புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
32 Posts - 42%
heezulia
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
32 Posts - 42%
Manimegala
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
2 Posts - 3%
prajai
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
1 Post - 1%
jothi64
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
398 Posts - 49%
heezulia
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
26 Posts - 3%
prajai
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்கூடு


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 16, 2012 4:29 pm

இதுவரை தமிழ் ஈழ சம்பந்தமாக பல படங்கள் தமிழகத்தில் வெளிவந்து இருந்தாலும் அவற்றை இந்திய சென்சார் போர்டு பல திரைபடத்தின் பல இடங்களில் கத்திரி இட்டு பின்பு மத்திய அரசு தங்கள் கடமைக்கு இந்திய இறையாண்மை கெடாதவாறு மேலும் பல இடங்களில் திரைப்படத்தை கத்திரி இட சென்சார் போர்டுக்கு ஆணையிடும் ..பின்னர் தலையும் புரியாத காலும் புரியாத தமிழ் ஈழ படம் தான் திரை அரங்குகளுக்கு வந்து சேரும் ..

இந்த தேன்கூடு என்ற படம் " தமிழக இயக்குனர் இகோர்" இயக்கத்தில் அடுத்த மாதம் உலக அரங்குகளில் வெளிவர இருக்கிறது ..அவற்றை இந்தியை அரசு எங்கும் கத்திரி இட முடியாது , கனடா ,பிரான்ஸ் , ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சிறு கத்திரி இடமால் வெளியிடபடுகிறது ..எனினும் இப்படத்தை நாம் தமிழகத்தில் காண வாய்ப்பில்லை . இந்த படத்தை மக்களிடம் கொன்று சேர்ப்பதே எமது பணி என்று நாம் தமிழ் கட்சி ஒருகினைபாளர் பல முயற்சிகளை செய்துவருகிறார் , மேலும் திரு வைகோ மற்றும் கொளத்தூர் மணி அவர்களும் இந்த படத்திற்கு முழு ஆதரவை தந்துள்ளனர் ..இப்படம் தமிழகத்தில் வெளியிட முடியதநிலையுளும் ..இவர்களின் மூவரின் துணையோடு இப்பட தட்டுகள் மக்களிடையே DVD தட்டுகளை கொடுத்து புழங்குவது உறுதி ..என்கிறார்கள் ..

இப்படத்தின் குறும் ( trailer ) வெளியடபடுள்ளது .அவற்றில் தங்கள் கருத்துகளை ( Trailer ) திரு -சீமான் அவர்கள் படத்தின் டிரைலருக்கு முன்பும் ...திரு வைகோ அவர்களும் படத்தின் டிரைலருக்கு பின்புகதியில் பேசி இருக்கின்றனர் ..இந்தபடத்தின் விளம்பரத்தை கொண்டு செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நான் கருதுகிறேன். எங்கள் கடமையை நாங்கள் செய்துவருகிறோம் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் தமிழர்களே ! இப்படத்தை வெற்றி பெறச் செய்வது நமது கடமை ..எவருக்கும் சந்தேகம் வேண்டாம் எந்த சென்சார் போர்டு தலையெடு இல்லாமல் நமக்கு படத்தில் கத்திரி எங்கும் இல்லாமல் முழு திரைப்படம் வந்து சேரும் வாங்குவதற்கு மட்டும் தயாராகுங்கள் ..விரைவில் உங்கள் கைகளில் படத்தின் உரிமையாளரின் உதவியுடன் உரிமையுடன் உங்களிடம் சேர்ப்பது எங்களின் கடமை ..

கிழே திரு சீமான் அவர்களும் , வைகோ அவர்களும் இப்படத்தை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை வாசித்து பாருங்கள் ..இதை போல் பல படங்கள் வெளிவர நாம் துணை நிற்பதற்கு இப்படத்தை வெற்றி பெறச் செய்வோம் ..!!

திரு சீமான் இப்படத்தை பற்றி குறிப்பிடுகையில் ...
*******************************************************************************
தென்க்கோடு என்ற வார்த்தை என்றவுடனே நமக்கு சிந்தனையில் வருவது மூன்று விடயங்கள் நினைவுக்கு வரும் ஒன்று உழைபபிடம் , இருப்பு , கூட்டு வாழ்க்கை .தேன்களுக்கும் , தென்கூட்டுகளுக்கும் பொருந்தும் இந்த வார்த்தை ஈழத்தில் எம்மின உறவுகளுக்கும் அப்படியே பொருந்துகின்றது . ஒரு பாதுகாப்பான தேன்கூட்டை கலைக்கும் பொழுது அந்த தேனிக்களுக்கு எவ்வளவு தவிப்பும் துடிப்பும் நேர்ந்திடுமோ அதைவிட பன்மடங்கு அதைப்போலவே ஈழ மண்ணில் என் மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தவிப்பையும் , துடிப்பையும் அனுபவித்து வருகின்றனர் . துன்பத்தை களைவது கடந்து செல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட பெற்ற துன்பத்தை பதிவு செய்வது .

60 ஆண்டுகளுக்கு மேலாக எம் தாய்த் தமிழ் ஈழ உறவுகள் வீரம் செறிந்த விடுதுலை போராட்டத்தை துளி கூட கலப்பிடம் இல்லாத உண்மைக் காவியத்தை இயக்குனர் இகோர் இயக்கிய திரைப்படம் தான் " தேன்கூடு " திரைப்படம் . அதற்காக இது ஆவணப் படம் அல்ல , அணைத்து தமிழர்களும் ஆவன்படுதிக்கொள்ள வேண்டிய படம் தான் " தேன்கூடு ".!

ஒரு கெட்ட வைப்பாக இப்படம் இந்திய ( தமிழ்நாடு ) இலங்கையை தவிர எல்லா நாடுகளிலும் வெளியடபடுகிறது . எம் இனத்தின் ப்றேச்சனைக்கான தொடக்கம் இந்த படத்தில் சொல்லப் படுகிறது அதற்கான முடிவுகளையும் இந்த படத்தில் சொல்லபடுகிறது இந்த தேன்கூடு படத்தில் .

தமிழ் தேசிய இனத்தின் மீது சிங்கள அரசு செய்யும் அடக்குமுறை , ஒடுக்குமுறை இதனால் நீண்ட நெடிய காலம் எம் ஈழ மக்கள் அனுபவித்து வந்த வலி , வேதனை , காயங்கள் , தூக்கிச் சுமந்து வந்த துயர துன்பம் , இவற்றோடு எம் ஈழ மக்கள் கொண்டிருக்கிற உணமையான , நியாயமான கோபம் இவற்றை எல்லாம் பதிவு செய்வதோடு , நம் இனத்திற்கான வீரம் , அன்பு , காதல் , கலை விளையாட்டு , பண்பாடு , வாழ்க்கை முறை பெருமைக்குரிய தமிழகளின் அடையாளங்கள் இவற்றை எல்லாம் இந்த தேன்கூடு படம் பதிவு செய்து இருக்கிறது .

இன்றைக்கு எம் தாய்த் தமிழ் ஈழம் தரிசாய் போனது , ஈழ தமிழ் தேசம் முழுவதும் சிங்கழ்மயமாய் போனது , எம் ஈழ நாடே சுடுகாடாய் போனது ..எம் ஈழ இன மொத்தமும் பிணமாய் போனது ..!!

அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு கேட்டு போராடிய ஈழ மக்கள் , ஆடை இன்றி அம்மனமாய் இழிவான சாட்சியங்களாக உலக அரங்குகளிலே ..
சுதந்திரம் கேட்டு போராடிய எம் மக்கள் இன்று சோறு கேட்டு போராடும் அவல நிலை .!

பிறந்து , வளர்ந்து சுதந்திரமாய் வாழ்ந்த எம் மக்கள் இன்று முறவெளிக்கு இடையில் சிறையில் இன்று .நாங்கள் வீழ்ந்தோம் ஒருவர் விழ ஒன்பது பேர் எழுந்து போராடுவோம் . விழுதல் என்பது நாம் அலுவதற்காய் அல்ல நாம் எழுவதற்காய் என்பதை என் மக்கள் நிருபித்துவருகின்றனர் .

தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட பந்து திமிர் கொண்டு மேலே எழுகிறது ..
வெறும் காற்று நிரப்பட்ட பந்தே எழுகிறது என்றால் , உணர்சிகளால் நிரப்பப்பட்ட மரத் தமிழன் இவ்வுலகத்தில் எழுந்து நிற்பது சுலபம் .
வெட்ட வெட்ட வாழையே திளைக்கும் பொழுது தமிழன் திளைக்கமாட்டனா.,.,.? என்கிறார் சீமான் ..

பலியாகிப்போன கிராமத்தில் இருந்து புலியாகி போனவனுடிய வரலாறு தான் இந்த " தேன்கூடு " திரைப்படம் என்றார் திரு சீமான் ....!!
தேன்கூடு வெறும் திரைப்படம் அல்ல எம் இனத்தின் அடையாளத்தின் வரலாற்றுப் படம் . இந்த அறிய படத்தை இயக்கிய தமிழக இயக்குனர் இகோர் ( DIr IGORE ) பணியாற்றவில்லை கடமையாற்று இருக்கிறார் என்று தனது அறிக்கையில் வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருகினப்பாளர் திரு .சீமான் அவர்கள் ..!!!!!!

திரு ~வைகோ இப்படத்தை பற்றி கூறுகிறார் :
***************************************************************
உங்கள் நெஞ்சகூட்டில் அதிர்வலைகளை சிங்கள அரசு நடத்திய தமிழ் ஈழ இனப படுகொலைகள் துன்ப இன்னல்கள் அழிவுப் பேரடிகள் தாக்க புரண்டோடும் கண்ணீர் வெள்ளத்தில் ஈழ விடியல் என்னும் கறையை நாடி நம்பிக்கை படகில் குனவாதன் ,குமிதினி நடிக்கும் அமரர் காதல் காவியம் தான் ப்ராப்தி சாமுவேல் தயாரிப்பில் , தமிழக இயக்குனர் இகோரே இயக்கம் படம் தான் " தேன்கூடு " என்னும் சோகச் சித்திரம் .
மலர்கூடு மலர்களின் பூந்தாதை சுமந்து சேகரித்த தேனை அடைகாத்து எவ்வுயிருக்கும் தொல்லை தராமல் சுதந்திரமாக வாழ்பவை தேனிக்கள் , அத தேன்கூட்டில் கல்லெறிந்தால் வெடித்து கிளம்பும் எரிமலை போல தேனிக்கள் தாக்கும் ,

தேன் குழவிகள் கொட்டினால மதம் பிடித்த யானைகள் கூட மிரண்டு ஓடும் ..வீரத்தோடும் , மானத்தோடும் உலகில் உயர்ந்த நாகரிகத்தில் தங்களுக்கு என அரசு அமைத்து வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களை அடிமை இருளில் தள்ளினர் சிங்கல்வக் கொடியோர் . கோடல் வாள் இதழ் எடடா விகு கொடியோர் செயல் அறவே என ஆயுதத்தை ஏந்தினார் ஈழத்து தமிழ் இளைஞர்கள் .
வெஞ்சமவருக்கு அஞ்சாத புலிவீரனாக படத்தில் நடித்திருக்கும் குனபாதன் , குமிதினி அவர்களின் காதல் மணவாழ்வு துன்பமும் , துயரமும் நிறைந்த வாழ்க்கைப் போராட்டம் , திடிக்கிடும் திருப்பங்கள்
உயிர்ச் சிலுப்பை ஏற்படுத்தும் உன்னதமான வசனங்கள் . மலரப் போகிறது தமிழ் ஈழம் , தமிழ் குலமே எழுக !! அடுத்த களத்திருக்கு ஆயுதமாக் எழுக !! இப்படத்தில் குனபாதணும் குமிதினியும் ஈழப் போரட்டத்திற்கு பேராயுதமாக வார்பித்து தந்து விட்டார்கள்

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இனி சூளுரைக்க வேண்டிய நேரம் .
இளம் புலிகள் தாக்குதலுக்கு அடுத்தகட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்..இனி எத்துனை வல்லரசு சேர்ந்தாலும் இனி அவற்றை சொற்பமாக தகர்த்து எரிய காத்துகொண்டு இருக்கிறார்கள் புலிகளின் கூட்டம் .ஆயுதம் ஏந்தும் கூட்டம். அந்த நம்பிக்கையை இமையாக எழுப்பும் திரைப்படம் தான் தேன்கூடு திரைப்படம் ,,

உலகெங்கும் வாழும் ஈழத் தாகம் கொண்டு இருக்கும் தமிழ் மக்களே உங்கள் ஒவொவொரு இல்லத்திலும் தேன்கூடு உங்கள் சின்னத்திரையை அலங்கரிக்கட்டும் , வெள்ளித் திரையிலும் காணுங்கள் .ஈழ விடியலை நோக்கி நமக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை பயணத்தில் மற்றுமொரு ஒளிச் சுடர் தான் இந்த தேன்கூடு ..இப்படத்தை ஆவணப் படுதிகொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று திரு .வைகோ அவர்கள் தனது உரையில் தெரிவித்து உள்ளார் .


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 16, 2012 4:29 pm

அது சரி இலங்கை செய்திகள் என்ற பகுதி எங்கே ???

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக