புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
53 Posts - 40%
heezulia
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
304 Posts - 50%
heezulia
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
21 Posts - 3%
prajai
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_m10இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...?


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 14, 2012 11:23 am


பூக்களை அறுப்பது
பாவம் என்று சொல்லிவிட்டு
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?

கோயிலுக்கு செல்கையில்
சப்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு
காலில் கொலுசு அணிந்து செல்கிறாய்...!
இது எப்படி நியாயம்...?

கடவுள் நம்பிக்கை
அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
கருப்பு தாவணி அணிகிறாய்...!
இது எப்படி நியாயம்..?

இரவு வான்நிலவை
அதிகம் நேசிப்பேன் என்று சொல்லிவிட்டு
வீட்டுக்குள்ளே முடங்கிவிடுகிறாய்..!
இது எப்படி நியாயம்..?

கவிதை எனக்கு பிடிக்கும் என்று
கண்சிமிட்டி சொல்லிவிட்டு
என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
இது எப்படி நியாயம்...?

காதல் தவறு என்று
எனக்கு வன்மையாய் சொல்லிவிட்டு
கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?


நன்றி கவிதை வீதி ................


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 11:31 am

அருமை பூவென்.

பூக்கள் பிறப்பது மங்கையர் சூட

கொலுசொலி உன்னை வழி நடத்தி செல்ல

கருப்பு அனைத்து நிறங்களின் கலவையே என உணர்த்த

காதலனைப் போல் தேடி வரும் நிலவென நினைத்த பேதைப் பெண் அவள்

அவளுக்கு பிடித்த கவிதை நீயென அறிய மறந்த மண்டோ நீ?

கல்யாணத்திற்கு பின் வரும் காதலை விரும்புபவளோ?




விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Sep 14, 2012 6:12 pm

யினியவன் wrote:அருமை பூவென்.

பூக்கள் பிறப்பது மங்கையர் சூட

கொலுசொலி உன்னை வழி நடத்தி செல்ல

கருப்பு அனைத்து நிறங்களின் கலவையே என உணர்த்த

காதலனைப் போல் தேடி வரும் நிலவென நினைத்த பேதைப் பெண் அவள்

அவளுக்கு பிடித்த கவிதை நீயென அறிய மறந்த மண்டோ நீ?

கல்யாணத்திற்கு பின் வரும் காதலை விரும்புபவளோ?
அவருடைய கவிதை அருமை என்றால் அதற்கு நீங்கள்
கொடுத்த விளக்கம் கவிதையாகவும் ரசிக்க கூடியதாகவும் உள்ளது,
சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக