புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஷ்டப்பட்டு இரட்டைக் குழந்தைகளை வளர்த்தேன் - மேரிகோம்
Page 1 of 1 •
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை மேரி கோம் இப்போது புன்னகையோடு இந்தியாவை வலம் வந்து கொண்டிருந்தாலும், அவர் கணவர் தோளில் சாய்ந்துகொண்டு, "இந்த குத்துச் சண்டை விளையாட்டே நமக்கு வேண்டாம்..'' என்று கண்ணீர்விட்ட நாளும் உண்டு.
மேரியின் கணவர் ஆன்லர் கோம். மேரி, குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை குவித்துக்கொண்டிருந்தது, அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள உயர் ஜாதியினர் சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட பகையின் காரணமாக மேரியின் மாமனாரை அவர்கள் கொன்று விட்டார்கள். அப்போதுதான் `குத்துச் சண்டை போட்டியில் இருந்தே விலகிவிடுவோம்' என்று அழுதுகொண்டே சொன்னார், மேரி. அதற்கு கணவர், `நீ இன்னும் பல வெற்றிகளை பெற்று, வெற்றிகள் மூலம் அவர்களை பழிவாங்கவேண்டும்' என்று ஊக்கம் கொடுத்தார்.
லண்டன் ஒலிம்பிக்கில் மேரி கோம் பதக்கம் வென்றபோது ஆனந்தமா, அழுகையா என்று தெரியாத அளவுக்கு ஆன்லர்கோம் கண்ணீர் சிந்திக்கொண்டு, `இறந்து போன என் தந்தைக்கு என் மனைவி கொடுத்த மிகப்பெரிய கவுரவம் இது..' எனறார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தேசிய விளையாட்டு கிராமத்தில் அரசு வழங்கிய வீட்டில் மேரி குடும்பம் வசிக்கிறது. நகரத்தில் இருந்து அந்த கிராமத்திற்கு வரும் சாலைக்கு மேரி பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்.
குத்துச் சண்டை பயிற்சியாளர்களில் பிரபலமானவர், இம்பாலைச் சேர்ந்த இபோம்ச சிங். 13 வருடங்களுக்கு முன்பு மேரி, இவரைத் தேடிச் சென்று தனக்கும் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவப்பு நிறத்தில், மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட அவரிடம், `குத்துச் சண்டை பெண்களுக்கு ஏற்றதல்ல' என்றார். ஆனால் மேரி தொடர்ந்து வற்புறுத்தவே அவர் பயிற்சி கொடுக்க சம்மதித்தார். அவர் கொடுத்த பயிற்சிதான் மேரியை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
உலக அளவில் ஐந்து முறை தொடர் வெற்றியை பெற்றிருக்கும் மேரியின் வீட்டை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடிவதில்லை. இந்தியாவில்தான் மணிப்பூர் இருக்கிறது என்றாலும் அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறையிலும், வாழ்க்கை சவுகரியங்களிலும் ரொம்பவும் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். இம்பாலில் இருந்து மேரி வசிக்கும் கிராமத்திற்கு செல்ல, ஜீப்பைத்தான் நம்பி இருக்கவேண்டியதிருக்கிறது. அவ்வளவு கரடு முரடான பாதை. இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் குறைவு. தேசிய பாதை வரை ஜீப்பில் போய்விட்டு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்துதான் அவர் வீட்டிற்கு செல்லவேண்டும். வழியில் ஒரு தேவாலயம் உள்ளது. ஒவ்வொரு முறை அவர் பயணம் மேற்கொள்ளும்போதும் அந்த தேவாலயத்தில் வழிபட்டுவிட்டே செல்வார்.
அங்கு ஒரு நடுத்தர வருவாய் பிரிவு வீட்டில் அவர் வசிக்கிறார். மேரியின் இளைய சகோதரி ஆனி வரவேற்று உபசரிக்கிறார். அம்மா அகம்கோமும் அவரோடுதான் வசிக்கிறார். ஏழை விவசாயி போன்று தோன்றுகிறார், அவரது தந்தை டோன்போ. மேரியின் இளைய சகோதரன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். கடைசி சகோதரி ஷின்சி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறார், மேரி. மணிப்பூரில் அதிகாலை நான்கு மணிக்கே விடிந்துவிடும். அதற்கு முன்பே விழித்து, தந்தையோடு விவசாய வேலைக்காக மலையேறத் தொடங்கிவிடுவாராம், மேரி.
"அவள் சிறுவயதில் இருந்தே எனக்கு விவசாயத்தில் உதவுவாள். மண் வெட்டுவாள், களை பறிப்பாள், நீர் பாய்ச்சுவாள். எல்லா வேலைகளும் அவளுக்குத் தெரியும். முடிந்த அளவு வேலை செய்துவிட்டுத்தான், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடந்து செல்வாள்.
பள்ளிக்கூடத்திலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள். அவளது வேகத்தை பார்த்து விட்டு சக மாணவர்களில் சிலர் அவளை, ஆண் பிள்ளை என்று அழைப்பார்கள். அப்படி அழைக்காதீர்கள் என்று ஒரு தடவை எச்சரிப்பாள். மீண்டும் அழைத்தால், அவர்களை அடித்து வீழ்த்திவிடுவாள்.
பள்ளிக்கூடத்தில் எல்லா விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெற்று பரிசு வாங்கிவிடுவாள். அவளது திறமையை பார்த்துவிட்டு, இம்பாலில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் மாரத்தான் பயிற்சிக்கு சேர்த்தார்கள். அங்குதான் அவள் குத்துச் சண்டை பயிற்சியாளரை சந்தித்தாள். அதுதான் அவள் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது'' என்று பெருமையுடன் மகளைப் பற்றி சொல்கிறார், தந்தை டோன்போ.
பயிற்சி காலத்தில் அவரை ஏழ்மை வாட்டி எடுத்திருக்கிறது. மாற்றுத் துணிகூட இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். அவரது கஷ்டங்கள் 2000-ம் ஆண்டில்தான் நீங்கத் தொடங்கியிருக்கிறது. அப்போதுதான் அவர், தேசிய குத்துச் சண்டை சாம்பியன் போட்டியில் வென்றார். அன்றிலிருந்து அவர் வாழ்க்கையில் கஷ்டங்கள் விலகத் தொடங்கியிருக்கின்றன.
2005-ம் ஆண்டில் ஆன்லர் கோமுடன் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். குழந்தைகளின் பெயர்: ரம்க்பா, நய்நயி. "கஷ்டப்பட்டுதான் குழந்தைகளை வளர்த்தேன்''- என்கிறார், மேரி.
"தாய் ஆன பின்பு குத்துச் சண்டை பயிற்சியில் இருந்து விலகத்தான் நினைத்தார். நான்தான் கட்டாயப்படுத்தி பயிற்சி பெறவைத்தேன். அவள் குத்துச் சண்டை போடும் இடத்திற்கே குழந்தைகளை கொண்டு சென்றுவிடுவோம். அம்மா முரட்டுத்தனமாக குத்துவிடுவதை பார்த்தபடியேதான் என் குழந்தைகள் வளர்ந்தன'' என்கிறார், கணவர் ஆன்லர் கோம்.
உலக அளவில் மேரி முதல் பதக்கம் பெற்றதும் இந்தியாவே அவரை திரும்பிப்பார்த்தது. இரண்டாவது பதக்கம் பெற்றதும் மணிப்பூர் போலீசில் வேலை கிடைத்தது. பின்பு குத்துச் சண்டையில் ஒவ்வொரு வெற்றி கிடைக்கும்போதும் அவருக்கு போலீஸ் துறையில் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கிறார்.
தனது வீட்டின் அருகிலே `எம்.சி. மேரி கோம் பாக்சிங் அகடமி' நடத்துகிறார். அதில் 27 பேர் பயிற்சி பெறுகிறார்கள். அதில் 20 பேர் இலவச உணவு, உறைவிடத்தோடு பயிற்சியும் பெறுகிறார்கள். தற்போது மேரிக்கு அரசு பணி மூலம் 32 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|