புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
Page 1 of 1 •
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், பள்ளி வேன் டிரைவர்களின் கவனக் குறைவு காரணமாக, நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை, மவுன்ட் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டையில் விழுந்து இறந்த பின் தான், பள்ளி வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதியில், மிகப் பெரிய ஓட்டை இருந்தது அம்பலமானது. சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிந்து, தமிழக அரசையும், போக்குவரத்து துறையையும் கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. எனினும், போர்க்கால அடிப்படையில், பள்ளி வேன், பஸ்களை, மீண்டும் ஒருமுறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். பெயரளவில் நடவடிக்கை எடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
நான்கரை வயது:
மாணவர்களை வாகனங்கள் பலி கொள்ளும் கொடூரம், சென்னையில் இருந்து நகர்ந்து, மத்திய மண்டலமான திருச்சியில் நேற்று மையம் கொண்டதால், ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பள்ளி வேன்கள் மோதி இறந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிக்கத்தம்பூர் பாளையத்தைச் சேர்ந்தவர், சுரேஷ்குமார், 35; "டாஸ்மாக்' பார் மேற்பார்வையாளர்; மனைவி அமுதா. இவர்களுக்கு, நான்கரை வயது நிரம்பிய, கி÷ஷார், உட்பட, மூன்று மகன்கள் உள்ளனர். கி÷ஷார், ஸ்ரீ விக்னேச வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வந்தான். பள்ளிக்கு சொந்தமாக இரண்டு வேன்கள் உள்ளன. நேற்று காலை, 8:20 மணிக்கு, சிக்கத்தம்பூர் பாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேனில் ஏற்றப்பட்டனர். வேன் டிரைவர் அருகில் உள்ள, கிளீனர் சீட்டில், கி÷ஷாரும், மற்றொரு மாணவர் விக்னேசும் உட்கார வைக்கப்பட்டனர். வேன் புறப்பட்ட, 100 அடி தூரத்தில், பக்கவாட்டு கதவு தானாகவே திறந்து, கி÷ஷார் கீழே விழுந்தான். தார்ச்சாலையில் தலைக்குப்புற விழுந்த, கி÷ஷாருக்கு, தலை, காது, மூக்கில் இருந்து, ரத்தம் கொட்டியது. அவரசகால ஆம்புலன்ஸ் மூலம், துறையூர் பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வழியில், கி÷ஷார், பரிதாபமாக இறந்தான்.
கவனக் குறைவு:
விக்னேச வித்யாலயா பள்ளி, தாளாளர் மற்றும் முதல்வர், ராமராஜ், 45; எம்.காம்., பட்டதாரி. புதியதாக கட்டப்பட்ட கட்டடத்தில், 2012ம் ஆண்டு மே மாதம் முதல், பள்ளி செயல்பட்டு வருகிறது. அதற்குரிய ஒப்புதல் கேட்டு, மே மாதம், ராமராஜ் விண்ணப்பம் அனுப்பியும், இதுவரை பள்ளிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. பள்ளி வேனில், கிளீனர் சீட் கதவு, எப்போதும் பூட்டப்பட்டு, வழக்கமான நடுபக்க கதவு வழியாக, மாணவர்களை ஆயா ஏற்றி, முன்பக்கம் உள்ள, கிளீனர் சீட்டுக்கு அனுப்பி வைப்பார். நேற்று முன்பக்க கதவை, சரியாகப் பூட்ட முடியாததால், ஓடும் வேனில் இருந்து கி÷ஷார், கீழே விழுந்து இறந்தான். அருகில் இருந்த விக்னேஷ் உயிர் தப்பினான். போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். வேன் டிரைவர் காலை, மாலை மட்டும், பள்ளியில் வேன் ஓட்டுவது; மற்ற நேரங்களில், வயல்களில் டிராக்டர் ஓட்டுவது உள்ளிட்ட, விவசாயப் பணிகளை செய்து வருகிறார். விபத்துக்கு காரணமான, மகிந்திரா வேன், 2001ம் ஆண்டு வாங்கப்பட்டது. 2012ம் ஆண்டு எப்.சி., பெறப்பட்டுள்ளது; 2013ம் ஆண்டு வரை இயக்க அனுமதி உள்ளது. மாணவன் இறந்ததுக்கு முழு காரணம், பள்ளி தாளாளர், வேன் டிரைவர் மற்றும் ஆயா ஆகியோரின் கவனக் குறைவு தான் என்பது, தெரிய வந்துள்ளது. அதையடுத்து, பள்ளி தாளாளர் ராமராஜ், வேன் டிரைவர் சிக்கத்தம்பூர் பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி, 42, ஆயா கிரேசி, 50, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு காவு:
திருச்சியை அடுத்த துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பைச் சேர்ந்தவர் கருணாகரன். துப்பாக்கி தொழிற்சாலையில், டெக்னீஷியனாகப் பணியாற்றுகிறார். இவரது மகன் மிதுன், 13; வாய் பேச, காது கேட்க இயலாதவர். "பெல்' வளாகத்தில் உள்ள, "அறிவாலயம்' என்ற, மாற்றுத் திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில், ஆறாவது குரூப் படித்தார். கான்ட்ராக்ட் அடிப்படையில், பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தனியார், மகிந்திரா டூரிஸ்டர் வேன் மூலம், நேற்று காலை, 8:30 மணிக்கு, பள்ளி முன், மிதுன் இறங்கினார். முன் பக்கக் கதவு வழியாக, மிதுன் இறங்கியதை கவனிக்காத டிரைவர், வேகமாக வேனை எடுத்ததால், மிதுன் மீது வேனின் டயர், ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த மிதுன், "பெல்' மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து, "பெல்' போலீசார் வழக்குப் பதிந்து, காட்டூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வேன் டிரைவர் செந்திலை, 30, கைது செய்தனர்.
நன்றி தினமலர்
சென்னை, மவுன்ட் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டையில் விழுந்து இறந்த பின் தான், பள்ளி வாகனங்களுக்கு வழங்கப்படும் அனுமதியில், மிகப் பெரிய ஓட்டை இருந்தது அம்பலமானது. சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிந்து, தமிழக அரசையும், போக்குவரத்து துறையையும் கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. எனினும், போர்க்கால அடிப்படையில், பள்ளி வேன், பஸ்களை, மீண்டும் ஒருமுறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். பெயரளவில் நடவடிக்கை எடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
நான்கரை வயது:
மாணவர்களை வாகனங்கள் பலி கொள்ளும் கொடூரம், சென்னையில் இருந்து நகர்ந்து, மத்திய மண்டலமான திருச்சியில் நேற்று மையம் கொண்டதால், ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பள்ளி வேன்கள் மோதி இறந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிக்கத்தம்பூர் பாளையத்தைச் சேர்ந்தவர், சுரேஷ்குமார், 35; "டாஸ்மாக்' பார் மேற்பார்வையாளர்; மனைவி அமுதா. இவர்களுக்கு, நான்கரை வயது நிரம்பிய, கி÷ஷார், உட்பட, மூன்று மகன்கள் உள்ளனர். கி÷ஷார், ஸ்ரீ விக்னேச வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வந்தான். பள்ளிக்கு சொந்தமாக இரண்டு வேன்கள் உள்ளன. நேற்று காலை, 8:20 மணிக்கு, சிக்கத்தம்பூர் பாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேனில் ஏற்றப்பட்டனர். வேன் டிரைவர் அருகில் உள்ள, கிளீனர் சீட்டில், கி÷ஷாரும், மற்றொரு மாணவர் விக்னேசும் உட்கார வைக்கப்பட்டனர். வேன் புறப்பட்ட, 100 அடி தூரத்தில், பக்கவாட்டு கதவு தானாகவே திறந்து, கி÷ஷார் கீழே விழுந்தான். தார்ச்சாலையில் தலைக்குப்புற விழுந்த, கி÷ஷாருக்கு, தலை, காது, மூக்கில் இருந்து, ரத்தம் கொட்டியது. அவரசகால ஆம்புலன்ஸ் மூலம், துறையூர் பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வழியில், கி÷ஷார், பரிதாபமாக இறந்தான்.
கவனக் குறைவு:
விக்னேச வித்யாலயா பள்ளி, தாளாளர் மற்றும் முதல்வர், ராமராஜ், 45; எம்.காம்., பட்டதாரி. புதியதாக கட்டப்பட்ட கட்டடத்தில், 2012ம் ஆண்டு மே மாதம் முதல், பள்ளி செயல்பட்டு வருகிறது. அதற்குரிய ஒப்புதல் கேட்டு, மே மாதம், ராமராஜ் விண்ணப்பம் அனுப்பியும், இதுவரை பள்ளிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. பள்ளி வேனில், கிளீனர் சீட் கதவு, எப்போதும் பூட்டப்பட்டு, வழக்கமான நடுபக்க கதவு வழியாக, மாணவர்களை ஆயா ஏற்றி, முன்பக்கம் உள்ள, கிளீனர் சீட்டுக்கு அனுப்பி வைப்பார். நேற்று முன்பக்க கதவை, சரியாகப் பூட்ட முடியாததால், ஓடும் வேனில் இருந்து கி÷ஷார், கீழே விழுந்து இறந்தான். அருகில் இருந்த விக்னேஷ் உயிர் தப்பினான். போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். வேன் டிரைவர் காலை, மாலை மட்டும், பள்ளியில் வேன் ஓட்டுவது; மற்ற நேரங்களில், வயல்களில் டிராக்டர் ஓட்டுவது உள்ளிட்ட, விவசாயப் பணிகளை செய்து வருகிறார். விபத்துக்கு காரணமான, மகிந்திரா வேன், 2001ம் ஆண்டு வாங்கப்பட்டது. 2012ம் ஆண்டு எப்.சி., பெறப்பட்டுள்ளது; 2013ம் ஆண்டு வரை இயக்க அனுமதி உள்ளது. மாணவன் இறந்ததுக்கு முழு காரணம், பள்ளி தாளாளர், வேன் டிரைவர் மற்றும் ஆயா ஆகியோரின் கவனக் குறைவு தான் என்பது, தெரிய வந்துள்ளது. அதையடுத்து, பள்ளி தாளாளர் ராமராஜ், வேன் டிரைவர் சிக்கத்தம்பூர் பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி, 42, ஆயா கிரேசி, 50, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு காவு:
திருச்சியை அடுத்த துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பைச் சேர்ந்தவர் கருணாகரன். துப்பாக்கி தொழிற்சாலையில், டெக்னீஷியனாகப் பணியாற்றுகிறார். இவரது மகன் மிதுன், 13; வாய் பேச, காது கேட்க இயலாதவர். "பெல்' வளாகத்தில் உள்ள, "அறிவாலயம்' என்ற, மாற்றுத் திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில், ஆறாவது குரூப் படித்தார். கான்ட்ராக்ட் அடிப்படையில், பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தனியார், மகிந்திரா டூரிஸ்டர் வேன் மூலம், நேற்று காலை, 8:30 மணிக்கு, பள்ளி முன், மிதுன் இறங்கினார். முன் பக்கக் கதவு வழியாக, மிதுன் இறங்கியதை கவனிக்காத டிரைவர், வேகமாக வேனை எடுத்ததால், மிதுன் மீது வேனின் டயர், ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த மிதுன், "பெல்' மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து, "பெல்' போலீசார் வழக்குப் பதிந்து, காட்டூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வேன் டிரைவர் செந்திலை, 30, கைது செய்தனர்.
நன்றி தினமலர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் வருத்தமாக உள்ளது
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அனுபவம் மிக்க பொறுமையான ஓடுனர்களையே பள்ளிகள் பணிக்கு அமர்த்த வேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» 33 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேரவில்லை: ஒரே நாளில் 2289 பேர் புறக்கணிப்பு
» யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் பலி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
» 33 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேரவில்லை: ஒரே நாளில் 2289 பேர் புறக்கணிப்பு
» யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் பலி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|