புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 3%
jairam
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%
சிவா
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
13 Posts - 4%
prajai
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
4 Posts - 1%
jairam
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 9:19 pm

நான் மிகவும் விரும்பிப் படித்த ஒரு கதையை இங்கு நண்பர்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.

தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.

கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.

கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.

அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.

அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.

இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.

உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.

கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!

தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !

நன்றி இணையதளம்

கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 9:23 pm

கடைசி வரி அறிவுரை அருமை அசுரன்.

நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன். புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 14, 2012 1:39 pm

நான் ஏற்கனவே இந்தக்கதை படிச்சிருக்கேன் பகிர்வுக்கு நன்றி தம்பி... அருமையிருக்கு

கடைசியில் நீங்க சொன்ன கருத்து சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக