புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
காதலுக்கும், ரொமான்ஸ்க்கும் வயதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியாதோ, பொங்கும் கடல் அலைகளை எவ்வாறு நிறுத்த முடியாதோ அதே போல காதல் உணர்வுகளையும், ரொமான்ஸ் நினைவுகளையும் தடுக்கமுடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
ஐம்பது வயதில் ஆசை வருமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் வரும் அதனால் தவறு ஒன்றுமில்லை என்று கூறி நடுத்தர வயதினரின் மனதில் பாலை ஊற்றியுள்ளனர் நிபுணர்கள். ஐம்பதிற்கு மேல் காதல் வருபவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்குமாம். இளைஞர்களைப் போல உணர்வார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காதல் நினைவுகளை எவ்வாறு அணையாமல் எரியவைப்பது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
தம்பதியராக இருக்கும் பட்சத்தில் 50 வயதில் மனைவியின் மீதான காதல் அதிகரிக்கும். ஆனால் மனைவி இறந்து போனாலோ, அல்லது விவாகரத்து போன்றவைகளினால் தனிமையில் இருக்க நேரிட்டாலோ 50 வயதிற்கு மேல் தோன்றும் புதிய காதலை எவ்வாறு உற்சாகமாய் எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் என்பது எதிர்பாரத தருணத்தில் மனதில் தோன்றும் மின்னல்தான். இத்தனை வயசுக்கு அப்புறமா? என்று வெட்கப்படாதீர்கள். உங்கள் மீது அவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் உணரநேர்ந்தால் தாமதம் வேண்டாம். நேரிடையாக காதலை தெரிவித்து விடுங்கள். அழகான ரெஸ்டாரெண்ட், அமைதியான பார்க் அல்லது பீச் என்று எங்காவது அழைத்துக் சென்று மனம் திறந்து பேசுங்கள்.
நோய்கள் குணமாகும்
50 வயதாகிவிட்டதே இனிமேல் என்ன என்று சோர்ந்து போகாதீர்கள். இளைஞராய் இருக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகள் இருந்தனவோ அதே போல மீண்டும் உற்சாகமாய் காதலியுங்கள். உங்களுக்கு ஏதேனும் சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருந்தால் கூட அதனால் சரியாகிவிடுமாம்.
அழகான பரிசளியுங்கள்
புதிய காதலினை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னச் சின்னதாய் பரிசளியுங்கள். பூக்கள், வாழ்த்து அட்டைகள், என அவ்வப்போது காதலை உணர்த்தும், உறுதிசெய்யும் பரிசுகள் கொடுங்கள். காதலியை முதலில் பார்த்த நாள், காதலியின் பிறந்தநாள், காதலனின் பிறந்தநாள் என அன்பான தருணங்களில் மனம் கவரும் பரிசுகளை தரலாம்.
குதுகலாமாய் காதலியுங்கள்
50 வயதில் எல்லோருக்குமே பொறுப்புகள் இருக்கும். பதவி, குழந்தைகள், சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருப்பார்கள். இந்த வயதில் போய் புதிதாய் என்ன காதல், ரொமான்ஸ் என்று நினைக்க வேண்டாம். வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது. அதை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால்தான் வெடித்துக் கிளம்பும். எனவே அதன் போக்கில் விட்டுவிடுங்கள். யாருக்கும் சிக்கல் இல்லாத வகையில் காதலை சந்தோசமாக கொண்டாடுங்கள் வார விடுமுறை நாளில் சில நாள் அவுட்டிங், டேட்டிங், என ரொமான்ஸ் உணர்வுகளோடு உற்சாகமாய் பொழுதை கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
காதலுக்கும், காதல் உணர்வுகளுக்கும், இறப்பு என்பது கிடையாது. அது எங்கு, எப்போது, யாரிடம் ஏற்படும் என்று கூற இயலாது. சிறுவயதில் தோன்றும் காதல் இனக்கவர்ச்சி என்று கூறுவார்கள். ஆனால் நடுத்தர வயதில் தோன்றும் காதல் பக்குவப்பட்டது. யாரையும் பாதிக்காத வகையில் அந்த காதலை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
நன்றி pagejaffna .com
காதலுக்கும், ரொமான்ஸ்க்கும் வயதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியாதோ, பொங்கும் கடல் அலைகளை எவ்வாறு நிறுத்த முடியாதோ அதே போல காதல் உணர்வுகளையும், ரொமான்ஸ் நினைவுகளையும் தடுக்கமுடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
ஐம்பது வயதில் ஆசை வருமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் வரும் அதனால் தவறு ஒன்றுமில்லை என்று கூறி நடுத்தர வயதினரின் மனதில் பாலை ஊற்றியுள்ளனர் நிபுணர்கள். ஐம்பதிற்கு மேல் காதல் வருபவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்குமாம். இளைஞர்களைப் போல உணர்வார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காதல் நினைவுகளை எவ்வாறு அணையாமல் எரியவைப்பது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
தம்பதியராக இருக்கும் பட்சத்தில் 50 வயதில் மனைவியின் மீதான காதல் அதிகரிக்கும். ஆனால் மனைவி இறந்து போனாலோ, அல்லது விவாகரத்து போன்றவைகளினால் தனிமையில் இருக்க நேரிட்டாலோ 50 வயதிற்கு மேல் தோன்றும் புதிய காதலை எவ்வாறு உற்சாகமாய் எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் என்பது எதிர்பாரத தருணத்தில் மனதில் தோன்றும் மின்னல்தான். இத்தனை வயசுக்கு அப்புறமா? என்று வெட்கப்படாதீர்கள். உங்கள் மீது அவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் உணரநேர்ந்தால் தாமதம் வேண்டாம். நேரிடையாக காதலை தெரிவித்து விடுங்கள். அழகான ரெஸ்டாரெண்ட், அமைதியான பார்க் அல்லது பீச் என்று எங்காவது அழைத்துக் சென்று மனம் திறந்து பேசுங்கள்.
நோய்கள் குணமாகும்
50 வயதாகிவிட்டதே இனிமேல் என்ன என்று சோர்ந்து போகாதீர்கள். இளைஞராய் இருக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகள் இருந்தனவோ அதே போல மீண்டும் உற்சாகமாய் காதலியுங்கள். உங்களுக்கு ஏதேனும் சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருந்தால் கூட அதனால் சரியாகிவிடுமாம்.
அழகான பரிசளியுங்கள்
புதிய காதலினை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னச் சின்னதாய் பரிசளியுங்கள். பூக்கள், வாழ்த்து அட்டைகள், என அவ்வப்போது காதலை உணர்த்தும், உறுதிசெய்யும் பரிசுகள் கொடுங்கள். காதலியை முதலில் பார்த்த நாள், காதலியின் பிறந்தநாள், காதலனின் பிறந்தநாள் என அன்பான தருணங்களில் மனம் கவரும் பரிசுகளை தரலாம்.
குதுகலாமாய் காதலியுங்கள்
50 வயதில் எல்லோருக்குமே பொறுப்புகள் இருக்கும். பதவி, குழந்தைகள், சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருப்பார்கள். இந்த வயதில் போய் புதிதாய் என்ன காதல், ரொமான்ஸ் என்று நினைக்க வேண்டாம். வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது. அதை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால்தான் வெடித்துக் கிளம்பும். எனவே அதன் போக்கில் விட்டுவிடுங்கள். யாருக்கும் சிக்கல் இல்லாத வகையில் காதலை சந்தோசமாக கொண்டாடுங்கள் வார விடுமுறை நாளில் சில நாள் அவுட்டிங், டேட்டிங், என ரொமான்ஸ் உணர்வுகளோடு உற்சாகமாய் பொழுதை கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
காதலுக்கும், காதல் உணர்வுகளுக்கும், இறப்பு என்பது கிடையாது. அது எங்கு, எப்போது, யாரிடம் ஏற்படும் என்று கூற இயலாது. சிறுவயதில் தோன்றும் காதல் இனக்கவர்ச்சி என்று கூறுவார்கள். ஆனால் நடுத்தர வயதில் தோன்றும் காதல் பக்குவப்பட்டது. யாரையும் பாதிக்காத வகையில் அந்த காதலை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
நன்றி pagejaffna .com
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க சுத்தினாலும் அடிவாங்காம நம்ம
ஈகரைக்கு களங்கம் வராம பார்த்து சுத்துரோம்ல.
ஈகரைக்கு களங்கம் வராம பார்த்து சுத்துரோம்ல.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:எங்க சுத்தினாலும் அடிவாங்காம நம்ம
ஈகரைக்கு களங்கம் வராம பார்த்து சுத்துரோம்ல.
பார்த்து தான் சுத்தறீங்க நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா....
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏங்க அம்பதுல தான் காதல் வருமா, ஏன் அறுவது எல்லாம் அது வராதா? அழகான அற்பது இருக்கே அப்பதான் சூப்ப ரானா காதல் வரும் ,வருது.
நாங்க எல்லாம் இப்ப ரோட்ல நிம்மதியா நடந்து போக முடியல, ஒரே சின்னப் பொண்ணுங்க தெல்ல தாங்கல. யூத் வர்ராரு யூத் வர்ராருன்னு கிண்டல் அடிக்குதுங்க. அதுங்க ரவ்சு தாங்கல சாமி. இப்ப எல்லாம் பொண்ணுங்க சிருசிங்கள பாக்குதுங்கலோ இல்லையோ, எங்கள போல இருக்கிற யூத் பசங்களதான் அதிகம் பாக்குதுங்க.
எங்க ஊருல ஒரு அறுவத்து மூனு யூத் ஒன்னு இருவத்து மூனு வயசு பொண்ண ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் கல்யாணம் கட்டிக்கிச்சு. இது எப்படி இருக்கு, சூப்பரா இருக்கு.
நாங்க எல்லாம் இப்ப ரோட்ல நிம்மதியா நடந்து போக முடியல, ஒரே சின்னப் பொண்ணுங்க தெல்ல தாங்கல. யூத் வர்ராரு யூத் வர்ராருன்னு கிண்டல் அடிக்குதுங்க. அதுங்க ரவ்சு தாங்கல சாமி. இப்ப எல்லாம் பொண்ணுங்க சிருசிங்கள பாக்குதுங்கலோ இல்லையோ, எங்கள போல இருக்கிற யூத் பசங்களதான் அதிகம் பாக்குதுங்க.
எங்க ஊருல ஒரு அறுவத்து மூனு யூத் ஒன்னு இருவத்து மூனு வயசு பொண்ண ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் கல்யாணம் கட்டிக்கிச்சு. இது எப்படி இருக்கு, சூப்பரா இருக்கு.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாணிக்கம் நடேசன் wrote:ஏங்க அம்பதுல தான் காதல் வருமா, ஏன் அறுவது எல்லாம் அது வராதா? அழகான அற்பது இருக்கே அப்பதான் சூப்ப ரானா காதல் வரும் ,வருது.
நாங்க எல்லாம் இப்ப ரோட்ல நிம்மதியா நடந்து போக முடியல, ஒரே சின்னப் பொண்ணுங்க தெல்ல தாங்கல. யூத் வர்ராரு யூத் வர்ராருன்னு கிண்டல் அடிக்குதுங்க. அதுங்க ரவ்சு தாங்கல சாமி. இப்ப எல்லாம் பொண்ணுங்க சிருசிங்கள பாக்குதுங்கலோ இல்லையோ, எங்கள போல இருக்கிற யூத் பசங்களதான் அதிகம் பாக்குதுங்க.
எங்க ஊருல ஒரு அறுவத்து மூனு யூத் ஒன்னு இருவத்து மூனு வயசு பொண்ண ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் கல்யாணம் கட்டிக்கிச்சு. இது எப்படி இருக்கு, சூப்பரா இருக்கு.
கருத்துகள் எடுத்தவர்களை அடுத்த முறை அறுபது வயது பற்றிய தகவலை வெளியிட சொல்கிறேன் அய்யா ........
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ம் அது இந்த பயம் இருக்கனும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாணிக்கம் நடேசன் wrote:ம் அது இந்த பயம் இருக்கனும்.
ஐயோ பயமா இருக்கு
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|