புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
21 Posts - 3%
prajai
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 4:52 pm

ஆடையில்லாதவர் அரை மனிதர் - இப்படி ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கும் மேலே போகிறார் நையாண்டிப் புலவர்.

சொல்கிறார்: ஒரு கூட்டத்திலே நுழைகிறவருக்கு மரியாதை கொடுப்பதே அவரது அலங்கார ஆடைகள்தான். என்னதான் மெத்தப் படித்த மேதையானாலும் மேலாடையின்றி வருகிறவரை அவரது படிப்பை எண்ணிப் பார்த்து, அவையோர் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள்.

அவையோரை விடுங்கள், புராணத்தில் பாருங்கள், பாற்கடல் என்ன செய்தது? பட்டுப் பீதாம்பரத்தோடு வந்த திருமாலை மதித்து மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டு தன்னில் பிறந்த திருமகளைத் தந்தது. மேலாடையின்றி ஆண்டிக் கோலத்தில் மான் தோல் சுற்றிக்கொண்டு வந்த சிவபிரானுக்கு அது கொடுத்த பரிசு என்ன? ஆலகால விஷம் அல்லவா?

இதோ பாடல் :

மேலாடையின்றிச் சபைபுகந்தா லிந்த மேதினியோர்
நாலாயிரம் படித்தாலு மெண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவர் மணி பொன்னாடை கண்டு மகளைத்தந்தே
ஆலால் மீந்தது தோலாடை கற்றுமரன்றனக்கே!


பாடல் புரிந்தாலும் பதம் பிரித்து அர்த்தம் சொன்னால் இன்னும் கொஞ்சம் விளங்கும். அதுதான் முறை. எனவே உரை :

மேலாடை இன்றிச் சபை புகுந்தால் - உடலின் மேல் செம்மையான உடை அணிந்து கொள்ளாமல் ஓர் அவையிலே நுழைந்தால், இந்த மேதினியோர் - இந்த உலகத்தினர், நூலாயிரம் படித்தாலும் எண்ணார் - அங்ஙனம் புகுந்தவர் பல இலக்கண, இலக்கியம் படித்தவராய் இருந்தாலும் மதிப்பதில்லை. நுவல் பாற்கடலோ - சிறப்பாக பேசப்படும் திருப்பாற்கடலானது, மாலானவர் மணி பொன் ஆடை கண்டு - திருமால் அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தைப் பார்த்து, மகளைத் தந்தே - தன்னிடத்தில் பிறந்த திருமகளை அவருக்கு தந்துவிட்டு, தோல் ஆடை சுற்றும் அரன் தனக்கே - புலித் தோலை உடையாகத் தரித்த சிவபெருமானுக்கு, ஆலாலம் ஈந்தது - ஆலகால விஷத்தைக் கொடுத்தது, எப்படி இருக்கிறது!

-தேனீ



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 6:08 pm

மிகவும் அருமை சிவா... மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக