புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by ayyasamy ram Today at 5:09 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்
Page 1 of 1 •
தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. கிடங்கில் இருந்து இன்று காலை 9 மணியளவில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கே.கே.நகர் நோக்கி சென்றது. கொருக்குப்பேட்டை எழில்நகர் அருகில் உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை லாரியின் டிரைவர் குமார் கடக்க முயன்றார். அப்போது திருவொற்றியூர் சரக்கு முனையத்தில் இருந்து வியாசர்பாடி சரக்கு தளத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த ரெயில், டேங்கர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்ற லாரி, திசை மாறி திரும்பி நின்றது. இந்த மோதலில் டேங்கரின் பின்புற கலனில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதன் வழியாக டேங்கரில் இருந்து டீசல் பீய்ச்சிக் கொண்டு வேகமாக வெளியேறி ரோட்டில் கொட்டியது. இதை பார்த்த பொது மக்கள், குடம், வாளி ஆகியவற்றை கொண்டு வந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு திரண்டனர். மேலும் ரெயிலின் என்ஜின் பகுதி டீசலில் முழுமையாக நனைந்து விட்டது.
இதை பார்த்த ரெயில் டிரைவர் உடனே என்ஜினை அனைத்து விட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு விபத்து பற்றி தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஐ.ஓ.சி. தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எழில் நகர் ரெயில்வே கேட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.
டேங்கர் லாரியின் அருகே கூடியிருந்த பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். கொருக்குப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேட், வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை உள்பட 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐ.ஓ.சி. அதிகாரிகளின் ஆலோசனையின்படி தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலந்த தண்ணீரை ரெயிலின் என்ஜின் மற்றும் டேங்கர் மீது பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏதம் ஏற்படாதபடி தடுத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் ரெயில்கேட் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ஒரு வருடத்துக்கு முன்புதான் இந்த கேட்டை அமைத்தது. அப்போது இங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் இந்த வழியாக ரெயில்கள் வரும்போது கேட்டை மூடிவிட்டு, பின்னர் திறந்து சாலை போக்குவரத்துக்கு வழி விட்டனர்.
ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் யாரும் வராததால் இந்த கேட், எப்போதுமே திறந்தபடிதான் உள்ளது. நல்ல வேளை, ரெயில் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் இன்று மோதியது. இதுவே லாரியின் நடுவில் மோதி லாரி கவிழ்ந்து, ரெயிலும் கவிழ்ந்திருந்தால் இந்த விபத்து பெரிய விபத்தில் முடிந்திருக்கும்.
இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
மோதிய வேகத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்ற லாரி, திசை மாறி திரும்பி நின்றது. இந்த மோதலில் டேங்கரின் பின்புற கலனில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதன் வழியாக டேங்கரில் இருந்து டீசல் பீய்ச்சிக் கொண்டு வேகமாக வெளியேறி ரோட்டில் கொட்டியது. இதை பார்த்த பொது மக்கள், குடம், வாளி ஆகியவற்றை கொண்டு வந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு திரண்டனர். மேலும் ரெயிலின் என்ஜின் பகுதி டீசலில் முழுமையாக நனைந்து விட்டது.
இதை பார்த்த ரெயில் டிரைவர் உடனே என்ஜினை அனைத்து விட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு விபத்து பற்றி தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஐ.ஓ.சி. தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எழில் நகர் ரெயில்வே கேட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.
டேங்கர் லாரியின் அருகே கூடியிருந்த பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். கொருக்குப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேட், வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை உள்பட 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐ.ஓ.சி. அதிகாரிகளின் ஆலோசனையின்படி தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலந்த தண்ணீரை ரெயிலின் என்ஜின் மற்றும் டேங்கர் மீது பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏதம் ஏற்படாதபடி தடுத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் ரெயில்கேட் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ஒரு வருடத்துக்கு முன்புதான் இந்த கேட்டை அமைத்தது. அப்போது இங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் இந்த வழியாக ரெயில்கள் வரும்போது கேட்டை மூடிவிட்டு, பின்னர் திறந்து சாலை போக்குவரத்துக்கு வழி விட்டனர்.
ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் யாரும் வராததால் இந்த கேட், எப்போதுமே திறந்தபடிதான் உள்ளது. நல்ல வேளை, ரெயில் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் இன்று மோதியது. இதுவே லாரியின் நடுவில் மோதி லாரி கவிழ்ந்து, ரெயிலும் கவிழ்ந்திருந்தால் இந்த விபத்து பெரிய விபத்தில் முடிந்திருக்கும்.
இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை தீ பிடித்து வெடிக்காமல் போனதில் சந்தோஷம்.
நகரத்தை அடுத்துள்ள கேட்டில்லா கிராசிங்கா? கேட்டிருந்தும் செயல்படுத்த ஆளில்லையா?
அருமை அருமை நம் நாட்டுக்கு பெருமை.
நகரத்தை அடுத்துள்ள கேட்டில்லா கிராசிங்கா? கேட்டிருந்தும் செயல்படுத்த ஆளில்லையா?
அருமை அருமை நம் நாட்டுக்கு பெருமை.
சிவா wrote:இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வுளவு வக்கணையாக கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் டீசல் கொட்டுதுன்னு தெரிஞ்சவுடனே பக்கிங்க மாதிரி ஓடிசுன்களே அப்போ ஏதாவது தீவிபத்து ஏற்ப்பட்டுசுனா என்ன செய்வாங்களாம் என்னைக்கு இதெல்லாம் திருந்துமோ தெரியல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெல்லாம் திருந்த மாட்டாங்க பாலா - தீப்பிடித்து இறப்பு நேரிட்டால் அரசு இழப்பீடு தர காத்திருப்பாங்க.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்தியாவின் மிகப்பெரிய நோயின் தாக்கத்தால் (அலட்சியத்தால்) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். ஆட்குறைப்பு என்ற பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை கடந்த பல வருடங்களாக மத்திய அரசு செய்துவருவதன் விளைவு தான் வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் டெலிபோன் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை குறைவுக்கு காரணம். இப்போது இதற்கும் இது தான் சரியான காரணமாக இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அலட்சியப் போக்கு அரசுக்கு மட்டும் இல்லை அசுரன் நமக்கும் தான்.
- Sponsored content
Similar topics
» டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி
» குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்
» மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி
» குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்
» மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|