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !
சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!
அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!
முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!
புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !
குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!
குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!
ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!
கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!
குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|