புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்கால் ஈகையர் முற்றம் உருவாகிறது (படங்கள்)
இடம்: தஞ்சாவூர்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.
இடம்: தஞ்சாவூர்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.
- GuestGuest
ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
வணக்கம் புரட்சி ,புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
- GuestGuest
அகிலன் wrote:வணக்கம் புரட்சி ,புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...
அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள்
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
கண்டிப்பாக அண்ணே ... உங்களுடன் என்றும் துணையாக நிற்பேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிற்பங்களைப் படைத்த மற்றும் படைக்க
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.
இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.
இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வரலாறு இனி இதை காக்கும்... வாழ்க தமிழ்
மிகச்சிறந்த சிந்தனை , ஐயா பழ நெடுமாறனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்த சிற்பிகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,
இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.
இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.
இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,
இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.
இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.
இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
- m.mohanபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012
நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
- GuestGuest
m.mohan wrote:நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.
என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|