புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகரின் தோப்புக்கரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 9:06 pm

விநாயகரின் தோப்புக்கரணம்! 2



இரண்டு காதுகளை கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுகிறார்கள். கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் போது, காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் உணர்வு பெற்று, மூளைக்கு இரத்தம் நன்றாகப் பாய்கிறது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது என்று அறிவியல் கூறுகிறது. இதைத்தான் ஆன்மீகவாதிகள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது.

பிள்ளையார் சுழி!

சிலர் எழுத ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் துவங்குவார்கள். ஏனென்றால், வேதங்கள், வால்மீகி இராமாயணம் போன்றவைகள் எழுத்தால் எழுதப்படவில்லை, ஒருவர் சொல்ல மற்றவர்களால் செவி வழியே கேட்கப்பட்டதாம். மகாபாரத காலத்திலேதான் முதல் நூல் எழுத்து வடிவில் தோன்றியது. அந்த நூல் வியாசர் பாரதம், வியாசர் அந்த சுலோகங்களை வாயால் சொல்லச்சொல், அதை எழுதியவர் பிள்ளையார் என்பார்கள். அவர் தன் இடது பக்கத் தந்தத்தை ஒடித்து எழுதுகோலாக்கி எழுதினார். (அதனால்தான் பிள்ளையார்க்கு இடது பக்கத் தந்தப்பல் உடைந்து காணப்படுகிறது) எழுத்திலேயேமுதல் நூலை பொறித்தவர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் துவங்குகிறார்கள்.

ஸ்ரீ விநாயகர் துதி!

கஜாநனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸ¤தம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாதபங்கஜம்

மூஷிக வாஹன மோதகஹஸ்தம்
சாமரகர்ண விலம்பித ஸ¤த்ர
வாமநரூப மஹேஸ் வரபுத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

எங்கெல்லாம் தர்மமும், நீதியும் மறைந்து அதர்மமும், அநீதியும் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் அங்கே இறையருள் தோன்றும். அப்படித் தோன்றிய வித்தியாசமான வியப்பான விநாயகரின் உருவங்களை காணக்கிடைக்காத காட்சிகளை இங்கே கண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடுவோம்.

பேரா.முனைவர் கரு.முருகேசன்



விநாயகரின் தோப்புக்கரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2012 9:09 pm

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 9:38 pm

இரண்டு காதுகளை கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுகிறார்கள். கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் போது, காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் உணர்வு பெற்று, மூளைக்கு இரத்தம் நன்றாகப் பாய்கிறது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது என்று அறிவியல் கூறுகிறது. இதைத்தான் ஆன்மீகவாதிகள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது.

இது முற்றிலும் உண்மை... இரண்டு நாட்களுக்கு முன் டிஸ்கவரி சானலில் ஒரு தெற்கு ஆசிய நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறையை காட்டிக்கொண்டிருந்தார்கள். தன்னிலை மறந்து ஆடுபவர்கள் பரவசநிலையில் இருப்பவர்களை இரு காதுகளையும் பிடித்து தேய்த்து திருகி.... அவர்களை நிகழ்நிலைக்கும் கொண்டு வருகிறார்கள். அவர்கள் காதுகளை பிடித்தவுடன் சாந்தநிலையை அடைகின்றனர் கையெடுத்து கும்பிட்டு செல்கின்றனர்.





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக