புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_m10உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 14, 2012 11:25 am




பாவம் அவர்கள்
பக்கத்து வீட்டில் பூத்த
ரோஜாவை அதிசயிக்கிறார்கள்...

இங்கே ஒரு பூ
பேசுகிறது என்று தெரியாமல்...



வார்த்தைகள் வசமிருந்தும்
என் காதலிக்காக
ஒரு “காதல் கவிதை” கூட எழுதவில்லை

அவளுக்கு “கவிதை” பிடிக்காது....



காதலைச் சொல்ல
நானும் தயங்கிக்கொண்டிருந்தேன்...
நீயும் தயங்கிக்கொண்டிருந்தாய்..

பிறகு எப்படி தெரிந்தது
ஊராருக்கு மட்டும்...



எதையாவது இழந்து
எதையாவது கொடு என்றாள்..

நேரத்தை வீணடித்து
நேர்த்தியாய் ஒரு கவிதை தந்தேன்....



உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
தூரத்தில் இருந்தே கொல்வதற்கு...

உன்னிடம் இருந்துதான்
தெரிந்துக்கொண்டேன்
காதல் கூட நோய்தான் என்று...

என் இனிய கொடியவளே
என்னோடு நிறுத்திவிடு
உன் கருணைகொலையை...!


நன்றி கவிதை வீதி ........

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Sep 14, 2012 12:18 pm

மகிழ்ச்சி அருமை போவேன் பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 14, 2012 7:12 pm

நல்ல கவிதை. கொல்லாமல் கொல்லும்...



உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Aஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Aஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Tஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Hஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Iஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Rஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Aஉடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை... Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 14, 2012 7:28 pm

கவிதை அருமை. காதலன் செயலற்றவனா? கருணைக்கொலை என்று சொன்னீரே அதற்கு கேட்டேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 14, 2012 8:43 pm

அசுரன் wrote:கவிதை அருமை. காதலன் செயலற்றவனா? கருணைக்கொலை என்று சொன்னீரே அதற்கு கேட்டேன்
[quote="அசுரன்"]

காதலன் செயலற்றவன் இல்ல நண்பரே ,காதல் செயல் அற்று போனதால் காதலி கையால் மரணம் அடைய ஆசை படும் காதலன் ...........

எனவே காதல் மட்டுமே செயலற்றது ........


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 8:54 pm

காதலியின் மனம் இறங்காததால் காதலன் தான் ஏற்கனவே இறந்துட்டானே.

மீண்டும் என்ன வேண்டி இருக்கு கருணைக் கொலை.

விடுங்க பூவென் - காதலித்த பெண்ணுக்கு ஏன் கொலைப் பழி.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 14, 2012 9:00 pm

[quote="pooven"]
அசுரன் wrote:கவிதை அருமை. காதலன் செயலற்றவனா? கருணைக்கொலை என்று சொன்னீரே அதற்கு கேட்டேன்
அசுரன் wrote:

காதலன் செயலற்றவன் இல்ல நண்பரே ,காதல் செயல் அற்று போனதால் காதலி கையால் மரணம் அடைய ஆசை படும் காதலன் ...........

எனவே காதல் மட்டுமே செயலற்றது ........
காதலி காதலிக்கவில்லையென்றால் அது காதலே அல்ல நண்பரே! காதலி கையால் சாகும் அளவுக்கு அவள் என்ன ரம்பையா? விட்டுத்தள்ளுங்கள். இந்த காதல் படுத்தும் பாடு இருக்கே! காதலிப்பவர்கள் பெற்றோரையும் நினைத்துப்பார்க்கனும் என்பது என் எண்ணம். அவர்கள் சம்மதம் இருந்தால் காதல் கல்யாணத்தில் முடிக்கலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:05 pm

ரம்பையோ மேனகையோ குறுக்கு சந்து கோகிலாவோ
இருவரும் மனம் ஒத்து உற்றாரின் ஆதரவோடு
கைபிடித்தால் காதல் வெற்றி தான்.

இங்ஙனம் அட்வைஸ் அசுரன்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Sep 14, 2012 9:14 pm

யினியவன் wrote:ரம்பையோ மேனகையோ குறுக்கு சந்து கோகிலாவோ
இருவரும் மனம் ஒத்து உற்றாரின் ஆதரவோடு
கைபிடித்தால் காதல் வெற்றி தான்.

இங்ஙனம் அட்வைஸ் அசுரன்
நம்மள மாதிரி வயசானவங்க இந்த மாதிரி சின்ன பசங்களுக்கு அறிவுரை சொல்வது என்ன புதிதா யினியவன் தாத்தா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:19 pm

அதானே நமக்கு கிளாஸ் (உசிர) எடுத்தே பழக்கம் - பசங்க சிக்குனா விட்ருவோமா என்ன? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக