புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
71 Posts - 43%
ayyasamy ram
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
435 Posts - 48%
heezulia
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
307 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
29 Posts - 3%
prajai
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_m10ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் தத்துவ கதை - உலகே மாயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 10:52 pm

ஜென் தத்துவ கதை - உலகே மாயம் V142je10

காட்டின் நடுவே ஒரு சிறு கோயில். அதில் ஒரு குரு.

அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தார். மக்கள் நடுவே செல்வதோ, அறிவுரை, போதனை என்று தடபுடல் செய்வதோ கிடையாது.

ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களது முகமே அவர்கள் மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது.

வந்தவர்களுக்கு குரு உபதேசித்தார்.

''உங்கள் பெயர்?'' என்று கேட்டனர் வந்தவர்கள்.

''என் பெயர் ஹோகன்!'' என்றார் குரு.

''ஞான குரு ஹோகன் தாங்களா?''

''இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது!'' என்றார் குரு.

உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுக்கள். இரவு குளிராய் இருக்கவே குளிர்காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மத சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த குரு ஹோகன் மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.

பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு பற்றித் திரும்பியது.

''மனிதனின் புறவாழ்வே மாயம். அக வாழ்வுதான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் சாசுவதம்!'' என்றார் ஒருவர்.

''அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல். கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பது மாயை. தோன்றும் உலகம் தொடரும் வாழ்வு இதுவே உண்மை!'' என்றார். வேறொருவர்.

''உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!'' என்பது இன்னொருவரின் வாதம்.

''இல்லை. உலகம் உண்மை. புறநிலையின் பிரத்தியட்சம்!'' என்ற கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.

''உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது!'' மற்றொருவர் விவாதம் இப்படி இருந்தது.

கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள்.

''உங்கள் கருத்து என்ன? உலகம் பிரத்தியட்சமான உண்மையா? அல்லது மனோ ரீதியான மாயையா?'' கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.

ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

''அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது பிரத்தியட்சக் கண்கூடா?''

''போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயைதான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள்தான். அந்த வகையில் அந்தப் பெரிய ''பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.''

''அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?''

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும் மூட்டிய தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடராயினர்.


குருஜி வாசுதேவ்



ஜென் தத்துவ கதை - உலகே மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 10:55 pm

மனதில் தான் வேண்டாத சுமைகள்
எத்தனை எத்தனை சுமக்கிறோம்?

நல்ல கருத்து கதை சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Thu Nov 01, 2012 2:19 pm

அறிவு ஜீவிகளின் கைகளில் தான் இந்த உலகம் சிக்கிப் பாடாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது.. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக