புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 17, 2012 9:01 pm

புது தில்லி, செப். 16: ""தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துச் செல்வது அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டின் செய்தியாக இருக்க வேண்டும்'' என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

"தினமணி' இதழும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டு நிறைவு விழாவில் அவர் ஆற்றிய நிறைவுரை:

இன்று குழந்தைகள் ஆங்கிலப் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைப் படிக்காதே என்று சொல்ல முடியாது. சில போக்குகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அந்தக் குழந்தைகள் தமது தாய் மொழியை மறந்துவிடாமல் இருக்கச் செய்வதற்கு இலக்கிய அமைப்புகளால் மட்டுமே முடியும்.

ஆகவே, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு இலக்கிய அமைப்புகளை நாம் ஏற்படுத்த வேண்டும். அதில் உறுப்பினர்களைச் சேருங்கள். அவர்களிடம் ஒரே ஒரு உறுதிமொழியை மட்டும் வாங்கிக்கொள்ளும். நாங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம் என்று. வீடுகளில் குழந்தைகளிடம் தமிழில் பேசுங்கள். குழந்தைகள் "டாடி, மம்மி' என்று அழைத்தால் அதற்காக வெட்கப்படுங்கள், அவமானப்படுங்கள். "நாங்கள் தமிழில் பேசுவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் படிக்கட்டும். அதற்கு ஆதரவு கொடுங்கள் ஆனால், வீட்டில் பேசும்போது தமிழில்தான் பேசச் சொல்லுங்கள்.

உலகில் ஒரே ஒரு மொழியில்தான் சிறிய தந்தையை சிற்றப்பா என்றும், பெரிய தந்தையை பெரியப்பா என்றும், மாமா, அத்தை என்று அழைக்கின்ற வழக்கம் தமிழில் மட்டும்தான் உள்ளது. இப்போது யாரைப் பார்த்தாலும் ஆன்டி என்றும், அங்கிள் என்றும் அழைப்பது எத்தனை கேவலம்? யாரைப் பார்த்தாலும் ஆன்டி என்று சொன்னால் எப்படி நாம் என்ன ஆண்டிகளா?
அருமையான மொழியை நாம் கையில் வைத்திருக்கிறோம். அதை மறந்துவிடக்கூடாது. இந்த மாநாட்டை கூடிக் கலைகிறோம் என்று யாராவது நினைத்தால் தவறு. கூட்டம் கூட்டிக் கலைகிறோம் என்று நினைத்தால் தவறு, கூடி மகிழ்கிறோம் என்று சொன்னால்தான் அது உண்மை. இந்தக் கூட்டம் எடுத்துச் செல்கிற சேதியானது என்னவாக இருக்கும் என்றால், இனி எங்கள் வீட்டில் குழந்தைகள் தமிழில் பேசுவார்கள்.

எங்கள் வாரிசுகள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது செய்தியாக இருக்கும். மற்றொரு செய்தி என்னவாக இருக்குமென்றால், அமைப்பு ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்பதாக இருக்கும். தமிழன் எங்குவேண்டுமானாலும் இருக்கட்டும். அங்கெல்லாம் இலக்கிய அமைப்புகள் தோன்ற வேண்டும்.
வள்ளுவனும், அவ்வைப் பிராட்டியும் அங்கு இல்லாமல் ஒரு தமிழ்க் குடும்பம் இருக்கக் கூடாது. வீட்டுக்கு வீடு ஒரு திருக்குறள் நூல் இருக்கட்டும். உங்கள் குழந்தைகள் ஆத்திசூடி படிக்காத குழந்தைகள் இருக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.

குழந்தைகள் வீட்டில் நிச்சயமாகத் தமிழ் பேச வேண்டும். ஆகவே, தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் இந்த முழக்கத்தை தமிழகத்தின், உலகின் எல்லா வீதிகளிலும், தமிழர்கள் வாழும் இடங்களெல்லாம் எடுத்துச் செல்வதற்கு இந்த மாநாடு பயன்படுமேயானால் மட்டும்தான் இந்த மாநாட்டை வெற்றிகரமானதாக என் மனம் கருதும்.

எங்கெல்லாம் இலக்கிய விழா எடுகிறீர்களோ, அங்கெல்லாம் "தினமணி' ஆசிரியர் என்ற முறையில் கடினமான பணிகளையும் பொருட்படுத்தாமல் செல்கிறேன். தினமணி ஆசிரியர் செல்வதால் தமிழ் எழுச்சி பெறுமானால் அந்த இலக்கிய அமைப்புகள் வளம் பெறுமேயானால் அதைவிட பெரு மகிழ்ச்சி எதுவும் எனக்கு இருக்க முடியாது என்றார் அவர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:39 pm

வீட்டில் தமிழ் பேசுங்கள் என சொல்லும் அளவுக்கு
தமிழை மறந்த தமிழர்களா ஆயிட்டமா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 3:06 pm

குழந்தைகள் வீட்டில் நிச்சயமாகத் தமிழ் பேச வேண்டும். ஆகவே, தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்க வேண்டும் இந்த முழக்கத்தை தமிழகத்தின், உலகின் எல்லா வீதிகளிலும், தமிழர்கள் வாழும் இடங்களெல்லாம் எடுத்துச் செல்வதற்கு இந்த மாநாடு பயன்படுமேயானால் மட்டும்தான் இந்த மாநாட்டை வெற்றிகரமானதாக என் மனம் கருதும்.
பேச்சு பேச்சளவிலே இல்லாமல் அனைவரும் கடைபிடித்தால் நலம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 6:16 pm

நான் நாக்பூரில் இருந்தபோது எனது மகளை 1 முதல் 5 வகுப்புவரை அங்குள்ள தமிழ்ப் பள்ளியில் (சரஸ்வதி வித்யாலயா) சேர்த்தது படிக்க வைத்தேன். அதனால் அவள் தமிழை நன்றாக வாசிக்கவும் எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டாள்.

nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Tue Sep 25, 2012 11:45 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக