புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
5 Posts - 3%
prajai
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
30 Posts - 3%
prajai
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_m10விநாயகரின் தோப்புக்கரணம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகரின் தோப்புக்கரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 9:06 pm

விநாயகரின் தோப்புக்கரணம்! 2



இரண்டு காதுகளை கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுகிறார்கள். கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் போது, காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் உணர்வு பெற்று, மூளைக்கு இரத்தம் நன்றாகப் பாய்கிறது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது என்று அறிவியல் கூறுகிறது. இதைத்தான் ஆன்மீகவாதிகள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது.

பிள்ளையார் சுழி!

சிலர் எழுத ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் துவங்குவார்கள். ஏனென்றால், வேதங்கள், வால்மீகி இராமாயணம் போன்றவைகள் எழுத்தால் எழுதப்படவில்லை, ஒருவர் சொல்ல மற்றவர்களால் செவி வழியே கேட்கப்பட்டதாம். மகாபாரத காலத்திலேதான் முதல் நூல் எழுத்து வடிவில் தோன்றியது. அந்த நூல் வியாசர் பாரதம், வியாசர் அந்த சுலோகங்களை வாயால் சொல்லச்சொல், அதை எழுதியவர் பிள்ளையார் என்பார்கள். அவர் தன் இடது பக்கத் தந்தத்தை ஒடித்து எழுதுகோலாக்கி எழுதினார். (அதனால்தான் பிள்ளையார்க்கு இடது பக்கத் தந்தப்பல் உடைந்து காணப்படுகிறது) எழுத்திலேயேமுதல் நூலை பொறித்தவர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் துவங்குகிறார்கள்.

ஸ்ரீ விநாயகர் துதி!

கஜாநனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸ¤தம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாதபங்கஜம்

மூஷிக வாஹன மோதகஹஸ்தம்
சாமரகர்ண விலம்பித ஸ¤த்ர
வாமநரூப மஹேஸ் வரபுத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

எங்கெல்லாம் தர்மமும், நீதியும் மறைந்து அதர்மமும், அநீதியும் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் அங்கே இறையருள் தோன்றும். அப்படித் தோன்றிய வித்தியாசமான வியப்பான விநாயகரின் உருவங்களை காணக்கிடைக்காத காட்சிகளை இங்கே கண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடுவோம்.

பேரா.முனைவர் கரு.முருகேசன்



விநாயகரின் தோப்புக்கரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2012 9:09 pm

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 9:38 pm

இரண்டு காதுகளை கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடுகிறார்கள். கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் போது, காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் உணர்வு பெற்று, மூளைக்கு இரத்தம் நன்றாகப் பாய்கிறது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது என்று அறிவியல் கூறுகிறது. இதைத்தான் ஆன்மீகவாதிகள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது.

இது முற்றிலும் உண்மை... இரண்டு நாட்களுக்கு முன் டிஸ்கவரி சானலில் ஒரு தெற்கு ஆசிய நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறையை காட்டிக்கொண்டிருந்தார்கள். தன்னிலை மறந்து ஆடுபவர்கள் பரவசநிலையில் இருப்பவர்களை இரு காதுகளையும் பிடித்து தேய்த்து திருகி.... அவர்களை நிகழ்நிலைக்கும் கொண்டு வருகிறார்கள். அவர்கள் காதுகளை பிடித்தவுடன் சாந்தநிலையை அடைகின்றனர் கையெடுத்து கும்பிட்டு செல்கின்றனர்.





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக