புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
25 Posts - 42%
heezulia
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
1 Post - 2%
Barushree
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
7 Posts - 2%
prajai
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_m10விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சில விபரங்கள் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 18, 2012 4:15 pm



அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.


தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?

மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.



அருகம்புல் மாலை ஏன்?

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக