புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
72 Posts - 43%
ayyasamy ram
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
2 Posts - 1%
prajai
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
435 Posts - 48%
heezulia
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
308 Posts - 34%
Dr.S.Soundarapandian
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
29 Posts - 3%
prajai
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_m10சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 12:20 am



அக்பருக்கும் பீர்பாலுக்கும் அடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.

"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.

"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..

"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.



சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 16, 2012 11:41 pm

மன்னரின் ஆணையில் மண்
சீன மண் கொண்டு மன்னரின்
சினம் வென்ற பீர்பால் கதை நன்று.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 12:07 am

நல்லவேளை என் நாட்டிலேயே இருக்கக்கூடாதுன்னு அக்பர் சொல்லவில்லை... அப்படி சொல்லியிருந்தால் அவரு சீனாவை இங்கு கொண்டுவந்திருப்பார் ஹி ஹி.... சமயோஜித புத்தியுடைய பீர்பால் புத்திசாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக