புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்புங்கள் ஐம்பதிலும் காதல் வரும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
காதலுக்கும், ரொமான்ஸ்க்கும் வயதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியாதோ, பொங்கும் கடல் அலைகளை எவ்வாறு நிறுத்த முடியாதோ அதே போல காதல் உணர்வுகளையும், ரொமான்ஸ் நினைவுகளையும் தடுக்கமுடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
ஐம்பது வயதில் ஆசை வருமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் வரும் அதனால் தவறு ஒன்றுமில்லை என்று கூறி நடுத்தர வயதினரின் மனதில் பாலை ஊற்றியுள்ளனர் நிபுணர்கள். ஐம்பதிற்கு மேல் காதல் வருபவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்குமாம். இளைஞர்களைப் போல உணர்வார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காதல் நினைவுகளை எவ்வாறு அணையாமல் எரியவைப்பது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
தம்பதியராக இருக்கும் பட்சத்தில் 50 வயதில் மனைவியின் மீதான காதல் அதிகரிக்கும். ஆனால் மனைவி இறந்து போனாலோ, அல்லது விவாகரத்து போன்றவைகளினால் தனிமையில் இருக்க நேரிட்டாலோ 50 வயதிற்கு மேல் தோன்றும் புதிய காதலை எவ்வாறு உற்சாகமாய் எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் என்பது எதிர்பாரத தருணத்தில் மனதில் தோன்றும் மின்னல்தான். இத்தனை வயசுக்கு அப்புறமா? என்று வெட்கப்படாதீர்கள். உங்கள் மீது அவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் உணரநேர்ந்தால் தாமதம் வேண்டாம். நேரிடையாக காதலை தெரிவித்து விடுங்கள். அழகான ரெஸ்டாரெண்ட், அமைதியான பார்க் அல்லது பீச் என்று எங்காவது அழைத்துக் சென்று மனம் திறந்து பேசுங்கள்.
நோய்கள் குணமாகும்
50 வயதாகிவிட்டதே இனிமேல் என்ன என்று சோர்ந்து போகாதீர்கள். இளைஞராய் இருக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகள் இருந்தனவோ அதே போல மீண்டும் உற்சாகமாய் காதலியுங்கள். உங்களுக்கு ஏதேனும் சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருந்தால் கூட அதனால் சரியாகிவிடுமாம்.
அழகான பரிசளியுங்கள்
புதிய காதலினை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னச் சின்னதாய் பரிசளியுங்கள். பூக்கள், வாழ்த்து அட்டைகள், என அவ்வப்போது காதலை உணர்த்தும், உறுதிசெய்யும் பரிசுகள் கொடுங்கள். காதலியை முதலில் பார்த்த நாள், காதலியின் பிறந்தநாள், காதலனின் பிறந்தநாள் என அன்பான தருணங்களில் மனம் கவரும் பரிசுகளை தரலாம்.
குதுகலாமாய் காதலியுங்கள்
50 வயதில் எல்லோருக்குமே பொறுப்புகள் இருக்கும். பதவி, குழந்தைகள், சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருப்பார்கள். இந்த வயதில் போய் புதிதாய் என்ன காதல், ரொமான்ஸ் என்று நினைக்க வேண்டாம். வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது. அதை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால்தான் வெடித்துக் கிளம்பும். எனவே அதன் போக்கில் விட்டுவிடுங்கள். யாருக்கும் சிக்கல் இல்லாத வகையில் காதலை சந்தோசமாக கொண்டாடுங்கள் வார விடுமுறை நாளில் சில நாள் அவுட்டிங், டேட்டிங், என ரொமான்ஸ் உணர்வுகளோடு உற்சாகமாய் பொழுதை கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
காதலுக்கும், காதல் உணர்வுகளுக்கும், இறப்பு என்பது கிடையாது. அது எங்கு, எப்போது, யாரிடம் ஏற்படும் என்று கூற இயலாது. சிறுவயதில் தோன்றும் காதல் இனக்கவர்ச்சி என்று கூறுவார்கள். ஆனால் நடுத்தர வயதில் தோன்றும் காதல் பக்குவப்பட்டது. யாரையும் பாதிக்காத வகையில் அந்த காதலை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
நன்றி pagejaffna .com
காதலுக்கும், ரொமான்ஸ்க்கும் வயதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியாதோ, பொங்கும் கடல் அலைகளை எவ்வாறு நிறுத்த முடியாதோ அதே போல காதல் உணர்வுகளையும், ரொமான்ஸ் நினைவுகளையும் தடுக்கமுடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
ஐம்பது வயதில் ஆசை வருமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் வரும் அதனால் தவறு ஒன்றுமில்லை என்று கூறி நடுத்தர வயதினரின் மனதில் பாலை ஊற்றியுள்ளனர் நிபுணர்கள். ஐம்பதிற்கு மேல் காதல் வருபவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்குமாம். இளைஞர்களைப் போல உணர்வார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காதல் நினைவுகளை எவ்வாறு அணையாமல் எரியவைப்பது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
தம்பதியராக இருக்கும் பட்சத்தில் 50 வயதில் மனைவியின் மீதான காதல் அதிகரிக்கும். ஆனால் மனைவி இறந்து போனாலோ, அல்லது விவாகரத்து போன்றவைகளினால் தனிமையில் இருக்க நேரிட்டாலோ 50 வயதிற்கு மேல் தோன்றும் புதிய காதலை எவ்வாறு உற்சாகமாய் எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் என்பது எதிர்பாரத தருணத்தில் மனதில் தோன்றும் மின்னல்தான். இத்தனை வயசுக்கு அப்புறமா? என்று வெட்கப்படாதீர்கள். உங்கள் மீது அவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் உணரநேர்ந்தால் தாமதம் வேண்டாம். நேரிடையாக காதலை தெரிவித்து விடுங்கள். அழகான ரெஸ்டாரெண்ட், அமைதியான பார்க் அல்லது பீச் என்று எங்காவது அழைத்துக் சென்று மனம் திறந்து பேசுங்கள்.
நோய்கள் குணமாகும்
50 வயதாகிவிட்டதே இனிமேல் என்ன என்று சோர்ந்து போகாதீர்கள். இளைஞராய் இருக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகள் இருந்தனவோ அதே போல மீண்டும் உற்சாகமாய் காதலியுங்கள். உங்களுக்கு ஏதேனும் சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருந்தால் கூட அதனால் சரியாகிவிடுமாம்.
அழகான பரிசளியுங்கள்
புதிய காதலினை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னச் சின்னதாய் பரிசளியுங்கள். பூக்கள், வாழ்த்து அட்டைகள், என அவ்வப்போது காதலை உணர்த்தும், உறுதிசெய்யும் பரிசுகள் கொடுங்கள். காதலியை முதலில் பார்த்த நாள், காதலியின் பிறந்தநாள், காதலனின் பிறந்தநாள் என அன்பான தருணங்களில் மனம் கவரும் பரிசுகளை தரலாம்.
குதுகலாமாய் காதலியுங்கள்
50 வயதில் எல்லோருக்குமே பொறுப்புகள் இருக்கும். பதவி, குழந்தைகள், சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருப்பார்கள். இந்த வயதில் போய் புதிதாய் என்ன காதல், ரொமான்ஸ் என்று நினைக்க வேண்டாம். வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது. அதை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால்தான் வெடித்துக் கிளம்பும். எனவே அதன் போக்கில் விட்டுவிடுங்கள். யாருக்கும் சிக்கல் இல்லாத வகையில் காதலை சந்தோசமாக கொண்டாடுங்கள் வார விடுமுறை நாளில் சில நாள் அவுட்டிங், டேட்டிங், என ரொமான்ஸ் உணர்வுகளோடு உற்சாகமாய் பொழுதை கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
காதலுக்கும், காதல் உணர்வுகளுக்கும், இறப்பு என்பது கிடையாது. அது எங்கு, எப்போது, யாரிடம் ஏற்படும் என்று கூற இயலாது. சிறுவயதில் தோன்றும் காதல் இனக்கவர்ச்சி என்று கூறுவார்கள். ஆனால் நடுத்தர வயதில் தோன்றும் காதல் பக்குவப்பட்டது. யாரையும் பாதிக்காத வகையில் அந்த காதலை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
நன்றி pagejaffna .com
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க சுத்தினாலும் அடிவாங்காம நம்ம
ஈகரைக்கு களங்கம் வராம பார்த்து சுத்துரோம்ல.
ஈகரைக்கு களங்கம் வராம பார்த்து சுத்துரோம்ல.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:எங்க சுத்தினாலும் அடிவாங்காம நம்ம
ஈகரைக்கு களங்கம் வராம பார்த்து சுத்துரோம்ல.
பார்த்து தான் சுத்தறீங்க நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா....
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏங்க அம்பதுல தான் காதல் வருமா, ஏன் அறுவது எல்லாம் அது வராதா? அழகான அற்பது இருக்கே அப்பதான் சூப்ப ரானா காதல் வரும் ,வருது.
நாங்க எல்லாம் இப்ப ரோட்ல நிம்மதியா நடந்து போக முடியல, ஒரே சின்னப் பொண்ணுங்க தெல்ல தாங்கல. யூத் வர்ராரு யூத் வர்ராருன்னு கிண்டல் அடிக்குதுங்க. அதுங்க ரவ்சு தாங்கல சாமி. இப்ப எல்லாம் பொண்ணுங்க சிருசிங்கள பாக்குதுங்கலோ இல்லையோ, எங்கள போல இருக்கிற யூத் பசங்களதான் அதிகம் பாக்குதுங்க.
எங்க ஊருல ஒரு அறுவத்து மூனு யூத் ஒன்னு இருவத்து மூனு வயசு பொண்ண ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் கல்யாணம் கட்டிக்கிச்சு. இது எப்படி இருக்கு, சூப்பரா இருக்கு.
நாங்க எல்லாம் இப்ப ரோட்ல நிம்மதியா நடந்து போக முடியல, ஒரே சின்னப் பொண்ணுங்க தெல்ல தாங்கல. யூத் வர்ராரு யூத் வர்ராருன்னு கிண்டல் அடிக்குதுங்க. அதுங்க ரவ்சு தாங்கல சாமி. இப்ப எல்லாம் பொண்ணுங்க சிருசிங்கள பாக்குதுங்கலோ இல்லையோ, எங்கள போல இருக்கிற யூத் பசங்களதான் அதிகம் பாக்குதுங்க.
எங்க ஊருல ஒரு அறுவத்து மூனு யூத் ஒன்னு இருவத்து மூனு வயசு பொண்ண ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் கல்யாணம் கட்டிக்கிச்சு. இது எப்படி இருக்கு, சூப்பரா இருக்கு.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாணிக்கம் நடேசன் wrote:ஏங்க அம்பதுல தான் காதல் வருமா, ஏன் அறுவது எல்லாம் அது வராதா? அழகான அற்பது இருக்கே அப்பதான் சூப்ப ரானா காதல் வரும் ,வருது.
நாங்க எல்லாம் இப்ப ரோட்ல நிம்மதியா நடந்து போக முடியல, ஒரே சின்னப் பொண்ணுங்க தெல்ல தாங்கல. யூத் வர்ராரு யூத் வர்ராருன்னு கிண்டல் அடிக்குதுங்க. அதுங்க ரவ்சு தாங்கல சாமி. இப்ப எல்லாம் பொண்ணுங்க சிருசிங்கள பாக்குதுங்கலோ இல்லையோ, எங்கள போல இருக்கிற யூத் பசங்களதான் அதிகம் பாக்குதுங்க.
எங்க ஊருல ஒரு அறுவத்து மூனு யூத் ஒன்னு இருவத்து மூனு வயசு பொண்ண ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான் கல்யாணம் கட்டிக்கிச்சு. இது எப்படி இருக்கு, சூப்பரா இருக்கு.
கருத்துகள் எடுத்தவர்களை அடுத்த முறை அறுபது வயது பற்றிய தகவலை வெளியிட சொல்கிறேன் அய்யா ........
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ம் அது இந்த பயம் இருக்கனும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாணிக்கம் நடேசன் wrote:ம் அது இந்த பயம் இருக்கனும்.
ஐயோ பயமா இருக்கு
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|