புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 2%
prajai
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
383 Posts - 49%
heezulia
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
26 Posts - 3%
prajai
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_m10ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 12:35 am

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்று போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.

தட்ஸ்தமிழ்!



ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Sep 14, 2012 8:29 am

ஒன்னுமே புரியல தல .....
இவனுங்க உண்மையிலேயே போராட்டம் ????????????????????????????

மனு
மனு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012

Postமனு Fri Sep 14, 2012 10:33 am

முதலில் புகாருக்கு பதில் சொல்லாமல், புகார் கொடுத்தவர் நடத்தையை சந்தேகப்படுவது தொன்று தொட்டு இருப்பதுதானே.

அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.

அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.

சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?


avatar
Guest
Guest

PostGuest Fri Sep 14, 2012 10:43 am

மனு wrote:முதலில் புகாருக்கு பதில் சொல்லாமல், புகார் கொடுத்தவர் நடத்தையை சந்தேகப்படுவது தொன்று தொட்டு இருப்பதுதானே.

அருந்ததி ராய் சொல்கிறார்: குப்பையை அள்ளத் தெரியாத அரசாங்கம் எப்படி நியூக்ளியர் கழிவுகளை பத்திரமாக அகற்றும் என்று. பாதுகாப்பிற்காக அரசு நிர்ணயித்த குழுவே பதினேழு அம்சங்களை பரிந்துரைத்தது, அதில் பாதி கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏனிந்த அவசரம் என்பதே கேள்வி, கோர்ட் கூட படிக்க அவகாசம் வேண்டும் என புரிந்தும் அதற்காக யுரேனியம் நிரப்புவதை (இது ஒன் வே மாமோய், நிரப்பியாச்சுனா காலி பண்ண முடியாது, அணு உலை இயக்கியே அதை தீர்க்க வேண்டும்). தடை செய்ய மறுக்கிறது.

அணு உலை வேண்டாம் எனச் சொல்லவில்லை, அவசரம் வேண்டாம் என்கிறேன்.

சாதாரண மக்கள் கடல் வழியாக வந்து போராடுவதைத் தடுக்க முடியவில்லை, ஒரு பதினைந்து கசாப்கள் கடல் வழியாக வந்தால் அணு உலை என்னவாகும்? மும்பை அளவிற்கா பாதுகாப்பு பலமாக இருக்கிறது கூடங்குளத்தைச் சுற்றி ஒரு நாற்பது கி,மீ பரப்பிற்கு?

சியர்ஸ்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Fri Sep 14, 2012 10:47 am

hrell

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Sep 16, 2012 1:03 pm

புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 16, 2012 1:40 pm

lgp wrote:புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
மகிழ்ச்சி கூடங்குளம் அணுஉலையை நம்ம அரசியல் வாதிகள் கட்டும் மேம்பாலத்தொடு ஒப்பிடும் உங்களை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.

அங்கு போராடும் மக்கள் இழப்பீடு வாங்குவதற்கோ அல்லது அரசு வேலை கிடைக்குமென்றோ போராடவில்லை.

விபத்து நடந்துவிட்டால் கூடங்குளம் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பீடு கொடுக்க வேண்டும் , என்ன ஒன்று அதை வாங்குவதற்கு தான் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினர் கூட இருக்க மாட்டார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 16, 2012 1:54 pm

ராஜா wrote:
lgp wrote:புகார் கொடுத்தவர் நடத்தையே சரியில்லாத பொழுது புகார் எப்படி நியாயமானதாக இருக்கும்?
மேம்பாலம் கட்டும்பொழுது தேவைப்படும் இடங்களில் வசிப்போருக்கு அரசு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ கொடுக்கின்றது. அதே போல் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் வசிப்போருக்கு இழப்பீடோ அல்லது மாற்று இடமோ (தமிழகத்தின் பிற பகுதிகளில்) அரசிடம் கேட்டுப் போராடலாம். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட அனு உலையே வேண்டாம் என்பது போராட்ட்த்தை தூண்டி விட்டவர்களின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பாதுகாப்பு குறைபாடுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்
மகிழ்ச்சி கூடங்குளம் அணுஉலையை நம்ம அரசியல் வாதிகள் கட்டும் மேம்பாலத்தொடு ஒப்பிடும் உங்களை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.

அங்கு போராடும் மக்கள் இழப்பீடு வாங்குவதற்கோ அல்லது அரசு வேலை கிடைக்குமென்றோ போராடவில்லை.

விபத்து நடந்துவிட்டால் கூடங்குளம் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே இழப்பீடு கொடுக்க வேண்டும் , என்ன ஒன்று அதை வாங்குவதற்கு தான் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினர் கூட இருக்க மாட்டார்கள்.
நிறைய பேருக்கு இது தெரிய மாட்டேங்குது ராஜா... என்ன செய்யுறது அணுவிஞ்ஞானி நாராயணசாமி அடுத்த 15 நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும்னு சொல்லியிருக்காரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 16, 2012 2:07 pm

அசுரன் wrote:நிறைய பேருக்கு இது தெரிய மாட்டேங்குது ராஜா... என்ன செய்யுறது அணுவிஞ்ஞானி நாராயணசாமி அடுத்த 15 நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும்னு சொல்லியிருக்காரு
உண்மை தான் அசுரன் , படித்தவர்கள் கூட இந்த போராட்டத்தை தமிழக முன்னேற்றத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையாக தான் நினைகிறார்கள். உலக அளவில் வளர்ந்த வல்லரசு நாடுகள் கூட புதிதாக அணுஉலை கட்டுவதை நிறுத்திவிட்டார்கள் இருப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக Deactivate செய்துகொண்டு இருக்கிறார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 16, 2012 3:20 pm

தமிழர்களுக்காக தமிழர்கள் போராடுவதை தமிழர்களே கொச்சை படுத்துவது உலகிலே இங்கு மட்டும் தான் ... கலி காலம் டா....

என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக